புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
37 Posts - 36%
heezulia
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
1 Post - 1%
mruthun
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
நான் கத்தவே இல்லை ! Poll_c10நான் கத்தவே இல்லை ! Poll_m10நான் கத்தவே இல்லை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கத்தவே இல்லை !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 14, 2018 8:17 am

நான் கத்தவே இல்லை ! E_1292843543
-
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில்
வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான
நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு
வந்திருந்தான்.

விமானம் மேலே கிளம்புவதையும், வானில்
வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும்
ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி
ஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த
விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு
வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு
ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து

, “நாங்கள் வரவில்லை,” என்றான்.
எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி,
“நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும்
இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச்
செல்கிறேன்.

வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும்,
நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம்
போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை
நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?”
என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன்.

தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்;
விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம்
குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது.
சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை.

வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார்
விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி,
“ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை
நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத்
தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்!

என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?”
என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,
என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ
முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.



எப்போது?” என்று கேட்டார் விமானி.

“என் மனைவி,
விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!”
என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

——————————
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 10:58 am

Code:

“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,
என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ
முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.



எப்போது?” என்று கேட்டார் விமானி.

“என் மனைவி,
விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!”
என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.


இப்படியும் ஒரு கஞ்சன் ,மனைவி கீழே விழுந்த போதும் இருநூறு ருபாய்க்காக
கத்தாமல் இருந்துள்ளான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2018 12:32 pm

நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 12:51 pm

ஹா..ஹா..ஹா... சூப்பர் அண்ணா ..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 12:52 pm

T.N.Balasubramanian wrote:நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்
இந்த முடிவு மிகவும் அருமை ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 14, 2018 8:57 pm

வாட்ஸ்அப் பதிவா!!!!!!!!!!!!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:37 pm

சிவனாசான் wrote:வாட்ஸ்அப்  பதிவா!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1285746


ஆமாம் அண்ணா, மேலே அப்படித்தான் போட்டுள்ளார்கள்   புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 15, 2018 11:19 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நானாக இருந்தால் கதையை கீழ்கண்டவாறு முடித்து இருப்பேன்.


விமானி : ஏன் கத்தவில்லை அய்யா?
கஞ்சன் : எனக்குதான் ரெட்டை லாபமாயிற்றே!!


ரமணியன்
இந்த முடிவு மிகவும் அருமை ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285670

நன்றி நன்றி
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக