புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
சென்னையில் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு புறக்கணிக்கப்படும் பெரும் பகுதி வடசென்னை.
தேர்தல் நாட்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆடுகளங்களாக உள்ள வடசென்னை நகரங்கள் இன்றுவரை அவற்றின் அங்கீகாரத்தைப் பெற பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஓ… நீங்க வடசென்னையிலதான் இருக்கீங்களா? என்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் கேள்விகளை வடசென்னை வாசியாக நான் பல நாட்களில் எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை வடசென்னை என்பது ஒரு குறுகிய சாலைகளுடன் இறுக்கமான வீடுகளைக் கொண்ட நெரிசல் நிறைந்த பகுதி. அடித்தட்டு மக்களுக்கான இடம்.
நன்றி
இந்து தமிழ்
சென்னையில் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு புறக்கணிக்கப்படும் பெரும் பகுதி வடசென்னை.
தேர்தல் நாட்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆடுகளங்களாக உள்ள வடசென்னை நகரங்கள் இன்றுவரை அவற்றின் அங்கீகாரத்தைப் பெற பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஓ… நீங்க வடசென்னையிலதான் இருக்கீங்களா? என்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் கேள்விகளை வடசென்னை வாசியாக நான் பல நாட்களில் எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை வடசென்னை என்பது ஒரு குறுகிய சாலைகளுடன் இறுக்கமான வீடுகளைக் கொண்ட நெரிசல் நிறைந்த பகுதி. அடித்தட்டு மக்களுக்கான இடம்.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்கள் மட்டுமில்ல குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடியில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கால் பந்தாட்டத்தில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். புரிய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் தொடர் முயற்சியினால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறார்கள். இதற்கு இங்கிருந்து சென்னை எஃப்சி அணி, இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தனபால் கணேஷை உதாரணமாகக் கூறலாம். இங்குள்ள பலர் இளைஞர்களுக்கு இவர்தான் தற்போதைய ரோல் மாடலாக இருக்கிறார்.
தனபால் கணேஷைப் போல் சிலர் அறிந்ததாக அடையாளம் காணப்பட்டாலும், குடும்ப நெருக்கடி, ஏழ்மை, முறையில்லாத கால் பந்தாட்ட விளையாட்டு அமைப்புகளாலும் சிலர் தங்களது கனவைத் துறந்து பிற பணிகளுக்குச் சென்று விடும் சூழல்தான் இங்கு நிதர்சனம். அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வழி தெரியாமல் அவர்களது இல்லங்களில் அம்பேத்கர் படங்களுடன் காலம் காலமாக துருப்பிடித்து மவுனமாக தொங்கி கொண்டிருக்கும் பதக்கங்கள்தான் கால்ம்பந்தாட்டத்தின் மீதான அவர்களது காதலில் மிச்சமிருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்களுக்கான உரத்த குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கு எழுத்தாளர் கரன் கார்க்கியிடம் பேசும்போது,
‘’வியாசர்பாடி வாழ்வியலில் கால் பந்தாட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இங்கு அவர்களுக்கான போதிய வழிகாட்டுதல் மிகக் குறைவாக உள்ளது. கால் பந்தாட்டம் விளையாடுவதற்கான போதிய உபகரணங்களும் கிடையாது. ஆதரவும் இருக்காது. அதே சிறுவன் வேறு ஏதாவது நாட்டில் இருந்தால் சிறந்த நாயகனாக இருந்திருப்பான். எனக்கு தெரிந்து கால்பந்தாட்ட வீரனாக இருந்த சம்பத் என்ற இளைஞர் தற்போது கணிதம் பாடம் நடத்தும் ஆசிரியராக மாறிவிட்டார். பிரேசிலின் கால் பந்தாட்ட நாயகன் பீலே இருக்கிறாரே, அவரது ஆட்ட நுணுக்கங்களை அப்படியே பிரதிபலிப்பான் சம்பத்
சுமார் 45 கிலோ எடையில்தான் இருப்பான். ஆனால், களத்திலிருந்து அவனிடம் பந்தைக் கடத்துவது மிகக் கடினம். அவனுடைய தந்தை ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி. அவனுக்கு போதிய வசதிதியும், பின்புலம் இல்லாததாலும் தற்போது கணித வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறான். எவ்வாறு உடலை வைத்திருக்க வேண்டும், எத்தகைய உணவு பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பத்துக்கு கால் பந்தாட்டத்தைப் பற்றி எல்லாம் தெரியும். ஆனால், தற்போது அவனிடம் கால் பந்தாட்டத்தின் எந்த அடையாளமும் இல்லை.
