புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
96 Posts - 49%
heezulia
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
7 Posts - 4%
prajai
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
3 Posts - 2%
Barushree
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
223 Posts - 52%
heezulia
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
16 Posts - 4%
prajai
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 0%
Barushree
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_m10 குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் -  நீதிக்கதை : Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளத்தில் இருந்த நட்சத்திரங்கள் - நீதிக்கதை :


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 2:44 pm


மருதாபுரியில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அதில் மூத்தவரின் பெயர் தன்யன், இரண்டாவது சோசு, கடைசியில் பிறந்தவர் பென்கன். தன்யன் நல்லவர். கடின உழைப்பாளி. மற்ற இருவரும் சோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப் போக்கினார்கள்.

ஒரு நாள் தன்யன் தன் தம்பிகளிடம், “பிரியமுள்ள தம்பிகளே, நாம் இப்படிக் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பது சரியில்லை. நம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் செல்லப் போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து, சம்பாதித்துக்கொண்டு வருவேன்” என்றார். ஆனால் அது தம்பிகளுக்குப் பிடிக்கவில்லை.

“ஏன் நீங்கள் மட்டும் செல்வந்தனாக வேண்டும்? நாங்களும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாங்களும் பயணம் போகிறோம்” என்று சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.

சோசு பயணம் சென்றார். ஒரு கிராமத்தில் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். ஒரு வயல்காட்டை அடைந்தார். அப்போது பசியும் தாகமும் ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு குடிசையின் வாசல் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து ஒரு வயதான குரல், “வெளியில யாரு?“ என்று கேட்டது.

“நான் ஒரு பயணி. இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?” என்று கேட்டார் சோசு.

“இருந்துட்டுப் போகலாம். ஆனால் என் குடிசையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தித் தர வேண்டும். முடியுமா?”

அது எப்படி முடியும்? சோசு யோசித்தார். குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம்தானே! அவற்றை எப்படிக் குளத்திலிருந்து சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன், “எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் திரும்பி வந்துட்டேன்” என்றார்.

அப்போது தன்யனும் பென்கனும் வீட்டில் இருந்தார்கள். அடுத்த முறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் அவர் அந்தப் பழைய குடிசைக்குப் போனார். சோசு கேட்டதைப்போல அவரும் அதே கேள்வியைக் கேட்டார். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னார். சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டுக்குத் திரும்பினார்.

எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று வேதனையோடு சொன்னார்.

கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி தன்யன் புறப்பட்டார். பல மைல் தூரம் கடந்து அவரும் அந்தக் கிழவியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னார்.

ஒரு நிமிடம் யோசித்த தன்யன், கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினார். வாளி கையில் கிடைத்த உடனே குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்ற ஆரம்பித்தார். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியில் எடுத்து ஊற்ற கடுமையாக உழைத்தார். வேலை முழுவதும் முடிந்த பிறகே ஓய்வெடுத்தார்.


பொழுது விடிவதற்கு முன்பு குடிசையிலிருந்து வெளியே வந்தார் கிழவி. தன்யன் மகிழ்ச்சியோடு குளத்தைக் காட்டினார். தண்ணீர் இல்லாததால் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.

“நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இருக்காது.“

கிழவிக்கு மகிழ்ச்சி. தன்யனைப் பாராட்டினார். “உனக்கு முன்னால் பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ இல்லாதவர்கள். நீதான் சிறந்த உழைப்பாளி” என்று புகழ்ந்த கிழவி, தன்யனை உற்று நோக்கினார்.

“இனிமேல் இந்த நிலம் முழுவதும் உனக்குதான். இங்கே நீ உன் விருப்பம்போல் விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்!”

அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பிகளிடம் சொல்வதற்காக வீட்டுக்கு ஓடினார் தன்யன். “நான் என்னுடைய நல்வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டேன்.” அவர்கள் திகைத்து நின்றனர்.

“எங்கே?”

தம்பிகளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.
----------------------
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 4:26 pm

அருமையான கதை...........அந்த தம்பிகள் இனியாவது உழைத்தால் சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 26, 2018 4:35 pm

அருமையான நிதி கதை
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக