புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
Page 1 of 1 •
336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
#1288116ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
336 ஏக்கர் பரப்பளவில்...
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த பின்னர், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நீர்ப்பாசனத்துறைக்கு 2 முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. அதில் ஒன்று மேகதாது பகுதியில் அணைக்கட்டுவது, மற்றொன்று கே.ஆர்.எஸ். அணைப்பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது. கே.ஆர்.எஸ். அணையில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா புது உலகத்துக்குள் கொண்டு செல்லும் வகையில் இருக்கும். இந்த திட்டத்துக்காக தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை உள்பட மொத்தம் 336 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும்.
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதன் மூலம் கே.ஆர்.எஸ். அணைப்பகுதிக்கு தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு பூங்கா அருகே பாரம்பரிய வீதி அமைக்கப்படும். கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த வீதி அமைந்திருக்கும்.
எந்த பாதிப்பும் இருக்காது
கே.ஆர்.எஸ். முன்பு இருக்கும் பிருந்தாவன் பூங்கா பழைய தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது. தற்போது பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில மேம்படுத்தப்படும். அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ரக மலர் செடிகள், நீர் விளையாட்டுகள் அமைக்கப்படும். கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசிப்பதற்காக அங்கு ‘வியூவிங் டவர்’ அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவை பார்த்து ரசிக்கலாம். இந்த ‘வியூவிங் டவர்’ காவிரித்தாய் சிலை வடிவத்திலும் இருக்கலாம், கிருஷ்ணராஜ உடையார் சிலை வடிவத்திலும் இருக்கலாம்.
பொழுதுபோக்கு பூங்கா, காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகள் அமைப்பதால் கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையின் பாதுகாப்புக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். இந்த திட்டம் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அமைக்கப்படும்.
ரூ.1,500 கோடி செலவில்...
இந்த திட்டத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். டெண்டர் பணி முடிந்தவுடன் 2½ ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும்.
இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட அரசின் பணம் கிடையாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் தான் நடக்கும்.
அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும். இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும்.
கே.ஆர்.எஸ். அணையை சுற்றியுள்ள மக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலை உயரும். இந்த திட்டத்தை ரெயில்வே, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, விமானத்துறை ஆகிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை கூறி அவர்களை சமாதானப்படுத்துவோம். இதுபற்றி ஆலோசனைகள் கேட்பதற்கும், இந்த திட்டம் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தனி கமிட்டி அமைக்கப்படும்.
கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா வந்த பிறகு, குடகு, பந்திப்பூர், ரங்கனத்திட்டு, மைசூரு, கே.ஆர்.எஸ். ஆகிய பகுதிகளை இணைத்து மாநில அரசு சார்பில் பேக்கேஜ் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தினத்தந்தி
336 ஏக்கர் பரப்பளவில்...
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த பின்னர், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நீர்ப்பாசனத்துறைக்கு 2 முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. அதில் ஒன்று மேகதாது பகுதியில் அணைக்கட்டுவது, மற்றொன்று கே.ஆர்.எஸ். அணைப்பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது. கே.ஆர்.எஸ். அணையில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா புது உலகத்துக்குள் கொண்டு செல்லும் வகையில் இருக்கும். இந்த திட்டத்துக்காக தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை உள்பட மொத்தம் 336 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும்.
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதன் மூலம் கே.ஆர்.எஸ். அணைப்பகுதிக்கு தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு பூங்கா அருகே பாரம்பரிய வீதி அமைக்கப்படும். கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த வீதி அமைந்திருக்கும்.
எந்த பாதிப்பும் இருக்காது
கே.ஆர்.எஸ். முன்பு இருக்கும் பிருந்தாவன் பூங்கா பழைய தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது. தற்போது பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில மேம்படுத்தப்படும். அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ரக மலர் செடிகள், நீர் விளையாட்டுகள் அமைக்கப்படும். கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசிப்பதற்காக அங்கு ‘வியூவிங் டவர்’ அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவை பார்த்து ரசிக்கலாம். இந்த ‘வியூவிங் டவர்’ காவிரித்தாய் சிலை வடிவத்திலும் இருக்கலாம், கிருஷ்ணராஜ உடையார் சிலை வடிவத்திலும் இருக்கலாம்.
பொழுதுபோக்கு பூங்கா, காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகள் அமைப்பதால் கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையின் பாதுகாப்புக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். இந்த திட்டம் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அமைக்கப்படும்.
ரூ.1,500 கோடி செலவில்...
இந்த திட்டத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். டெண்டர் பணி முடிந்தவுடன் 2½ ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும்.
இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட அரசின் பணம் கிடையாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் தான் நடக்கும்.
அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும். இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும்.
கே.ஆர்.எஸ். அணையை சுற்றியுள்ள மக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலை உயரும். இந்த திட்டத்தை ரெயில்வே, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, விமானத்துறை ஆகிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை கூறி அவர்களை சமாதானப்படுத்துவோம். இதுபற்றி ஆலோசனைகள் கேட்பதற்கும், இந்த திட்டம் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தனி கமிட்டி அமைக்கப்படும்.
கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா வந்த பிறகு, குடகு, பந்திப்பூர், ரங்கனத்திட்டு, மைசூரு, கே.ஆர்.எஸ். ஆகிய பகுதிகளை இணைத்து மாநில அரசு சார்பில் பேக்கேஜ் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தினத்தந்தி
Similar topics
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா
» சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா
» செங்கல்பட்டில் அமைகிறது நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா
» சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|