புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
32 Posts - 48%
heezulia
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
32 Posts - 48%
heezulia
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதினம்


   
   
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sun Nov 25, 2018 4:48 pm

உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம  தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை

முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                            யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
      என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
      உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே


                              கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க


சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.



தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்

புதினம் Url?sa=i&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwibnZ-6t-_eAhURWX0KHQpsAJkQjRx6BAgBEAU&url=https%3A%2F%2Fsp.depositphotos.com%2F86352948%2Fstock-illustration-60th-anniversary-golden-wreath-logo




என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே

குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 25, 2018 7:02 pm

ஒன்றும் புரியவில்லையே அம்மா!
ஆங்கிலத்தில் NOVEL என தலைப்பு கொடுத்து உள்ளீர்.
கவிதைகள் பகுதியில் பதிவிட்டு உள்ளீர்.
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?

என்று வேறு கேட்டு உள்ளீர்?
ஆமாங்க ரொம்பவே குழப்பமா இருக்கு.
மேற்கொண்டு என்ன பண்ணலாம்?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sun Nov 25, 2018 9:23 pm

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2018 9:28 pm

ANUBAMA KARTHIK wrote:உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம  தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை

முதல் அத்தியாயம்


நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.

அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?! புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 25, 2018 9:39 pm

இந்த பதிவு கதைகளின் கீழ் வரவேண்டும்.. எனவே வரும் காலங்களில் சரியான பகுதியின் கீழ் பதிவுகளை இடுங்கள் .. சூப்பருங்க

அதே போல் தலைப்பினையும் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் உங்களின் பதிவிற்கு ஏற்றபடியும் (நாவல் என்று பொதுவாக கொடுக்காமல்) கொடுங்கள் ...

தலைப்பினை பதிவிற்கான பெட்டியில் தட்டச்சு செய்து "டைட்டில்"(அங்கு மொழிபெயர்ப்பு நடைபெறாது) என்பதில் பேஸ்ட் செய்யுங்கள் ...  புன்னகை

துவக்கத்தில் சற்று கடினமாக தான் இருக்கும்... தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடுங்கள் பழகிவிடும் ... உதவிகள் அல்லது பதிவிடுவதில் ஏதாவது பிரச்சனைகள் எனில் தெரியப்படுத்துங்கள் நண்பர்கள் உதவுவார்கள் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 25, 2018 9:51 pm

ராஜா wrote:
நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.

அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287017

நாவலின் தலைப்பு AK1 .. புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 10:16 am

ANUBAMA KARTHIK wrote:தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1287015

நேற்று நான் log out செய்த பிறகு உங்கள் பதிவு வந்துள்ளதால்,
உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.
சக பதிவர் ரமேஷ்குமார் உங்களுக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளார்.
வேறு சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

முகப்பில் பார்த்தால், வெவ்வேறு பிரிவுகள்,அதில் அடங்கியுள்ள தலைப்புக்கள் தெரியும்.
கவிதையோ/ கதையோ/கட்டுரையோ அந்த பகுதியில் பதிவிடவும். ரமேஷ் அவர்கள் கூறியது போல் பதிவுகள் இட இட பழகிவிடும்.

தற்போதைய பதிவான NOVEL என்பதை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, புதுப்பதிவாக கதையை ஆரம்பியுங்கள். பொழுது போக்கு பிரிவில் கதைகள் என்ற தலைப்பில் ஆரம்பியுங்கள்.

வாழ்த்துகள்

ரமணியன்



T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 12:56 pm

நன்றி சகோதரா

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:12 pm

ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 5:16 pm

ANUBAMA KARTHIK wrote:ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1287066

Novel என்ற ஆங்கில தலைப்பு புதினம் என்று மாற்றப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக