புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்'
Page 1 of 1 •
சுற்றுப்புறச்சூழல் மாசு, காற்று மாசு ஆகியவற்றைக்
க
சுற்றுப்புறச்சூழல் மாசு, கருத்தில் கொண்டு
மின்னணு வாகனங்களை அரசு
ஊக்கப்படுத்தி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த
இளைஞர் அலுமினியத்திலும், தண்ணீரிலும் இயங்கும்
காரைக் கண்டுபிடித்து இயக்கி வருகிறார்.
பெங்களூரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ்
பயிலும் பொறியாளர் அக்ஷய் சிங்கால் இந்தக் காரை
கண்டுபிடித்துள்ளார். அக்ஷய் சிங்காலும் அவரின் நண்பரும்
இணைந்து லாக் 9 மெட்டீரியல்ஸ் எனும் ஸ்டார்ட் அப்
நிறுவனத்தைத் தொடங்கி, தங்களின் கண்டுபிடிப்பில்
தண்ணீரில் காரை இயங்கியுள்ளனர்.
வழக்கமாக இந்த மின்னணு காருக்கு லித்தியம் பேட்டரிதான்
பயன்படுத்தப்படும். ஆனால், அக்ஷய் சிங்கால்
உருவாக்கியுள்ள இந்த காரில் கிராபைன் (graphene)
மூலம் உருவாக்கப்பட்ட மெட்டர் ஏர் பேட்டரி பொருத்தப்
பட்டுள்ளது.
இது குறித்து சிங்கால் கூறுகையில், ''இனிவரும்
தலைமுறையினர் பயன்படுத்தும் மின்னணு வாகனங்களில்
லித்தியம் பேட்டரி பயன்பாடு குறைந்துவிடும்.
அதற்கு மாற்றாக கார்பனின் கூறான கிராபைன் மூலம்
உருவாக்கப்படும் மெட்டர் ஏர் பேட்டரிகள் பயன்படுத்தப்படும்.
வழக்கமாக லித்தியம் பேட்டரிகள் காரில் பொருத்தப்பட்டு,
தேவையான சக்தி காரை இயக்குவதற்குச் சேமிக்கப்படும்.
ஆனால், இந்த பேட்டரியால் புதிதாகச் சக்தியை உருவாக்க
இயலாது. உதாரணமாக, நான் பயன்படுத்தும் காரில்
லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு அதை 5 மணிநேரம்
சார்ஜ் செய்தால், 100 முதல் 150 கி.மீ. ஓட்ட முடியும்.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கோரமங்களா
வரை செல்லலாம், ஆனால், திரும்பி வரும் அளவுக்கு
பேட்டரியில் திறன் இருக்காது.
மின்னணு வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதால்
தான் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.
இந்தக் குறைபாட்டை நீக்கும் பொருட்டு மாற்று
எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்துவதைக் காட்டிலும்,
தண்ணீரைப் பயன்படுத்தி காரை இயக்க முடிவு செய்தோம்.
இதற்காகவே நானும் எனது கல்லூரித் தோழரும்,
ஐஐடி ரூர்கேவில் படித்தவருமான கார்த்திக் ஹஜேலாவும்
சேர்ந்து லாக் 9 எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை
2015-ம் ஆண்டு தொடங்கினோம்.
கிராபைன் மூலம் நாங்கள் உருவாக்கும் பேட்டரியின்
உற்பத்தி மதிப்பு என்பது லித்தியம் அயன் பேட்டரியின்
தயாரிப்பு செலவைக் காட்டிலும் பாதியாகத்தான்
இருக்கும்.
ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.
கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.
அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.
இதுகுறித்து ஐஐஎஸ்சி நிறுவனத்தின் எரிசக்திதுறை
பேராசிரியர் மிஸ்ரா கூறுகையில், ''மின்னணு
வாகனங்கள் விற்பனையில் மிகப்பெரிய பின்னடைவான
சக்தியைச் சேமித்து வைத்தல் பிரச்சினை, அடிக்கடி சார்ஜ்
செய்யவேண்டிய பிரச்சினை ஆகியவற்றை கிராபைன்
மூலம் தீர்க்கலாம்.
இதை வர்த்தக ரீதியாகக் கொண்டு வரும்போது
பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்'' எனத்
தெரிவித்தார்.
-
------------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.
கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.
அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.
அருமையான கண்டுபிடிப்பு .பெரிய விசயம்
நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
வாழ்த்துக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
- Code:
மின்னணு வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதால்தான் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
மின்னணு வாகனம்--குறைபாடுகள். இவர் லித்தியம் அயன் பாட்டரி பொருத்தப்பட்ட மின்கார்கள் (electric car ) ஐ மனதில் கொண்டு பேசுகிறாரா? என்று தெரியவில்லை. 5 மணி சார்ஜ் செய்தால் 100 /150 கிலோமீட்டர் என்று கூறுவதெல்லாம் தன்னுடைய கண்டுபிடிப்பை உயர்த்தி சொல்வதற்காக மற்றதை தாழ்வு படுத்துகிறார்.
Tesla எலெக்ட்ரிக் கார்கள் US இல் மிகவும் பிரபலம் . ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால்
250 மைல்/400 கிலோமீட்டர் போகலாம். எனது மகனிடம் ஒரு கார் உள்ளது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேலும் டெஸ்லா கார்களில் பல features சிறப்பம்சங்கள் உண்டு.
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில் காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.
பயணிக்கும் அனுபவம் சுகமானதே.
ரமணியன்
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில் காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.
பயணிக்கும் அனுபவம் சுகமானதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, அருமையான கண்டுபிடிப்பு.... காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நினைக்கிறேன்பழ.முத்துராமலிங்கம் wrote:
- Code:
ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால்
நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க
முடியும்'' எனத் தெரிவித்தார்.
கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும்
10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக்
காட்டிலும் 200 மடங்கு வலிமையானது.
அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள்
கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம்
இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும்
தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு
காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி
செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.
அருமையான கண்டுபிடிப்பு .பெரிய விசயம்
நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
வாழ்த்துக்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. நல்ல தகவல்களை பகிர்ந்து உள்ளீர்கள் ஐயா...மிக்க நன்றி ! ....T.N.Balasubramanian wrote:மேலும் டெஸ்லா கார்களில் பல features சிறப்பம்சங்கள் உண்டு.
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில் காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.
பயணிக்கும் அனுபவம் சுகமானதே.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. நல்ல தகவல்களை பகிர்ந்து உள்ளீர்கள் ஐயா...மிக்க நன்றி ! ....T.N.Balasubramanian wrote:மேலும் டெஸ்லா கார்களில் பல features சிறப்பம்சங்கள் உண்டு.
நீண்ட தூர பயணம் செய்யும் போது உங்கள் பாட்டரி திறன் குறைகின்ற போது
பேனலில் இண்டிகேஷன் வரும். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும்,
போகும் வழிகளில் சூப்பர் சார்ஜிங் நிலையங்கள் உள்ள இடம் முதலியவை தெரியும்.
20 நிமிடம் plug பண்ணிவிட்டு, அங்குள்ள கேபெட்ரியாவில் காப்பியோ /ஜூஸோ குடித்து வருவதற்குள் உங்கள் கார் தயார் நிலையில் இருக்கும்.
பயணிக்கும் அனுபவம் சுகமானதே.
ரமணியன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|