புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
91 Posts - 62%
heezulia
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
6 Posts - 4%
viyasan
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
1 Post - 1%
eraeravi
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
283 Posts - 45%
heezulia
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
19 Posts - 3%
prajai
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_m10வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 18, 2018 6:41 am

வானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை Tamil_News_large_2147709
-
புதுடில்லி:
உலகின் மிக உயரமான சிலை என்று புகழ் பெற்றுள்ள 597 அடி உயர
சர்தார் வல்லபாய் படேல் சிலையை, வானில் இருந்து படம் பிடித்து
அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நர்மதை ஆற்றின் கரையில்...

ஒருங்கிணைந்த இந்தியா உருவாக காரணமாக இருந்த
சுதந்திர பேராட்ட வீரரும், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என,
அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு
குஜராத் மாநிலத்தில், நர்மதை ஆற்றின் கரையில், 597 அடி
உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை, கடந்த அக்., 31ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு
அர்ப்பணித்தார். இது நாள் வரை உலகின் உயரமான சிலை
என்ற புகழை, சீனாவின் ஸ்பிரிங் கோவில் புத்தர் சிலை
கொண்டிருந்தது.

அந்த சிலையை விட, படேல் சிலை 117 அடி உயரமானது.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட, இரு மடங்கு
உயரமானது.

அமெரிக்க செயற்கைகோள்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு
ஸ்கை லேப் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த அமைப்பு,
வானில் இருந்து எடுக்கப்பட்ட படேல் சிலையை வெளியிட்டுள்ளது.

படேல் சிலை வானில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்
என்ற பெருமையை இது பெற்றுள்ளது. சிலையின் பிரமாண்டமும்,
அதை ஒட்டி நர்மதை ஆறு செல்வதையும் இந்த படம் காட்டுகிறது.

கடந்த, 2017 ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான
இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில்,
104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

அதில், 88 செயற்கைகோள்கள் ஸ்கை லேப் நிறுவனத்திற்கு
சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 18, 2018 7:39 am

ஸ்கை லேப் புகைப்படம் அருமையாக
காட்சியளிக்கிறது.
நன்றி ஐயா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 18, 2018 4:33 pm

மக்களின் வரிப்பணம் 3000 கோடியைக் கொட்டி எழுப்பப்பட்ட சிலை ஜொலிக்காமல் என்ன செய்யும் ?

ஒரு தேர்தல் சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் காமராஜரிடம்

" ஐயா ! நம்முடைய சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்தால்தான் , தேர்தலில் வெற்றிபெற முடியும் ; அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும் " என்று சொன்னார்களாம் .

அதற்கு காமராஜர் , " அந்த இரண்டு லட்சம் இருந்தால் , நான் பத்து பள்ளிக்கூடங்கள் திறந்திடுவேனே ! ; அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ! " என்று சொல்லிவிட்டாராம் .

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்ற கொள்கையில் காமராஜர் கறாராக இருப்பாராம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 18, 2018 6:11 pm

M.Jagadeesan wrote:மக்களின் வரிப்பணம் 3000 கோடியைக் கொட்டி எழுப்பப்பட்ட சிலை ஜொலிக்காமல் என்ன செய்யும் ?

ஒரு தேர்தல் சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் காமராஜரிடம்

" ஐயா ! நம்முடைய சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்தால்தான் , தேர்தலில் வெற்றிபெற முடியும் ; அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும் " என்று சொன்னார்களாம் .

அதற்கு காமராஜர் , " அந்த இரண்டு லட்சம் இருந்தால் , நான் பத்து பள்ளிக்கூடங்கள் திறந்திடுவேனே ! ; அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ! " என்று சொல்லிவிட்டாராம் .

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்ற கொள்கையில் காமராஜர் கறாராக இருப்பாராம் .
அது அந்த காலம் , இது கார்பொரேட் காலம் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக