புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
75 Posts - 37%
i6appar
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 0%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
75 Posts - 37%
i6appar
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 0%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:26 pm

 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Sm16
-
இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில்
விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார்.
அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர்
என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார்.

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச் சந்திக்கச்
சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர்.

ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக்
கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி
பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர்.

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம்
வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா
விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார்.

என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக்
கேட்டார்.

அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார்.
ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன்
சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். அவர் தயக்கத்தை
உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, "
"பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை
வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான்.

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப்
பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க
முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார்.

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல்
பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை
நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக்
கூற இயலுமா?....

அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன்
ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா?
அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''
--
சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி
கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக
விழுந்தார்!
-
--------------------------------
சிறுவர் மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:15 pm

Code:


சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....


அகந்தையை அடக்கிய விதம் அருமை
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக