புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 13%
heezulia
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
7 Posts - 2%
prajai
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_m10இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 7:49 am

திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
———–

இன்சொல்லலை பேசுகிறவர்களுக்கு உலகில்
ஒரு வகையான துன்பமுமில்லை.
எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.

எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.

திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.

கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.

திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.

கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு.

எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

———————————————-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 10:43 am

வாமனர் 3 அடியால் மஹாபலியை வென்றார்.
வள்ளுவர் ஒன்றரை அடியால் உலகத்தை வென்றுள்ளார்.
இனிய உளவாக இன்னாத கூறல் .......என்று நயம் பட உரைத்துள்ளார்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 12:23 pm

ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2018 5:22 pm

ayyasamy ram wrote:ஒன்றேமுக்கால் அடியால் உலகை அளந்தவர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1284913

ஓ;;;;;;;;;;;;; ஒரு காலடி குறைத்து விட்டேனோ? வள்ளுவர் மன்னிப்பாராக

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக