புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
96 Posts - 69%
heezulia
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
5 Posts - 4%
viyasan
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
273 Posts - 45%
heezulia
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
18 Posts - 3%
prajai
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_m10கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 1:53 am

கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது Vairamuthu-


கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருதான 'சாதனா சம்மான்' விருதினை இந்திய மொழிக்கழகம் வழங்குகிறது. கொல்கத்தாவில் இயங்கி வரும் இந்த கழகம் தேசிய அளவில் 14 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இலக்கியம், நாவல், திரைப்பாட்டு மூலமாக கவிஞர் வைரமுத்து இந்திய இலக்கியத்திற்கு செய்த பங்களிப்பிற்காக தேசிய இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 51 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும், பாராட்டு பட்டயமும் வைரமுத்துவுக்கு வழங்கப்படும். இந்த விருது தமக்கு மகிழ்ச்சி தருவதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 23, 2009 2:04 am

தமிழ்த்தாய் வாழ்த்து - வைரமுத்து
விழித்துப் பார்க்கும்
விடியலொவ்வொன்றிலும்
தலையணை மீது
தலையிருந்ததில்லை

விரலோடு நுரைவிரவாமல்
பல்துலக்க இன்னும்
பயிற்சியில்லை

குளிக்கும் வரைக்கும்
ஞாபகம் இருக்கும்
குளிக்கும்போது
மறந்தே போகும்
காதுமடல் தினமும்
கழுவியதில்லை

ஏதேனுமொரு விரலில்
ரத்தக் கோடில்லாமல்
நானறிந்து இதுவரை
நகம் களைந்ததில்லை

ஒரே பாய்ச்சலில்
உள்ளாடைக்குள்
கால் நுழைத்த சாதனை
நிகழ்ந்ததே இல்லை

சீப்போடு என்னதான்
சிநேகம் பிடித்தாலும்
ஒரே வகிர்வில்
வகிடு கொண்டதில்லை

எது உள்
எது வெளி
பட்டிமன்றம் முடியாமல்
காலுறை அணிந்ததில்லை

நேற்றுவரைக்கும்
ஊற்றுப்பேனாவில்
சிந்தாமல் மையிட்ட
சேதியில்லை

பசிக்காத மேஜைக்கெல்லாம்
பந்திவைக்காமல்
சுயமாய்ப் பரிமாறிச்
சோறுண்டதில்லை

ஓடும் ரயிலில்
பிடிமானமில்லாமல்
சிறுநீர் கழிக்கும் திறனுமில்லை

எந்தவொரு மேடையிலும்
பொன்னாடையோ
கைக்குட்டையோ
போக்காமல் வந்ததில்லை

உடையில் சிறிது
கறை சேராமல்
பச்சை இளநீர்
பருகியதில்லை

மனிதனோ நானோ
மரமோ விலங்கோ
காயப்படாமல் சைக்கிள் ஓட்டும்
கலை இன்னும்
கைவரவில்லை

திரும்பத் திரும்பத்
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை

இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துளாய்
என் தமிழே?



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக