புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
4 Posts - 4%
Rutu
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
2 Posts - 2%
Jenila
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழ்வாணன் 10 Poll_c10தமிழ்வாணன் 10 Poll_m10தமிழ்வாணன் 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்வாணன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 9 Nov 2018 - 21:27

தமிழ்வாணன் 10 Lena
-

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான
தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று
(மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார்.
இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு
‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம்
வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக
இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும்,
எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர்
வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான
நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 9 Nov 2018 - 21:27


# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார்.
‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’
என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை
அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’
வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும்
இவரிடம் ஒப்படைத்தார்.

‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த
அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பிப் படித்தனர்.

இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்
ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா,
அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும்
பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.
அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.

பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.
கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின்
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை
பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து
விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்
செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய
2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம்
எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.
ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும்
தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து
அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு
வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும்
மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால்
56-வது வயதில் (1977) காலமானார்.
-
---------------------------------------
ராஜலட்சுமி சிவலிகம்
தி இந்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 11 Nov 2018 - 14:20

தமிழ்வாணன் அவர்கள் புத்தகங்களை
படிக்க ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அவர் இறந்த பின் இது குறைந்தது.
இவரின் துப்பறியும் கதைகள்
எப்போதும் அற்புதம்.
நன்றி ஐயா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 11 Nov 2018 - 16:06

இவர் ஒருமுறை கல்கியின் நாவல்களைத் " தலையணை நூல்கள் " என்று கேலி செய்தார் . ஆனால் கல்கியின் நாவல்களான " பொன்னியின் செல்வன் " , " சிவகாமியின் சபதம் " , காலத்தை வென்று , இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன . தமிழ்வாணனை மக்கள் மறந்துவிட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 11 Nov 2018 - 16:58

இவரது துப்பறியும் கதைகளுக்கு மூலம் அயல்நாட்டு ஆர்தர் கனன் டாயில் என்று கூறியதுண்டு. இவருடைய தாரக மந்திரம்."உன்னை ஒருவனும் புகழ்ந்து பேசமாட்டான் .உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொண்டு முன்னேறு"
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றியோ /சிவகாமியின் சபதம் பற்றியோ இவர் தரக் குறைவாக பேசி இருந்தால் அது தமிழ்வாணனின் அறியாமையை காட்டும்.

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக