புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னையில் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்றதால் அவரை பிடித்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரசாத் (42). இவரது மகன் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (23) இவர் என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.
இதுகுறித்து அரசல் புரசலாக அறிந்த பெற்றோர் ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.
பொதுவாக வயதான ஆண்கள் மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு கைதாகி போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள். ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னையில் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்றதால் அவரை பிடித்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரசாத் (42). இவரது மகன் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (23) இவர் என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.
இதுகுறித்து அரசல் புரசலாக அறிந்த பெற்றோர் ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.
பொதுவாக வயதான ஆண்கள் மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு கைதாகி போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள். ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289833M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
முற்றிலும் சரியே!
ஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.
சட்டமும் அது குற்றமில்லை எனில்,
வேறு வினையே வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1288028T.N.Balasubramanian wrote:வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?
ரமணியன்
-
தனியார் மருத்துவ மனை என்பதால்
சிறுவனை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம்!
-
இப்போதும் சிறுவயது பெண்கள் துணிக்கடைகளில்
வேலை பார்ப்பதை காணமுடிகிறது...!!
-
பெற்ற தந்தை குடிகாரனாக இருக்கும்போது
குடும்பத்தை ஓட்ட, சிறு வயதில் வேலைக்கு
போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்...!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
18 வயது நிரம்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் வேலைக்கு வைத்தல்
சட்டப்படி குற்றமே.
10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி
வீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி
குற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
தந்தை குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத பையனோ
பெண்ணோ வேலைக்கு போகலாம் என்றால், அதே காரணத்திற்காக ,
அவர்களை பொது தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாமா?
ரமணியன்
சட்டப்படி குற்றமே.
10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி
வீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி
குற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
தந்தை குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத பையனோ
பெண்ணோ வேலைக்கு போகலாம் என்றால், அதே காரணத்திற்காக ,
அவர்களை பொது தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்திருக்கும் ஐயா, இந்த காலத்தில் தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை மணப்பது பரவலாகிவிட்டது ..... அடுத்தது, ஓரின சேர்க்கை... இவை எல்லாவற்றையும் நீதிமன்றமே அனுமதிக்கும்போது......மேலே சொன்னது போலவும், கள்ளத்தொடர்புகளும் அதிகரிக்கத்தான் செய்யும்....ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கத்தான் செய்யும் ஐயா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289833M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
முற்றிலும் சரியே!
ஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.
சட்டமும் அது குற்றமில்லை எனில்,
வேறு வினையே வேண்டாம் .
ரமணியன்
ம்ம்...ஆமாம் ஐயா.... ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288028T.N.Balasubramanian wrote:வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?
ரமணியன்
-
தனியார் மருத்துவ மனை என்பதால்
சிறுவனை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம்!
-
இப்போதும் சிறுவயது பெண்கள் துணிக்கடைகளில்
வேலை பார்ப்பதை காணமுடிகிறது...!!
-
பெற்ற தந்தை குடிகாரனாக இருக்கும்போது
குடும்பத்தை ஓட்ட, சிறு வயதில் வேலைக்கு
போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்...!
-
ம்ம்... ஆமாம் அண்ணா, பொறுப்பில்லாத தந்தை தாய் இருந்தால் , பாவம் சிறுவர்களும் சிறுமிகளும் இப்படி சிறு வயதில் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்...பாவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:18 வயது நிரம்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் வேலைக்கு வைத்தல்
சட்டப்படி குற்றமே.
10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி
வீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி
குற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
ரமணியன்
அடாடா...அப்படியா செய்கிறார்கள்????
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|