புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
61 Posts - 46%
heezulia
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
4 Posts - 3%
prajai
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
2 Posts - 2%
Barushree
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
21 Posts - 5%
prajai
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
5 Posts - 1%
mruthun
முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_m10முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 11:07 pm

முதுகுவலிக்குகாஞ்சிபெரியவாசொல்லும் மருந்து!

பெரியவாளுக்கு, நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்! 

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! எல்லா  வகை...  வைத்தியமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சது தான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. குணப்படுத்தணும்" என்றார்.

அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

உடனே பெரியவாள்,  ''முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊற வச்சு, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட சரி.
 [இப்போ அந்த படிப்பும் இல்லை] 

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதின்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போகட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மிளகு ரசம், பெரண்டை துவையல் பண்ணி சாப்டு..! என்ன?" என்றார்.

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" என்றார் அந்த பக்தர்.

மூணு மாதம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர். 

வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரசம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் கை மேல் பலன் கொடுத்திருந்தது.

பெரியவா திருவாக்கிலிருந்து சில  health tips...



வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - விளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. விளக்கெண்ணெய் - வருடத்தில் ரெண்டு தரம், காலைல வெறும் வயித்துல குடிச்சா..... வயிறு செரியா இருக்கும். வயித்துவலி இருந்தா, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா செரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்தில் வெடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனமும் கை,கால், முட்டிகள்ல தடவிண்டா, முட்டி வலி வரவே வராது. 

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]



தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா! 

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள்.  

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 20, 2018 3:25 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 20, 2018 7:34 pm

அக்கால ஆசாரங்களின் அவசியத்தை தற்போதுள்ளவர்கள் அறிவதில்லை.
அதனால் எல்லாம் வருகிறது. சுத்தம் சோறுபோடும் சுகாதாரம் உடல்நலன் காக்கும் என்பார்கள்................உண்மைதான்,.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 7:50 pm

Code:

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள். 



எண்ணெய் குளியலின் நன்மைகள்
பற்றி பெரியவாள் அருமையான கருத்துக்கள் கூறியுள்ளார்.
மற்றும் மூன்று எண்ணெய்
பற்றியும் அரிய தகவல்கள்.
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:55 pm

T.N.Balasubramanian wrote::வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
நன்றி ஐயா....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:56 pm

சிவனாசான் wrote: அக்கால ஆசாரங்களின்  அவசியத்தை  தற்போதுள்ளவர்கள் அறிவதில்லை.
அதனால் எல்லாம்  வருகிறது.  சுத்தம் சோறுபோடும்  சுகாதாரம் உடல்நலன் காக்கும்  என்பார்கள்................உண்மைதான்.
நன்றி அண்ணா..... நம் பெரியவர்கள் நமக்கு சொன்னதை, நாம் அடுத்த தலைமுறைக்குத் தர மறந்துவிட்டோம், தவறிவிட்டோம்  என்றே எண்ணுகிறேன்....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 7:58 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள்.  



எண்ணெய் குளியலின் நன்மைகள்
பற்றி பெரியவாள் அருமையான கருத்துக்கள் கூறியுள்ளார்.
மற்றும் மூன்று எண்ணெய்
பற்றியும் அரிய தகவல்கள்.
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1286549


மிக்க நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக