புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
61 Posts - 46%
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 3%
prajai
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
176 Posts - 40%
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
21 Posts - 5%
prajai
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
5 Posts - 1%
mruthun
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களை நாடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 6:22 am

நல்லவர்களை நாடு! E_1541579522
-
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.

-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.
----

அவந்தி -- சுதாமா என்றழைக்கப்பட்ட குசேலர்,
இருந்த ஊர் இது. இங்கு, கோடிகர்ணர் என்பவர்,
உபன்யாசம் செய்து வந்தார்.

அவர் சொல்லும் தெய்வ கதைகளை கேட்க, ஏராளமானோர்
கூடுவர். காத்யாயினி என்ற பெண்மணியும், தினமும்,
ஆர்வமாய் கதை கேட்டு வந்தார்.

நாள்தோறும், மாலை நேரத்தில் செல்லும் காத்யாயினி,
இரவு திரும்புவதை, திருடர் கூட்டம் பார்த்தது.
'ஆஹா... நல்ல சந்தர்ப்பம்...' என தீர்மானித்து,
காத்யாயினி போய் சற்றுநேரம் ஆனதும், வீட்டினுள் புகுந்தது.

அதேநேரம், கதை கேட்டுக் கொண்டிருந்த காத்யாயினி,
தன்னுடன் இருந்த பணிப்பெண்ணிடம், 'நீ வீட்டுக்கு போய்
எண்ணெய் எடுத்து வா. இங்குள்ள விளக்குகளுக்கு விட
வேண்டும்...' என்றார்.

வீட்டிற்கு வந்த பணிப்பெண், திருடர்கள் இருப்பதைப்
பார்த்தாள். அவ்வளவு தான்... வேகமாக ஓடி, எஜமானியிடம்,
'அம்மா... அம்மா... திருடர்கள், வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்...'
என்று படபடத்தாள்.

காத்யாயினியோ மிக அமைதியாக, 'கதை கேட்பதை
கெடுக்காதே... திருட்டு போனால் அந்தப் பொருட்களை,
திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இப்படிப்பட்ட
நல் உபதேசங்களைத் திரும்ப கேட்க முடியாது.

இந்த பாக்கியம், இனிமேல் எப்போது கிடைக்குமோ;
பேசாமல், நீயும் கதையை கேள்...' என்றார்.

திருடர்கள் உள்ளே புகுந்து திருட, யாராவது வருகின்றனரா
என்று நோட்டமிட்டு நின்றிருந்த தலைவன், பணிப்பெண்
வந்து, வேகமாக திரும்பி ஓடுவதைப் பார்த்தான்.

அவள் பின்னாலேயே வந்து, பணிப்பெண்ணும்,
காத்யாயினியும் பேசியதை கேட்டான்.

காத்யாயினியின் துாய உள்ளம்,
அவர் பேசிய வார்த்தைகளில் வெளிப்பட, அதைக் கேட்ட
திருடர் தலைவன், 'இப்படிப்பட்ட உத்தமியின் வீட்டிலா,
திருடத் துணிந்தோம்...' என, வருந்தினான்.

வேகமாக வீடு திரும்பி, தன் கூட்டத்தாரை தடுத்து
நிறுத்தினான். இவ்வாறு, திருந்திய தலைவனால்,
அவன் கூட்டமும் திருந்தி, நல்வழிப்பட்டது.

தெய்வத்திடம், எதை கேட்கிறோமோ இல்லையோ,
'நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை...' என, கேட்க
வேண்டும்.


உடல் பலம், படை பலம், அரசு பலம் என, எல்லாம் இருந்தும்,
நல்லவர்களின் தொடர்பு, வாலிக்கு இல்லை; அழிந்து போனான்.

ஆனால், அவை எதுவுமே இல்லாத சுக்ரீவன்,
ஆஞ்சநேயர் என்ற ஒரு நல்லவருடன் சேர்ந்தான்.

விளைவு... தெய்வமே, சுக்ரீவனை தேடி வந்தது. இழந்த
அனைத்தையும் திரும்பப் பெற்றான், சுக்ரீவன்.

காத்யாயினியைப் போல, நல்லதை கேட்பதில் ஊக்கமாக
இருப்போம். நல்லவர்களின் தொடர்பை வேண்டிக்
கொள்வோம். துயரங்கள் நம்மை தீண்ட வழியே இருக்காது!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:48 am

Code:


நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.


அருமையான பதிவு
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக