புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனை நேசிக்கும் பூனைகள்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மனிதனை நேசிக்கும் பூனைகள்
(நன்றி துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ்)
(நன்றி துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ்)
பூனை என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது அந்த கூரிய கண்களும் மெல்லிய கால்களும் அழகான மீசைகள் தானே. பூனைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிக நீண்ட வரலாற்றினை கொண்டது. பூனைகள் சில நாடுகளில் பூஜிக்கவும் செய்யப்பட்டன. பூனைகள் எப்போதும் கலைஞர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கவில்லை. எழுத்தாளர்களாடக்கட்டும், ஓவியர்களாகட்டும் எங்கேனும் பூனை ஓர் அங்கம் வகுத்துவிடும். ஆமாம் எல்லா விலங்குகளை விட பூனைகள் எப்படி நமக்கு அன்னோன்னியமானது. வரலாற்றினை கொஞ்சம் ஆய்வோமா?
முதல் வீட்டு விலங்கு
ஆதிகாலத்தில் மனிதன் கற்களின் உரசலின் நெருப்பினை கண்டுபிடித்தான். அதன்
பின்னரே இறைச்சிகளை சுட வைத்து உண்ண ஆரம்பித்தான். வேட்டையாடும் போது கொடிய மிருகங்களை கொன்றான். ஆனால் அப்படி கொன்றுவிட்டு அவர்கள் தங்கும் இடத்திற்கு அந்த மிருகங்களை எடுத்து வந்ததால் அந்த மிருக இறைச்சி விரைவிலேயே கெட்டுப்போனது.தீர்ந்தும் போனது. அதனால் முதன்முதலாக நரியின் குட்டியினை தன் இருப்பிடத்திற்கு எடுத்து வந்தான்.அந்த குட்டி வளர நாளாகும் அல்லவா.அது வளர்ந்த பின்னர் அதனை கொன்று உணவாக உட்கொள்ளலாம் என யோசித்து உள்ளான்.
குட்டி நரி பயம் அறியாமல் மனிதனுடனும் அவன் இல்லாத்தாருடனும் விளையாடியது. மனிதன் அதனை விரும்பினான். அதனை கொல்லாமல் சில காலம் விட்டான். வளர்ந்த நரி மனிதனுக்கு உணவினை வேட்டையாடுவதில் உதவி புரிந்தது. எல்லா மனிதனும் தனக்கும் ஒரு நரி வேண்டும் என ஆசைப்பட்டான். இப்படியாக நரிகள் முதன்முதலாக வீட்டு விலங்காக மாறியது.இந்த பழக்கப்பட்ட நரிகளே பல ஆண்டுகள் கழித்து இப்போது நாய்கள் என்று அழைப்படுகின்றது.
வளர்ந்த நரி மனிதனுக்கு உணவினை வேட்டையாடுவதில் உதவி புரிந்தது. எல்லா மனிதனும் தனக்கும் ஒரு நரி வேண்டும் என ஆசைப்பட்டான். இப்படியாக நரிகள் முதன்முதலாக வீட்டு விலங்காக மாறியது.இந்த பழக்கப்பட்ட நரிகளே பல ஆண்டுகள் கழித்து இப்போது நாய்கள் என்று அழைப்படுகின்றது.
சரி பூனைகள் எப்படி மனிதர்களின் செல்லபபிராணியாக மாறியது? மீண்டும் பின்னால் செல்வோம்.வேட்டையாடி வந்த மனிதன் மெதுவாக உழவதற்கு முற்படுகின்றான். அதில் வெற்றியும் பெறுகின்றான்.குழுவாக கூடி வாழ்கின்றான். வருடத்திற்கு இருமுறை மட்டுமே விளைசல் கிடைக்கின்றது. நிலத்தில் உழுத நெற்பயிர்களை இருப்பிடத்தில் கொட்டி வைக்கின்றான். பெரிய கூடைகளில் நெற்பயிர்களை கொட்டி வைக்கின்றான். அப்போது காட்டு விலங்குகளிடம் இருந்து விலகி இருக்கின்றான். ஆனால் இவனை சுற்றி எலி வகைகளும், பூனைகளும் வட்டமிடுகின்றன. இந்த இரண்டும் எளிதாக உணவினை ஏப்பம் விட்டது சீக்கிரத்தில் புரிந்தது.
என்ன நடக்கின்றது என கவனிக்க வெகு காலம் எடுக்கவில்லை. எலிகள் நெற்பயிர்களை உண்கின்றது. இது மனிதனுக்கு பிடிக்கவில்லை, ஆனால் பூனைகள் எலிகளை உண்கின்றது. இது மனிதனுக்கு பிடித்து இருந்தது. மனிதன் பூனைகளை ஆதரித்தான். பூனைகளுக்கு இந்த இடம் உகர்ந்ததாக இருந்தது. முதலில் எப்போதும் உணவு கிடைத்தது. அடுத்தது மனிதனிடம் பாதுகாப்பு கிடைத்தது. மேலும் மற்ற விலங்குகளிடம் இருந்து தொல்லை இல்லை, ஏனெனில் மற்ற மிருகங்கள் மனிதர்களிடன் வர அஞ்சின.மனிதன் முன்னேறி இருந்தான்.தொன்று தொட்டே பூனைகள் அமைதியான சுபாவத்தால் இருந்ததால் மனிதர்களுக்கு எந்த பயமும் ஏற்படவில்லை.
இந்த நிக்ழவுகள் நடந்து சுமார் 5000 முதல் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம். சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சமாதியில் பூனையும் மனுதனுடன் புதைக்கப்பட்டு இருந்ததாம். அன்றிலிருந்து பூனைகள் வீட்டின் செல்ல பிராணியாக மாறிவிட்டது.
பூனைகள் பெரும்பாலும் குட்டி குட்டி தூக்கம் போடும்.மனிதர்களை போலவும் நாயினை போலவும் நீண்ட நேரம் எப்பொழுதும் தூங்காது.இதனால் இரவினில் விழிப்புடன் இருக்கும்.எப்பொழுதும் வேலைக்கு தயாராக இருக்கும். இரவுகளில் ஏதேனும் பிராணிகள் வந்தால் நாயினை உஷார் படுத்தும். நாயினை காட்டிலும் பூனைகள் சுத்தமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் தன் கழிவுகளை வெளியே சென்று யாருமற்ற இடத்தில் கழித்து வரும். இந்த பழக்கத்தால் எந்த மிருகத்தையும் வீட்டுக்குள் வரவேற்காது.
உங்களுக்கு பூனைகள் பற்றிய பயம் இருந்தால் விட்டுதள்ளுங்கள் அவை நல்ல பிராணிகள். உங்களுடைய பாலினை அது குடித்துவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல )
அருமையான பதிவு....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எனது விருப்ப பிராணி பூனை எங்க வீட்டில் 4 பூனைகள் உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|