புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
3 Posts - 3%
prajai
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 1%
Rutu
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 1%
Pradepa
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
18 Posts - 2%
prajai
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_m101650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:26 am

பரீட்சையில் தோற்றது, கடன் தொல்லைகளைச் சமாளிக்க முடியாதது, காதலித்தவர்களை மனம் செய்துகொள்ள முடியாது என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படி கொடூரமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களைத் தூக்க சொந்தங்களோ, உடன்பிறந்தவர்களோகூட வர மாட்டார்கள். ஆனால், அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கிவந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங்.
1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! MjFzKL9jRKmUli1uqhbW+399_07236

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:27 am

41 வயதாகும் இவர், 10 மாடுகளை வைத்துக்கொண்டு பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பை நடத்திவருகிறார். இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியையும் செய்துவருகிறார். இரண்டு மாநிலங்களில் எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் போலீஸ் உடனடியாக அழைப்பது பர்கத் சிங்கைத்தான். எங்கு உதவி என்று கூப்பிட்டாலும் உடனே அங்கு சென்றுவிடுவார். 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:28 am

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! Om6R4t5BQTaDBTjaR2Vc+400_07482

மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என 275 முறை கௌரவிக்கப்பட்டுள்ளார் பர்கத். ஆனால் இந்தப் பாராட்டும் மரியாதையும் அவருக்கு உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பலமுறை உதவிசெய்த பர்கத்துக்கு ஒரு உதவி தேவைப்படும்போது யாரும் வரவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:29 am

போன வருஷம் பஞ்சாபில் மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்கத் தனியார் நீர் மூழ்குபவர்கள் 5 லட்சம் கேட்டனர். ஆனால் ஒரு பைசா கூட பெறாமல், இலவசமாக அவர்களது உடல்களை நான் மீட்டுக்கொடுத்தேன்.

நேசித்தவர்களின் பிரிவால் வாடும் மக்களிடம் போய் காசு கேட்கக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் செய்த உதவிகளுக்கு யாரிடமும் பணம் பெற மாட்டேன். ஆனால் இன்று, எனக்கு அவர்களிடம் இருந்து உதவித் தேவைப்படுகிறது. என் மனைவியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 9:30 am

1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ - குமுறும் பஞ்சாப் சிங்! GEdXU0NQraqTDhObf6Es+398_07161


இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது." என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் பர்கத் சிங். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீஸ், அரசு அதிகாரிகள் பர்கத் சிங்கை அழைத்துவருவார்கள். ஆனால் இன்று, அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்துவருகின்றனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக