புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
14 Posts - 70%
heezulia
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
4 Posts - 1%
mruthun
கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_m10கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவிக்கு பயந்து கொண்டு ஒளிந்து செல்லும் பெருமாள்....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 04, 2018 6:55 am



திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது.

அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி

."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக.

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.

பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!

பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்...

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்....
-




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 7:09 am

நான் இந்த கதையை அறிந்து கொண்டேன்.
எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது என்று நினைக்கிறேன்.
நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:54 am

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, 


பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்....




ஜாலி ஜாலி ஜாலி நானும்  இந்த கதையை அறிந்து கொண்டேன். எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது.... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:55 am

பழ.முத்துராமலிங்கம் wrote:நான் இந்த கதையை அறிந்து கொண்டேன்.
எனவே எனக்கு அடுத்த பிறவி இருக்காது என்று நினைக்கிறேன்.
நன்றி ஐயா.
எனக்கும்  ....எனக்கும்.... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக