புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.
விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
நன்றி
தினமலர்
வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.
விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
நன்றி
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
22 ஆண்டுகளாக வீழ்ச்சி
எப்படி என்றால், இங்கிலாந்து ஒரு சிறிய நாடு. இந்தியாவை சகட்டுமேனிக்கு சுரண்டி கொழுத்தால், அந்த பலன் முழுவதையும் கிரகித்துக் கொள்கிற சக்திகூட அதற்கு கிடையாது. அப்படியானால் உபரி செல்வத்தை என்ன செய்வது? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மானாவாரியாக முதலீடு செய்தது இங்கிலாந்து. ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அமைப்பது, பிரமாண்ட தொழிற்சாலைகள் நிர்மாணிப்பது என்று எல்லாவற்றிலும் இறங்கி ஆடியது.அதே சமயம், அந்த நாடுகளில் இருந்து எதெல்லாம் கிடைக்குமோ அனைத்தையும் இறக்குமதி செய்தது.
தொழில்புரட்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அதன் வெறி புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் விளைவாக இரட்டைப் பற்றாக்குறைகளை அது எதிர்கொண்டது. ஏற்றுமதியைவிட பல மடங்கு அதிகரித்த இறக்குமதியால் விளைந்த கரன்ட் அக்கவுன்ட் டெபிசிட்; வெளிநாடுகளில் முதலீடுகள் எகிறியதால் உண்டான கேப்பிடல் அக்கவுன்ட் டெபிசிட்.
எப்படி என்றால், இங்கிலாந்து ஒரு சிறிய நாடு. இந்தியாவை சகட்டுமேனிக்கு சுரண்டி கொழுத்தால், அந்த பலன் முழுவதையும் கிரகித்துக் கொள்கிற சக்திகூட அதற்கு கிடையாது. அப்படியானால் உபரி செல்வத்தை என்ன செய்வது? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மானாவாரியாக முதலீடு செய்தது இங்கிலாந்து. ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அமைப்பது, பிரமாண்ட தொழிற்சாலைகள் நிர்மாணிப்பது என்று எல்லாவற்றிலும் இறங்கி ஆடியது.அதே சமயம், அந்த நாடுகளில் இருந்து எதெல்லாம் கிடைக்குமோ அனைத்தையும் இறக்குமதி செய்தது.
தொழில்புரட்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அதன் வெறி புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் விளைவாக இரட்டைப் பற்றாக்குறைகளை அது எதிர்கொண்டது. ஏற்றுமதியைவிட பல மடங்கு அதிகரித்த இறக்குமதியால் விளைந்த கரன்ட் அக்கவுன்ட் டெபிசிட்; வெளிநாடுகளில் முதலீடுகள் எகிறியதால் உண்டான கேப்பிடல் அக்கவுன்ட் டெபிசிட்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த மெகா பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் தங்கம் மற்றும் அந்நிய செலாவணியில் கைவைத்தது. இந்தியாவை போல வேறு பல அடிமை நாடுகள் இருந்தாலும், அவை எதுவும் நம்மைப்போல இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுக்கும் சக்தி கொண்டவை இல்லை. இங்கிலாந்தின் மகுடத்தில் இடம்பெற்ற மாணிக்கக்கல் என்று அவர்களே சொன்ன தன் அர்த்தம் அதுதான். பற்றாக்குறை நெருக்கடி தவிர போர்களாலும் காலனிகளை தக்கவைத்துக் கொள்ள நடத்தும் சண்டைகளாலும் ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டவும் இந்தியர்கள் மீது வரிகளை விதித்துக் கொண்டே இருந்தது இங்கிலாந்து அரசு. ஏதாவது வரி வசூலில் சுணக்கம் நிகழ்ந்தால் அது நிலுவையாக குறிக்கப்பட்டு அதற்கு வட்டியும் விதித்து நம்மிடம் வசூல் செய்தனர்.
இப்படி நினைத்தும் பார்க்க முடியாத வழிகளில் இந்தியர்களை கசக்கிப் பிழிந்த காரணத்தால் நமது மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்து பலன்களை அனுபவித்தவர்களை தவிர்த்து சாமானிய மக்கள் நிலைமை சொல்லி மாளாது.
இப்படி நினைத்தும் பார்க்க முடியாத வழிகளில் இந்தியர்களை கசக்கிப் பிழிந்த காரணத்தால் நமது மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்து பலன்களை அனுபவித்தவர்களை தவிர்த்து சாமானிய மக்கள் நிலைமை சொல்லி மாளாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதை பாருங்கள்:
1900ம் ஆண்டில் இந்தியாவில் தனி நபரின் வருடாந்திர சராசரி தானிய நுகர்வு 200 கிலோவாக இருந்தது. 30 ஆண்டுகளில் அது 157 கிலோவாக சரிந்தது. சுதந்திரம் அடைவதற்கு முந்தைய ஆண்டில் 137 கிலோவாக வீழ்ந்தது. உலகில் பஞ்சம் பசி பட்டினிக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட எந்த ஒரு ஏழை நாடும்கூட இந்த அளவுக்கு மோசமான தனி நபர் தானிய நுகர்வு நிலைக்கு வந்தது இல்லை என்றால், வெள்ளையர் ஆட்சியின் விளைவு குறித்து உணர முடியும்.
பட்டினியாலும் நோய்களாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தார்கள். 1911ல் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 22 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்த உண்மையை ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவேடுகளிலேயே நாம் பார்க்க முடியும்.
1900ம் ஆண்டில் இந்தியாவில் தனி நபரின் வருடாந்திர சராசரி தானிய நுகர்வு 200 கிலோவாக இருந்தது. 30 ஆண்டுகளில் அது 157 கிலோவாக சரிந்தது. சுதந்திரம் அடைவதற்கு முந்தைய ஆண்டில் 137 கிலோவாக வீழ்ந்தது. உலகில் பஞ்சம் பசி பட்டினிக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட எந்த ஒரு ஏழை நாடும்கூட இந்த அளவுக்கு மோசமான தனி நபர் தானிய நுகர்வு நிலைக்கு வந்தது இல்லை என்றால், வெள்ளையர் ஆட்சியின் விளைவு குறித்து உணர முடியும்.
பட்டினியாலும் நோய்களாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தார்கள். 1911ல் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 22 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்த உண்மையை ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவேடுகளிலேயே நாம் பார்க்க முடியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குறிவைப்பது ஏன்
நம்மை அடிமைப்படுத்தி சுரண்டியது இங்கிலாந்து என்றாலும், சுரண்டப்பட்ட நமது செல்வத்தால் பயன் அடைந்த நாடு அது மட்டுமல்ல. நம்மிடம் எடுத்த செல்வத்தைதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும்கூட தாராளமாக முதலீடு செய்தது இங்கிலாந்து. அந்த நாடுகள் அனைத்தின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி எல்லாமே நமது நாட்டில் இருந்து கவர்ந்து சென்ற செல்வத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது. நமது செல்வம் இல்லாமல் இத்தகைய அடிப்படை கட்டமைப்பை கனவிலும் அவை கண்டிருக்க முடியாது என்பது உறுதி.
ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இன்றைக்கும் மேலை நாடுகளின் போக்கு மாறவில்லை. முன்னேறாத நாடுகளை காலனிகளாக மாற்றி சுரண்டிய அதே வேலையை இன்று அவை நம்மை அடிமைப்படுத்தாமலே செய்யத் துடிக்கின்றன. அந்த நாடுகள் எல்லாம் பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கின்றன. அங்கு குளிர்காலம் கடுமையானது. விவசாயம் செய்ய முடியாது. ஆனால் நமது நாடு வெப்ப பூமி. ட்ராப்பிக்கல் ரீஜன் என்று சொல்லப்படும் இந்தியா போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.
நம்மை அடிமைப்படுத்தி சுரண்டியது இங்கிலாந்து என்றாலும், சுரண்டப்பட்ட நமது செல்வத்தால் பயன் அடைந்த நாடு அது மட்டுமல்ல. நம்மிடம் எடுத்த செல்வத்தைதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும்கூட தாராளமாக முதலீடு செய்தது இங்கிலாந்து. அந்த நாடுகள் அனைத்தின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி எல்லாமே நமது நாட்டில் இருந்து கவர்ந்து சென்ற செல்வத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது. நமது செல்வம் இல்லாமல் இத்தகைய அடிப்படை கட்டமைப்பை கனவிலும் அவை கண்டிருக்க முடியாது என்பது உறுதி.
ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இன்றைக்கும் மேலை நாடுகளின் போக்கு மாறவில்லை. முன்னேறாத நாடுகளை காலனிகளாக மாற்றி சுரண்டிய அதே வேலையை இன்று அவை நம்மை அடிமைப்படுத்தாமலே செய்யத் துடிக்கின்றன. அந்த நாடுகள் எல்லாம் பூமியின் வட பகுதியில் அமைந்திருக்கின்றன. அங்கு குளிர்காலம் கடுமையானது. விவசாயம் செய்ய முடியாது. ஆனால் நமது நாடு வெப்ப பூமி. ட்ராப்பிக்கல் ரீஜன் என்று சொல்லப்படும் இந்தியா போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதனால் பணக்கார நாடுகள் குளிர் காலத்தில் தங்களுக்கு வாய்க்காத பூக்களையும், காய்களையும் பழங்களையும் நமது மண்ணில் விளைவித்து அள்ளிச் செல்ல விரும்புகிறார்கள். அதனால்தான் நமது விவசாய நிலங்களை குறி வைக்கிறார்கள். நமது பாரம்பரிய வேளாண்மை மரபுகளையும் தொழில்நுட்பத்தையும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் மாற்றி அமைக்க திட்டமிடுகிறார்கள். என்னதான் வளர்ந்த நாடு என சொல்லிக் கொண்டாலும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளின் தயவு இல்லாமல் அவர்கள் வாழவே முடியாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆசைகள் அடங்கவில்லை
இதை மனதில் கொண்டு ட்ராப்பிக்கல் நாடுகள் கைகோர்த்து மேலை நாடுகளிடம் பேரம் பேச வேண்டும். ஏனென்றால் தங்களின் மிக முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை பாதுகாக்க அவர்களுக்கு நமது பங்களிப்பு அத்தியாவசியமாகி விட்டது.இன்றும் ஒரு மேலைநாட்டில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் போய் பாருங்கள். அங்கே விற்கப்படும் 12,000 பொருட்களில் 70 சதவீதம், அதாவது 8,000 பொருட்களுக்கு மேல் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தயாரிப்பாக இருக்கும்.இந்தியாவும் சீனாவும் இப்போது ஆப்ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கின்றன. இதை நவீன காலனியாதிக்கம் அல்லது புதிய ஏகாதிபத்தியம் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இது மேலை நாடுகளின் தந்திரம்
இதை மனதில் கொண்டு ட்ராப்பிக்கல் நாடுகள் கைகோர்த்து மேலை நாடுகளிடம் பேரம் பேச வேண்டும். ஏனென்றால் தங்களின் மிக முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை பாதுகாக்க அவர்களுக்கு நமது பங்களிப்பு அத்தியாவசியமாகி விட்டது.இன்றும் ஒரு மேலைநாட்டில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் போய் பாருங்கள். அங்கே விற்கப்படும் 12,000 பொருட்களில் 70 சதவீதம், அதாவது 8,000 பொருட்களுக்கு மேல் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தயாரிப்பாக இருக்கும்.இந்தியாவும் சீனாவும் இப்போது ஆப்ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கின்றன. இதை நவீன காலனியாதிக்கம் அல்லது புதிய ஏகாதிபத்தியம் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இது மேலை நாடுகளின் தந்திரம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவர்கள் செய்த பழைய பாவங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்படி பிரசாரம் செய்கின்றனர். ஏனென்றால் சீனாவோ இந்தியாவோ ஆப்ரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோடுதான் ஒப்பந்தம் போடுகிறார்கள். தனிநபர்கள் அல்லது குழுக்களோடு அல்ல.இங்கிலாந்தும் ஏனைய மேலை நாடுகளும் பிற நாடுகளை கைப்பற்றி அரசியல் அதிகாரத்தை சுவீகரித்து அடிமைப்படுத்திய மக்களை வரிகளால் சுரண்டி, அவர்களின் வளங்களை அபகரித்து, பசியாலும் பட்டினியாலும் சாகடித்தார்கள். இந்தியாவோ சீனாவோ அந்த வழியில் பயணிக்கப் போவதில்லை.
முகலாயர்கள் இந்தியாவை சுரண்டவில்லையா, அவர்களும் அன்னியர்கள் தானே என்ற வாதமும் விவரம் தெரியாத பேச்சு. வெளியே இருந்து வந்தாலும் முகலாய மன்னர்கள் தங்கள் பூர்வீக தொடர்புகளை பாதுகாக்கவில்லை. வந்த இடத்தையே சொந்த இடமாக பாவித்தனர். மக்களிடம் வரி வசூலித்தாலும் அதை வெளியே கொண்டு செல்லாமல் இங்கேயே செலவிட்டனர். எனவே ஆங்கிலேயர்களோடு முகலாயர்களை ஒப்பிடுவது தவறு.
முகலாயர்கள் இந்தியாவை சுரண்டவில்லையா, அவர்களும் அன்னியர்கள் தானே என்ற வாதமும் விவரம் தெரியாத பேச்சு. வெளியே இருந்து வந்தாலும் முகலாய மன்னர்கள் தங்கள் பூர்வீக தொடர்புகளை பாதுகாக்கவில்லை. வந்த இடத்தையே சொந்த இடமாக பாவித்தனர். மக்களிடம் வரி வசூலித்தாலும் அதை வெளியே கொண்டு செல்லாமல் இங்கேயே செலவிட்டனர். எனவே ஆங்கிலேயர்களோடு முகலாயர்களை ஒப்பிடுவது தவறு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கத்திய நாடுகள் எல்லா வகை சுரண்டல்களையும் செய்துமுடித்த பிறகும் அவர்களின் ஆசைகள் அடங்கவில்லை. சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பது என்ற பெயரில் பிற நாட்டு பொருட்களின் வருகையை தடுக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவை காலனியாக வைத்திருந்த காலத்திலேயே இங்கிலாந்து கையாண்ட உத்திதான் இது.
இந்த வரலாறுகூட இங்கிலாந்து மாணவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. இக்கனாமிக் ஹிஸ்டரி ஆப் இண்டியா என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புத்தகத்தில் 146 ஆண்டுகளாக இந்திய துணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு அமலில் வைத்திருந்த தடை குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தை 180 ஆண்டுகளாக இங்கிலாந்து அப்படியே ஸ்வாஹா செய்தது பற்றிய தகவலும் அந்த புத்தகத்தில் இல்லை
இந்த வரலாறுகூட இங்கிலாந்து மாணவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது. இக்கனாமிக் ஹிஸ்டரி ஆப் இண்டியா என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புத்தகத்தில் 146 ஆண்டுகளாக இந்திய துணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு அமலில் வைத்திருந்த தடை குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தை 180 ஆண்டுகளாக இங்கிலாந்து அப்படியே ஸ்வாஹா செய்தது பற்றிய தகவலும் அந்த புத்தகத்தில் இல்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும்தான் இவ்வலவு துாரம் முன்னேறி இருக்கின்றன என்று நமது நாட்டில் பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. 200 ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டியதன் மூலமே அந்த நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை.
துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
துரதிர்ஷ்டம் என்ன என்றால் இந்த உண்மையான வரலாறு இந்திய மாணவர்களுக்கும் சொல்லப்படவில்லை; இங்கிலாந்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.சுதந்திர வர்த்தகம், ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தைதான். தங்கள் நலன்களை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது. உண்மையில் அது நமக்கு தேவையே இல்லை. நாம் அவர்களை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நமது பொருட்களை அவர்களுக்குதான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நமது மக்களே அதிகம் இருப்பதால் தேவையும் அதிகமாக இருக்கிறது. இது தவிர நம்மைப் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து கூட்டுறவு முயற்சிகள் எடுக்கலாம். எனவே மேலைநாடுகள் தமது மக்களின் நலனை காப்பது என்ற பெயரால் விதிக்கும் தடைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதும் இல்லை. நமது மக்களின் வேலை வாய்ப்புக்கு தேவையான முயற்சிகளை யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் மேற்கொண்டால் போதுமானது.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» மோடி ஆட்சியில் 9 ஆண்டுகள் நிறைவு - 9YearsOfModi
» யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்?
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» மோடி ஆட்சியில் 9 ஆண்டுகள் நிறைவு - 9YearsOfModi
» யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|