புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை:'பயோ டைஜஸ்டர்' கழிப்பறை முறையை, கோவை,'மேக் இன் இந்தியா' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது, மனிதக் கழிவுகளில் இருந்து, மனிதர்களுக்கு விடுதலை அளிக்கிறது.
தொற்று நோய் அபாயம்
தற்போதுள்ள கழிப்பறை முறைகளில், 30 சதவீத கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படுகின்றன. மீதமுள்ள, 70 சதவீத கழிவுகள் 'செப்டிக் டேங்கி'லேயே தங்கிவிடும். தரையோடு டேங்க் உள்ளதால், கழிவுகளை அகற்றும்போது சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் மாசடைகின்றன. தொற்றுநோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
நன்றி
தினமலர்
Re: மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
#1287569- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாக்டீரியாக்களே மூலதனம்
பயோ -டைஜஸ்டர் முறையில், பழைய செப்டிக் டேங்க், கேபின் அகற்றப்பட்டு, புதிய டேங்க், கேபின் பொருத்தப்படுகிறது. இந்த பயோடேங்க், காற்றோட்டமில்லாத முறையில் செயல்படுத்தப்படுகிறது. டேங்கில், 30 சதவீத, 'இனாகுலம்' பாக்டீரியாக்கள் நிரப்பப்படும்.இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகள், காற்று இல்லாத சூழ்நிலையில், 6 - 8 மணி நேரத்துக்குள் இரட்டிப்பாக தன்னைப் பெருக்கிக் கொள்ளும்.
செப்டிக் டேங்கில் உள்ள, 99.9 சதவீத கழிவுகளை இவை மட்கச் செய்கின்றன. அவற்றை மறு உபயோகத்துக்காக, துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்று கின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், தண்ணீர் சிக்கனத்துக்கும் உதவுகிறது, இந்த பயோ -டைஜஸ்டர் செப்டிக் டேங்க்.உயிரிழப்புகள் தடுக்கப்படும்இதை இயக்க மின் சக்தியோ, எரிபொருளோ தேவையில்லை. கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்களை ஒருமுறை உள்ளே செலுத்தினால் போதும்.
பயோ -டைஜஸ்டர் முறையில், பழைய செப்டிக் டேங்க், கேபின் அகற்றப்பட்டு, புதிய டேங்க், கேபின் பொருத்தப்படுகிறது. இந்த பயோடேங்க், காற்றோட்டமில்லாத முறையில் செயல்படுத்தப்படுகிறது. டேங்கில், 30 சதவீத, 'இனாகுலம்' பாக்டீரியாக்கள் நிரப்பப்படும்.இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகள், காற்று இல்லாத சூழ்நிலையில், 6 - 8 மணி நேரத்துக்குள் இரட்டிப்பாக தன்னைப் பெருக்கிக் கொள்ளும்.
செப்டிக் டேங்கில் உள்ள, 99.9 சதவீத கழிவுகளை இவை மட்கச் செய்கின்றன. அவற்றை மறு உபயோகத்துக்காக, துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றி வெளியேற்று கின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், தண்ணீர் சிக்கனத்துக்கும் உதவுகிறது, இந்த பயோ -டைஜஸ்டர் செப்டிக் டேங்க்.உயிரிழப்புகள் தடுக்கப்படும்இதை இயக்க மின் சக்தியோ, எரிபொருளோ தேவையில்லை. கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியாக்களை ஒருமுறை உள்ளே செலுத்தினால் போதும்.
Re: மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
#1287570- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கழிவுகளை தொடர்ந்து சுத்தம் செய்வதால், அடைப்பு ஏற்படும் பிரச்னையுமில்லை; பராமரிப்பதும் எளிது.இதிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீரில், நாற்றம் இருக்காது. இதைப் பொருத்துவதற்கு சிறிய இடம் போதும். செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது, தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறக்கும் அவலமும் உருவாகாது.
பயோ டைஜஸ்டர் பயன்பாடு குறித்து, 'மேக் இன் இந்தியா' நிறுவனர், மாணிக்கம் அத்தப்பர் கூறியதாவது:இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனும், டி.ஆர்.டி.ஓ., மூலம் தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று உருவாக்கப்படும்.பயோ- டைஜஸ்டர் செப்டிக் டேங்கின் விலை, சாதாரண செப்டிக் டேங்கின் விலையைக் காட்டிலும் குறைவு தான்.
பயோ டைஜஸ்டர் பயன்பாடு குறித்து, 'மேக் இன் இந்தியா' நிறுவனர், மாணிக்கம் அத்தப்பர் கூறியதாவது:இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனும், டி.ஆர்.டி.ஓ., மூலம் தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று உருவாக்கப்படும்.பயோ- டைஜஸ்டர் செப்டிக் டேங்கின் விலை, சாதாரண செப்டிக் டேங்கின் விலையைக் காட்டிலும் குறைவு தான்.
Re: மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
#1287571- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
100 - 120 பேர் வரை உபயோகிக்கும் டேங்குக்கு, 1.67 லட்சம் ரூபாய் செலவாகும். 10 - 15 பேர் உபயோகிக்கும் டேங்குக்கு, 28, ஆயிரத்து, 500 ரூபாய் செலவு செய்தால் போதும்.ஏராளமான ரயில்களில், பயோ- டைஜஸ்டர் முறையிலான செப்டிக் டேங்குகள் அமைத்துள்ளோம். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் நிறுவியுள்ளோம்.
இதை, அனைத்து இடங்களிலும் உபயோகிக்கலாம். பனி நிறைந்த மலைப் பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்களும், இந்த வகை செப்டிக் டேங்குகளை உபயோகப்படுத்துகின்றனர். இப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்பத்தால், கழிவுகள் விரைவில் மட்காத நிலையில், பயோ- டைஜஸ்டர் டேங்குகள் பயன் தருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்
இதை, அனைத்து இடங்களிலும் உபயோகிக்கலாம். பனி நிறைந்த மலைப் பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்களும், இந்த வகை செப்டிக் டேங்குகளை உபயோகப்படுத்துகின்றனர். இப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்பத்தால், கழிவுகள் விரைவில் மட்காத நிலையில், பயோ- டைஜஸ்டர் டேங்குகள் பயன் தருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்
Re: மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
#1287572- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை, அரசு மற்றும் தனியார் நிர்வாகங்கள் நடைமுறைப் படுத்தினால், தொற்று நோயை தடுப்பது மட்டுமல்லாது, மனிதமும் காக்கப்படும்.இன்னும் தெரிந்து கொள்ள: 99943 72047இந்தியா எப்போது துாய்மையாகும்?இந்தியாவில் இதுவரை, 2.7 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
1.2 லட்சம் கிராமங்களும், 60 மாவட்டங்களும், மூன்று மாநிலங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாததாக மாற்றப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் துாய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது
1.2 லட்சம் கிராமங்களும், 60 மாவட்டங்களும், மூன்று மாநிலங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாததாக மாற்றப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் துாய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது
Re: மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, 'பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்'
#1287573- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்னும் தொடருது கொடுமை
நாடு முழுவதும், 15 ஆயிரம் தொழிலாளர்கள், மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் தான், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், இந்த தொழிலில் உள்ளனர். தமிழகத்திலும், 360-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
நாடு முழுவதும், 15 ஆயிரம் தொழிலாளர்கள், மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் தான், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், இந்த தொழிலில் உள்ளனர். தமிழகத்திலும், 360-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
- Sponsored content
Similar topics
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|