புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:29 am

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Large_152322212
-
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா.
ஆடு ஒன்றை பலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர்.
அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடு செய்தவரை
அழைத்து “”உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும்
படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா?

அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு
திருப்தி உண்டாகுமா?” என்று கேட்டார்.

அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.

“”சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள்.
அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த
பலிக்கு ஏற்பாடு செய்தேன்” என்றார் பக்தர்.

உடனே துறவி அவரது உறவினர்களை நோக்கி ,
“அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்?” என்று
கேட்டார்.

” முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம்,”
என்றனர்.

அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, “சுவாமி! எப்படியும்
இந்த ஆடு ஒருநாள் சாகத்தான் போகிறது. ஆனால்,
இப்போது இதை அம்மனுக்குப் பலி கொடுப்பதால்
மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்
கொள்கிறீர்களா!” என்றார்.

இதைக் கேட்ட துறவி,””சரியப்பா! நீயும் ஒருநாள்
சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு
அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா?”
என்று கேட்டார்.

இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை.
ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு,
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது.

அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை
வெளிப்படுத்தினார்.

———————————-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 6:57 am

நிறைய நபர்களின் அன்றைய கறி தின்னும்
ஆசை கரிகிப்போனது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 09, 2018 8:21 am

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல.. எல்லாம் ஒரு நாள் அறுப்பதற்கே... சிரி
ஆட்டுடன் மனிதனை ஒப்பிட்ட அவர் மகானே .. புன்னகை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜெ. சூர்யா கேட்பது போல்(ஆடுகளை விட மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் மனிதர்களை ஏன் கொல்ல கூடாது)  உள்ளது ...

ஒரு சிறு சந்தேகம் கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவை எல்லாம் ஆண் இனமாகவே(கிடாய்,சேவல்) ஏன் உள்ளது இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக