புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 3%
prajai
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:36 pm

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!
-
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம்,
‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார்.

அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’
என்றார். அதைக் கேட்ட அண்ணா,

‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப்
போகிறவர்கள்தான்’’ என்றார்.

அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக்
கேட்டு மிகவும் ரசித்தார்.

இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில்,
அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல்.

இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர்,
காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர்,
பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப்
பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம்
தெளிவுபடுத்தினார்.
-
-------------------------
கண்ணதாசன்...! -
நினைவு தினச் சிறப்புப் பகிர்விலிருந்து
நன்றி -விகடன் -


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:39 pm


எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)
-
------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 19, 2018 5:18 pm

உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 8:48 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா, அந்த பாடலும் மிக அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:35 pm

T.N.Balasubramanian wrote:உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286372
நாம் ரசிக்கிறோம் அது போதும்
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக