புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
Page 1 of 1 •
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286389ayyasamy ram wrote:
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
என்றாலும் மலைகளின் ராணி ஊட்டி தானே அண்ணா
.
.
.
.
.
//'‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ [/color]
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்//
இது நல்லா இருக்கிறது ....! .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் ஒருமுறை இங்கு போய்வரவேண்டும் என்று இருக்கிறது ....படிக்கவே அருமையாக உள்ளது.....ayyasamy ram wrote:
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரியையும் 'வீடியோ மற்றும் புகைப்படங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன்....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|