புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல நாள் பார்த்த காலமெல்லாம் மலையேறி, தற்போது ஒரு காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாளே குறிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு இளைஞர் மாதம் ரூ.6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார். அந்த காரின் 'ஸ்பெஷல்' அப்படி. டெல்லி ஷாதரா பகுதியை சேர்ந்த இளைஞர் கமல் காஷ்மீரி. இவருக்கு 32 வயதாகிறது. கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட கமல் காஷ்மீரி, டொயோட்டா பார்ச்சூனர் ஒன்றை வைத்துள்ளார். கார்கள் மீது எவ்வளவு ஆர்வம் அதிகமோ, அதே அளவுக்கு பொதுமக்களை மகிழ்விப்பதிலும் கமல் காஷ்மீரிக்கு ஆர்வம் உண்டு. எனவே இரண்டு ஆர்வத்தையும் ஒன்றாக கலந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை கமல் காஷ்மீரிக்கு திடீரென உண்டானது. எனவே இது தொடர்பாக நீண்ட நாட்களாக கமல் காஷ்மீரி யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. இறுதியில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக தன்னிடம் உள்ள டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைத்தால் என்ன? என்ற யோசனை அவருக்கு உதயமானது. இதனை தனது குடும்பத்தினரிடம் கமல் காஷ்மீரி உடனடியாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் காஷ்மீரியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல் காஷ்மீரி அதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. டொயோட்டா பார்ச்சூனர் காரை டான்ஸ் ஆட வைப்பது என்ற தனது முடிவில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். பின்னர் ஒரு வழியாக போராடி டொயோட்டா பார்ச்சூனர் காரை அவர் டான்ஸ் ஆடவும் வைத்து விட்டார். ஆம், கமல் காஷ்மீரியின் டொயொட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறது. உண்மைதான். நீங்கள் சரியாகதான் படித்துள்ளீர்கள். பார்ச்சூனருக்கு கடும் சவால் கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ்தான் ஆடி கொண்டிருக்கிறது. டான்ஸ் ஆட வேண்டும் என்பதற்காக, டொயோட்டா பார்ச்சூனர் காரில் சில ஆல்டரேஷன்களை கமல் காஷ்மீரி செய்துள்ளார். இதற்கு சுமார் ரூ.7 லட்சம் செலவானது. இந்த பணம் கமல் காஷ்மீரின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பு. எனவேதான் அந்த பணம் வீணாகி விடுமோ? என்ற அச்சத்தில், கமல் காஷ்மீரியின் முடிவிற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான விபரீதம் எதுவும் நடக்கவில்லை. டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரை வைத்து கமல் காஷ்மீரி தற்போது கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறார். டெல்லி, குர்கான், நொய்டா, மீரட், ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில், கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் பிரபலம். திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரியின் டொயோட்டா பார்ச்சூனர் கார் தற்போது டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்து கொண்டுள்ளது. இதற்கு கமல் காஷ்மீரி ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாயை கட்டணமாக பெற்று வருகிறார். திருமண உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நிறைந்து காணப்படும் மாதம் என்றால், கமல் காஷ்மீரியின் காட்டில் அடைமழைதான். அத்தகையை மாதங்களில் சுமார் 25 நிகழ்ச்சிகளில் கமல் காஷ்மீரி கலந்து கொள்கிறார். அவ்வாறெனில் அந்த மாதத்தில் மட்டும் கமல் காஷ்மீரியின் வருமானம் சுமார் 6.25 லட்ச ரூபாய். டான்ஸ் ஆடும் வகையில் டொயோட்டா பார்ச்சூனர் காரை ஆல்டர் செய்வதற்காக கமல் காஷ்மீரி செலவு செய்த தொகையே வெறும் 7 லட்ச ரூபாய் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரமணியன்
தொடர்கிறது
ரமணியன்
தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல நாள் பார்த்து திருமண தேதியை குறித்தது எல்லாம் அந்தக்காலம். தற்போது டெல்லி பகுதியில் ஒரு சிலர், கமல் காஷ்மீரியினுடைய டான்ஸ் ஆடும் டொயோட்டா பார்ச்சூனர் காரின் தேதி கிடைப்பதை பொறுத்துதான் திருமண நாள் குறிக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதுகுறித்து கமல் காஷ்மீரி கூறுகையில், ''ஒரு முறை எனது டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணித்து கொண்டிருக்கையில் திடீரென பிரேக் பிடித்தேன். அப்போது கார் உடனே 'ஜம்ப்' ஆனது. கார் டான்ஸ் ஆடியதை போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது. இதனை அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். இதன் காரணமாகதான் டான்ஸ் ஆடும் வகையில் காரை ஆல்டர் செய்தால் என்ன? என்ற யோசனை எனக்குள் உருவானது. எனது கார் மூலமாதான் பொதுமக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். எனது கார் டான்ஸ் ஆடும் வீடியோக்களை அவர்கள் சமூக வலை தளங்கள் மூலமாகவும் பார்க்கின்றனர். அதனை என்னிடமும் தெரிவிக்கின்றனர். எனது கார் மூலமாக நான் நன்கு பிரபலம் அடைந்து விட்டேன்'' என்றார்.
தட்ஸ்தமிழ்
ரமணியன்
தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....
இதோ ஐயா அந்த லிங்க்
வறுமையை வென்ற திறமை!
இதோ ஐயா அந்த லிங்க்
வறுமையை வென்ற திறமை!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287125krishnaamma wrote:மக்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....
ஆம் நானும் படித்தேன். முக்கியமான ஒரு செய்தியும் உண்டு. கொடுக்கும் காய்கறிகளை
அவர்கள் நீரில் கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிறகு தேவைக்கேற்ப நறுக்கி தருகிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287133T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287125krishnaamma wrote:மக்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....எத்தனை விதமாய் சம்பாதிக்கிறார்கள்.... இந்த வாரம் வாரமலரில் ஒரு செய்தி படித்தேன் ஐயா, ஒரு குறிப்பிட்ட காய்கறி கடை இல் கூட்டம் அதிகமாய் இருந்ததாம்...என்னவென்று பார்த்தால், சிலர் நீங்கள் வாங்கிய காய்களை, உங்களுக்குத்தேவையான அளவில், அதாவது குழம்பு தானுக்கு, கூட்டுக்கு , கறியமுதுக்கு என்று நறுக்கித்தருகிறார்களாம்..... ..நீங்கள் காய் வாங்கியவுடன், அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு உங்கள் தேவையை சொல்லிவிட்டு போகவேண்டுமாம்....நீங்கள் மற்றவைஏதாவது வாங்கி வருவதற்குள் இவர்கள் காய் நறுக்கி வைத்திருப்பார்களாம்...அதற்காக ஒரு சிறு தொகையை வசூலிக்கிறார்களாம்... எங்கே போகிறோம் பாருங்கள் நாம் ....
ஆம் நானும் படித்தேன். முக்கியமான ஒரு செய்தியும் உண்டு. கொடுக்கும் காய்கறிகளை
அவர்கள் நீரில் கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிறகு தேவைக்கேற்ப நறுக்கி தருகிறார்கள்.
ரமணியன்
ஆமாம் ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கார் டான்ஸ் வீடியோ சூப்பர்....
- Sponsored content
Similar topics
» பூவுலகின் நண்பர்களின் "முந்நீர் விழவு" விழா இந்த மாதம் 26 ஆம் தேதி லயோலா கல்லூரியில்
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல
» விண்வெளியில் இருந்து கிரகம் இந்த மாதம் 8ம் தேதி பூமியை நெருங்குகிறது!
» டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல
» விண்வெளியில் இருந்து கிரகம் இந்த மாதம் 8ம் தேதி பூமியை நெருங்குகிறது!
» டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|