புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு
ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில்
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ்,
ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி
சிறையில் இருக்கிறார்கள்.
அவர்களை விடுதலை செய்வது குறித்து நடிகர்
ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி
எழுப்பியபோது எந்த 7 பேர் என்று கேட்டார்.
இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை
உருவாக்கி உள்ளன. ‘எந்த 7 பேர்’ என்ற
ஹேஷ்டேக்கின் கீழ் கிண்டல்களும் பதிவாகிறது.
டெலிவிஷன்களிலும் இது விவாதமாக மாறியது.
நடிகை கஸ்தூரியும் ரஜினிகாந்தை விமர்சித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த யாரும்
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல்
எப்படி இருக்க முடியும்.
ரஜினிகாந்த் தமிழக பிரச்சினைகளில் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.
இது அப்பாவித்தனம் இல்லை. அறியாமை. அவருக்கு அந்த
7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் கூறவில்லை.
நடப்பு விஷயத்தை அறியவில்லை என்று கூறியுள்ளார்.
முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.
மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.
-
------------------------
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஸ்தூரி வாதம் எனக்கு சரியெனப்படவில்லை.
இந்த 7 பேரும் கொலைக்குற்றவாளிகள் இவர்களை
பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நிச்சயம் அரசியல்வாதியாக இருக்கம் பட்சத்தில் இவர்களை தெரிந்து
கொள்ள வேண்டும் , அரசியல் பண்ண நிச்சயம் இவர்கள் தேவைப்படுவர்.
இந்த 7 பேரும் கொலைக்குற்றவாளிகள் இவர்களை
பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நிச்சயம் அரசியல்வாதியாக இருக்கம் பட்சத்தில் இவர்களை தெரிந்து
கொள்ள வேண்டும் , அரசியல் பண்ண நிச்சயம் இவர்கள் தேவைப்படுவர்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285727M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் என்று கேள்விகேட்டு இருந்தால் சொல்லாமல் இருந்திருப்பேனா? என்கிறார். பேரறிவாளனுடன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!
முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!
முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரஜினி ஓர் சாமான்ய மனிதரல்ல. அவர் ஓர் நடிகர் .நல்லதை செய்ய விரும்புபவர் . எனவே கோலை செய்தவர்களை காப்பாற்ற எப்படி அவர் துணை நிற்பார். எத்தனை ஆண்டுகள் குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும்
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன் என கூறமாட்டார்.....
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன் என கூறமாட்டார்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.
மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’//
ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரி .. வெறும் ஆசை மட்டும் போதாது நாட்டை ஆள... இதோ அடுத்த உளறல் உளறி இருக்கிறார் பாருங்கள் .... அந்த திரி இல் இருந்தது இங்கே போடுகிறேன்....
அதைத்தான் சமாளித்தார்.... இதுக்கு என்ன சொல்வாராம்?????
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.
மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’//
ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரி .. வெறும் ஆசை மட்டும் போதாது நாட்டை ஆள... இதோ அடுத்த உளறல் உளறி இருக்கிறார் பாருங்கள் .... அந்த திரி இல் இருந்தது இங்கே போடுகிறேன்....
அதைத்தான் சமாளித்தார்.... இதுக்கு என்ன சொல்வாராம்?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாஸ்த்தவம் ஐயா... சுத்த வேஸ்ட் .... ஆனால் நம் மக்களை என்ன சொல்வது... கருமம்.... முதுகெலும்பு இல்லாதவர்கள் பின்னால் எல்லாம் போகிறார்கள்... இன்னும் ரஜினியை நம்புகிறார்கள்..... எல்லாம் நம் தலையெழுத்து... இதெல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறதே...M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எஸ்...எஸ்...எஸ்....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285727M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
அவர் யோசித்து பதில் சொல்லுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|