புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
Page 1 of 1 •
1982 – வினோபா பாவே, (பி. 1895)
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.
கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,
பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.
நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.
அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.
அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.
ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.
அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.
சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.
இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,
அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்
.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.
அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.
மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.
கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.
இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,
இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.
எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.
நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.
கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,
பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.
நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.
அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.
அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.
ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.
அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.
சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.
இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,
அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்
.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.
அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.
மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.
கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.
இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,
இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.
எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.
நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.
நரகத்தை பார்க்க மேலே செல்ல வேண்டாம்
இங்கு தற்போது உள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|