‘’வியாசர்பாடி வாழ்வியலில் கால் பந்தாட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இங்கு அவர்களுக்கான போதிய வழிகாட்டுதல் மிகக் குறைவாக உள்ளது. கால் பந்தாட்டம் விளையாடுவதற்கான போதிய உபகரணங்களும் கிடையாது. ஆதரவும் இருக்காது. அதே சிறுவன் வேறு ஏதாவது நாட்டில் இருந்தால் சிறந்த நாயகனாக இருந்திருப்பான். எனக்கு தெரிந்து கால்பந்தாட்ட வீரனாக இருந்த சம்பத் என்ற இளைஞர் தற்போது கணிதம் பாடம் நடத்தும் ஆசிரியராக மாறிவிட்டார். பிரேசிலின் கால் பந்தாட்ட நாயகன் பீலே இருக்கிறாரே, அவரது ஆட்ட நுணுக்கங்களை அப்படியே பிரதிபலிப்பான் சம்பத்
சுமார் 45 கிலோ எடையில்தான் இருப்பான். ஆனால், களத்திலிருந்து அவனிடம் பந்தைக் கடத்துவது மிகக் கடினம். அவனுடைய தந்தை ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி. அவனுக்கு போதிய வசதிதியும், பின்புலம் இல்லாததாலும் தற்போது கணித வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறான். எவ்வாறு உடலை வைத்திருக்க வேண்டும், எத்தகைய உணவு பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பத்துக்கு கால் பந்தாட்டத்தைப் பற்றி எல்லாம் தெரியும். ஆனால், தற்போது அவனிடம் கால் பந்தாட்டத்தின் எந்த அடையாளமும் இல்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இங்கு அனைத்தும் சாதிய ரீதியாகப் பிரிந்து இருக்கிறது. அதுதான் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருக்கிறது. இங்குள்ள சிறுவனால் ஒரு பந்தை வைத்து தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும். ஆனால், இங்குள்ள அமைப்புகள் எல்லா பெரிய பெரிய ஆட்களிடம் மட்டுமே செல்கிறது. அவர்கள் இந்தச் சிறுவனைக் கண்டுகொள்ளமாட்டார்கள். அவனுக்கு அழகான காலணி என்பது ஒரு கனவு, ஒரு புதிய நல்ல காலணியை வாங்குவது என்பது அவனுக்கு கார் வாங்குவதற்குச் சமமானது.
அவனால் இதனைக் கடந்துவர முடிவதில்லை, அவநம்பிக்கையில் துவண்டு விடுகிறான். இது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனையும் கடந்து சிலர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நான் வடசென்னையின் கன்னிகாபுரம் பகுதியில் இருக்கிறேன் அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள சிறுவர்கள் அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஜூனியர் பிரிவில் என்று விளையாடச் செல்வார்கள். ஆனால் அங்கு விளையாடிவிட்டு வந்து இங்கிருக்கும் சூழலுக்கு ஏற்றுக் கொண்டு, கனவைப் புறக்கணித்து வேலைக்குச் சென்று விடுவார்கள். அவன் மீது பழி சொல்ல முடியாது. அவன் அதனை நோக்கி இந்த சமூகத்தால் நகர்த்தப்படுகிறான்.
இதனையும் கடந்து தனது சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யாவை தாண்டிய திறமைகள் நமது சிறுவர்களிடம் உள்ளன. ஆனால், நாம் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். நமது தவறால் அவர்கள் இங்குள்ள குடோன் தெருக்களில் மூட்டை தூக்குகிறார்கள்.
இதனையும் கடந்து தனது சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யாவை தாண்டிய திறமைகள் நமது சிறுவர்களிடம் உள்ளன. ஆனால், நாம் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். நமது தவறால் அவர்கள் இங்குள்ள குடோன் தெருக்களில் மூட்டை தூக்குகிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இங்கிருக்கும் சூழல்கள் குறித்து நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். நீங்களும் எழுதுவீர்கள் அவ்வளவுதான்.
முதலில் நாம் ஒரு நல்ல நேர்மையான மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அக்குழந்தைகளின் கனவுகளை மெய்ப்பிப்பவர்கள் விளையாட்டுத் துறையில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். பிழைப்பிற்கும், வாழ்விற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் அதனை உணர வேண்டும் அவர்கள் உணரும் வேளையில் அந்தக் குழந்தைகள் நிச்சயம் உயரப் பறப்பார்கள்” என்றார் கரன் கார்க்கி.
நிச்சயம் இந்த மெஸிகளும், ரொனால்டோகளும், நெய்மர்களும் சர்வதேச அளவில் விரைவில் களம் காணுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குட்டி பிரேசிலை விட்டு விடை பெறலாம்.
முதலில் நாம் ஒரு நல்ல நேர்மையான மனிதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அக்குழந்தைகளின் கனவுகளை மெய்ப்பிப்பவர்கள் விளையாட்டுத் துறையில் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். பிழைப்பிற்கும், வாழ்விற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் அதனை உணர வேண்டும் அவர்கள் உணரும் வேளையில் அந்தக் குழந்தைகள் நிச்சயம் உயரப் பறப்பார்கள்” என்றார் கரன் கார்க்கி.
நிச்சயம் இந்த மெஸிகளும், ரொனால்டோகளும், நெய்மர்களும் சர்வதேச அளவில் விரைவில் களம் காணுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் குட்டி பிரேசிலை விட்டு விடை பெறலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இங்கு பிரபல இரவு உணவாக, டூடுல்ஸ் வகையைச் சேர்ந்த கவுசோ, அத்தோ, மொய்ங்கோ ஆகியவை உள்ளன.
படிக்கையில் என்னையும் அறியாமல் ஜாகீதாபானு நினைவுக்கு வந்தார்.
ஒரு முறை அத்தோ செய்முறை விளக்கம் கொடுத்து இருந்தார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288006T.N.Balasubramanian wrote:இங்கு பிரபல இரவு உணவாக, டூடுல்ஸ் வகையைச் சேர்ந்த கவுசோ, அத்தோ, மொய்ங்கோ ஆகியவை உள்ளன.
படிக்கையில் என்னையும் அறியாமல் ஜாகீதாபானு நினைவுக்கு வந்தார்.
ஒரு முறை அத்தோ செய்முறை விளக்கம் கொடுத்து இருந்தார்.
ரமணியன்
இந்த உணவு வகைகள் பர்மாவில்
உள்ளது தான் ஐயா??
ஒரு முறை இதை டிவியில் ஒளிபரப்பான
போது பார்த்தேன்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|