புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 25%
viyasan
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
21 Posts - 4%
prajai
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 8 Nov 2018 - 10:56

பரீட்சையில் தோற்றது, கடன் தொல்லைகளைச் சமாளிக்க முடியாதது, காதலித்தவர்களை மனம் செய்துகொள்ள முடியாது என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படி கொடூரமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களைத் தூக்க சொந்தங்களோ, உடன்பிறந்தவர்களோகூட வர மாட்டார்கள். ஆனால், அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கிவந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங்.
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! MjFzKL9jRKmUli1uqhbW+399_07236

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 8 Nov 2018 - 10:57

41 வயதாகும் இவர், 10 மாடுகளை வைத்துக்கொண்டு பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பை நடத்திவருகிறார். இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியையும் செய்துவருகிறார். இரண்டு மாநிலங்களில் எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் போலீஸ் உடனடியாக அழைப்பது பர்கத் சிங்கைத்தான். எங்கு உதவி என்று கூப்பிட்டாலும் உடனே அங்கு சென்றுவிடுவார். 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 8 Nov 2018 - 10:58

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Om6R4t5BQTaDBTjaR2Vc+400_07482

மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என 275 முறை கௌரவிக்கப்பட்டுள்ளார் பர்கத். ஆனால் இந்தப் பாராட்டும் மரியாதையும் அவருக்கு உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பலமுறை உதவிசெய்த பர்கத்துக்கு ஒரு உதவி தேவைப்படும்போது யாரும் வரவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 8 Nov 2018 - 10:59

போன வருஷம் பஞ்சாபில் மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்கத் தனியார் நீர் மூழ்குபவர்கள் 5 லட்சம் கேட்டனர். ஆனால் ஒரு பைசா கூட பெறாமல், இலவசமாக அவர்களது உடல்களை நான் மீட்டுக்கொடுத்தேன்.

நேசித்தவர்களின் பிரிவால் வாடும் மக்களிடம் போய் காசு கேட்கக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் செய்த உதவிகளுக்கு யாரிடமும் பணம் பெற மாட்டேன். ஆனால் இன்று, எனக்கு அவர்களிடம் இருந்து உதவித் தேவைப்படுகிறது. என் மனைவியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 8 Nov 2018 - 11:00

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! GEdXU0NQraqTDhObf6Es+398_07161


இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது." என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் பர்கத் சிங். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீஸ், அரசு அதிகாரிகள் பர்கத் சிங்கை அழைத்துவருவார்கள். ஆனால் இன்று, அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்துவருகின்றனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக