புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:01

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 2%
prajai
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
403 Posts - 48%
heezulia
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
28 Posts - 3%
prajai
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_m10பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82714
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Nov 2018 - 18:06

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!
-
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம்,
‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார்.

அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’
என்றார். அதைக் கேட்ட அண்ணா,

‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப்
போகிறவர்கள்தான்’’ என்றார்.

அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக்
கேட்டு மிகவும் ரசித்தார்.

இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில்,
அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல்.

இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர்,
காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர்,
பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப்
பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம்
தெளிவுபடுத்தினார்.
-
-------------------------
கண்ணதாசன்...! -
நினைவு தினச் சிறப்புப் பகிர்விலிருந்து
நன்றி -விகடன் -


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82714
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 19 Nov 2018 - 18:09


எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)
-
------------------------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 19 Nov 2018 - 18:48

உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 20 Nov 2018 - 10:18

அருமையான பகிர்வு ராம் அண்ணா, அந்த பாடலும் மிக அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 20 Nov 2018 - 22:05

T.N.Balasubramanian wrote:உள்ளூர் கவிஞனவன்,
வெளியுலகம் அறியவில்லை
வெளியூரில் பிறந்திருந்தால்
வெளிச்சம் மிகவே கொண்டிருப்பார்.
பரிசு பலவும் பெற்றிருப்பார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286372
நாம் ரசிக்கிறோம் அது போதும்
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக