புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
1 Post - 2%
prajai
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
383 Posts - 49%
heezulia
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
26 Posts - 3%
prajai
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_m10சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரில்… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 9:43 pm

நிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். 

சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்...
-------------------------------
எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.
அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.!

பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட! 

நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்த பார்வை அற்றவர்களுக்கு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும், திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!

அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.

அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"
இந்தப் பதிவு,... இதைப் பற்றியதுதான்.

நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக்கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப்போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப்போவது,...

மூன்று, பார்வையற்றவர்கள் குழு!

ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 9:43 pm

அந்த தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).

1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்:

நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,...
(கடிகாரத்தின் சிறிய முள்)
-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!
-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!
-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!
-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!
-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!

2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும். அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!

3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும்பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும்வரை விட்டுக்கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான் வழி!)

டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"
எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லிவிட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தோம்!

அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில்,
எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 9:43 pm

நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (ஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையை சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்!

அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள்தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!

எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்த பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!

இந்த பார்வையற்ற மூவர்-குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச்சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!

எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததுதான்!

அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பிவிட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டுவிட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்துகொண்டவுடன்,...

அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!

நாற்பதில், ஒருவர் தவறாமல்,
கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!

வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 9:44 pm

இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...

என்பதை உணர்ந்தோம்!

அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!

எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!

உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல்,
இல்லாதவைகளுக்கு குறை சொல்லும்
நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!

புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில்,
எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!
-------------------------------
சந்தோஷமாக வாழுங்கள்!
சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!

நன்றியுடன் இருங்கள்!
இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,
நிறைய விஷயங்கள் உள்ளது!

--------------------------------

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 22, 2018 7:42 am

இருட்டில் நாற்பது நபர்களுக்கு கண் திறக்கப் பட்ட அனுபவம் அருமை.
அம்மா இது உங்களின் அனுபவம் மாதிரி
தெரிந்தது, ஆனால் கீழே வாட்ஸ் அப்
என்பதை பார்த்த பின் புரிந்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 22, 2018 9:13 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இருட்டில் நாற்பது நபர்களுக்கு கண் திறக்கப் பட்ட அனுபவம் அருமை.
அம்மா இது உங்களின் அனுபவம் மாதிரி
தெரிந்தது, ஆனால் கீழே வாட்ஸ் அப்
என்பதை பார்த்த பின் புரிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1286794


இல்லை ஐயா, whatsup  பகிர்வு...சில சமயங்களில் whatsup  இல் நல்லவைகளும் வரும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2018 4:16 pm

அருமையான பகிர்வு.
அந்தகர்கள் அளித்த விருந்து ருசிகரமாக இருக்கிறது.
மேஜர் சந்திரகாந்த நாடகம் பார்த்த அனுபவத்தை நினைவு கூறியது.
(அந்த காலத்தில் முதலில் நாடகமாக வந்து பிறகு திரைப்படமாக்கப்பட்டது)
நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2018 4:18 pm

Krishnaamma wrote:இல்லை ஐயா, whatsup பகிர்வு...சில சமயங்களில் whatsup இல் நல்லவைகளும் வரும் ஜாலி ஜாலி ஜாலி

சரியான சிரிப்பு சிரிப்பு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 23, 2018 10:52 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இருட்டில் நாற்பது நபர்களுக்கு கண் திறக்கப் பட்ட அனுபவம் அருமை.
அம்மா இது உங்களின் அனுபவம் மாதிரி
தெரிந்தது, ஆனால் கீழே வாட்ஸ் அப்
என்பதை பார்த்த பின் புரிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1286794


இல்லை ஐயா, whatsup  பகிர்வு...சில சமயங்களில் whatsup  இல் நல்லவைகளும் வரும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1286801
ஏற்று கொள்கிறேன் அம்மா. நிறைய நேரங்களில் அபத்தமான விசயமே வருகிறது.
நன்றி அம்மா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 23, 2018 12:49 pm

நாமும் ஒரு காரணம்.
அபத்தம் என அறிந்தும் மற்றவர்களுக்கு அனுப்புகிறோம்.
எந்தன் பதிவு https://eegarai.darkbb.com/t149329-topic
பாருங்கள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக