புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது உளவியல்
Page 1 of 1 •
- roopanshahaniபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
உளவியல் தொடர்பான புத்தகங்கள் வேண்டும் எனது மின் அஞ்சலுக்கு இணைப்பினை (லிங்க்) அனுப்ப முடியுமா?
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
புத்தகத்தின் தலைப்பும் ஆசிரியர் பெயரும் தெரிந்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- roopanshahaniபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
மன நோய்களும் மனக்கோளாறுகளும் - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா
- roopanshahaniபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
தற்கொலை தடுப்பது எப்படி - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
தலைப்பே பயமாக உள்ளது. முயற்சித்து பார்க்குறேன். நேரம் கொடுங்கள். அதற்கு முன் உங்களைப்பற்றிய தகவல்களை அதற்க்கான பகுதியில் பதிவிட வேண்டுகிறேன்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
-
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
-
காலச்சுவடு பதிப்பகம் 2014
ISBN 978-93-84641-00-9
பக். 325
விலை ரூ. 290.
--
முன்னுரையிலிருந்து:
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எமது மக்கள் - படித்தவர்கள் உட்பட - குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், மனக்கோளாறுகள் பற்றி பல மாயைகளும் மக்களிடையே நிலவுகின்றன. சில மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கூட பல தப்பபிப்பிராயங்களும் தவறான கருத்துகளும் உள்ளன.
இந்த மாயைகளை களையவும், மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்டதே இந்த நூல்.
நமது சமுதாய பண்பாட்டுச் சூழலில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும், பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியமாகவும் இருந்து வருகிறது. 'பைத்தியம்', 'சித்த சுவாதீனமற்றவன்', 'கிறுக்கு' என்றும், நவீன தமிழில் 'லூசு', 'மெண்டல்' என்றும் பல பட்டங்கள் கட்டி சொற்களால் இவர்களைப் பார்த்து கல் எறிகிறோம்.
தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக, 'மன நோயாளர்' என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமும், வெறுப்பும், குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய 'காப்பகங்கள்' அவர்களை கேவலமாக நடத்துகிறன.
அவர்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள், வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயமும் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டத்திலும் காணப்படுகின்றன.
மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல்பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இந்த நூலின் பிரதான நோக்கம். படித்தவர்கள் பலர் மனக்கோறுகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. மனமும் மனக்கோறுகளும் சிக்கலானவை; உடலையும் உடல் சார்ந்த நோய்களை விட பல மடங்கு குழப்பமானவை. இந்த நூலில் தேர்ந்தெடுத்த சில மனக்கோறுகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
இவை யாவும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களையும் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்டவை (முதன்மை சுகாதாரப் பணியாளர்கள் / ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என்ற வரையறைக்குள் பொது மருத்துவர்களும் அடங்குவர்).......
இயல்களில் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகள் கூறி இருந்தாலும் இது உபதேசம் செய்யும் நூல் செய்யும் நூல் அல்ல; தன்னுதவி நூலுமல்ல. மாறாக, மனநலம் குறித்து தகவல்களை பாரபட்சமற்ற முறையில் மக்கள் முன் வைப்பதே இதன் குறிக்கோள். …....
பொது மக்களிடையே உளவியற் சொற்களும் மனநல மருத்துவம் சார்ந்த வார்தைகளும் பொது வழக்கில் அன்றாட பவனைக்கு வர வேண்டும். ஆங்கிலத்தில் சாதாரண சில சொற்கள் கலைச் சொற்களாக பொருள் மாற்றம் பெறுகின்றன.
உதாரணத்துக்கு, attachment (இணைப்பு, ஒட்டுதல் என்று பொருள்) என்ற சாதாரணச் சொல் உளவியலில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான பந்தத்தை குறிக்கப் பாவிக்கப் படுகிறது. நாமும் இதை ஒட்டுதல் மொழிமாற்றம் செய்து ஒரு கலைச் சொல்லாக பாவிக்கலாம்.
இவ்வாறு செய்யும் போதுதான் எம்மிடையே வளமான ஒரு சொற்களஞ்சியம் உருவாகும். உருவாக வேண்டும். …...
இறுதியாக, இந்த நூலில் மனக்கோறுகள் உள்ளவர்களின் 'கதைகள்' பல கூறப்பட்டுள்ளன. கதைகள் உண்மையானவை, பெயர்களும் தனியார் விவரங்களும் அடையாளம் தெரியாதபடி மாற்றப் பட்டுள்ளன.
இந்நூலில் ஆங்காங்கே சில கேள்விப் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக தன்மதிப்பீடு செய்ய உதவும் ஆரம்ப கட்ட சாதனங்கள் மட்டுமே. முழுமையான மனநல மதிப்பீடு தேவையா என்பதை கண்டுபிடிக்கத் துணை புரியலாம்.
அவற்றை கவனத்துடன் பாவிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இங்கு தரப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-------------------------------------------
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
பர்மிங்ஹம், இங்கிலாந்து
சிறப்பு மனநல மருத்துவர்
--
நன்றி - இணையம்
-
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
-
காலச்சுவடு பதிப்பகம் 2014
ISBN 978-93-84641-00-9
பக். 325
விலை ரூ. 290.
--
முன்னுரையிலிருந்து:
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எமது மக்கள் - படித்தவர்கள் உட்பட - குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், மனக்கோளாறுகள் பற்றி பல மாயைகளும் மக்களிடையே நிலவுகின்றன. சில மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கூட பல தப்பபிப்பிராயங்களும் தவறான கருத்துகளும் உள்ளன.
இந்த மாயைகளை களையவும், மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்டதே இந்த நூல்.
நமது சமுதாய பண்பாட்டுச் சூழலில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும், பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியமாகவும் இருந்து வருகிறது. 'பைத்தியம்', 'சித்த சுவாதீனமற்றவன்', 'கிறுக்கு' என்றும், நவீன தமிழில் 'லூசு', 'மெண்டல்' என்றும் பல பட்டங்கள் கட்டி சொற்களால் இவர்களைப் பார்த்து கல் எறிகிறோம்.
தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக, 'மன நோயாளர்' என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமும், வெறுப்பும், குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய 'காப்பகங்கள்' அவர்களை கேவலமாக நடத்துகிறன.
அவர்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள், வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயமும் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டத்திலும் காணப்படுகின்றன.
மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல்பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இந்த நூலின் பிரதான நோக்கம். படித்தவர்கள் பலர் மனக்கோறுகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. மனமும் மனக்கோறுகளும் சிக்கலானவை; உடலையும் உடல் சார்ந்த நோய்களை விட பல மடங்கு குழப்பமானவை. இந்த நூலில் தேர்ந்தெடுத்த சில மனக்கோறுகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
இவை யாவும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களையும் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்டவை (முதன்மை சுகாதாரப் பணியாளர்கள் / ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என்ற வரையறைக்குள் பொது மருத்துவர்களும் அடங்குவர்).......
இயல்களில் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகள் கூறி இருந்தாலும் இது உபதேசம் செய்யும் நூல் செய்யும் நூல் அல்ல; தன்னுதவி நூலுமல்ல. மாறாக, மனநலம் குறித்து தகவல்களை பாரபட்சமற்ற முறையில் மக்கள் முன் வைப்பதே இதன் குறிக்கோள். …....
பொது மக்களிடையே உளவியற் சொற்களும் மனநல மருத்துவம் சார்ந்த வார்தைகளும் பொது வழக்கில் அன்றாட பவனைக்கு வர வேண்டும். ஆங்கிலத்தில் சாதாரண சில சொற்கள் கலைச் சொற்களாக பொருள் மாற்றம் பெறுகின்றன.
உதாரணத்துக்கு, attachment (இணைப்பு, ஒட்டுதல் என்று பொருள்) என்ற சாதாரணச் சொல் உளவியலில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான பந்தத்தை குறிக்கப் பாவிக்கப் படுகிறது. நாமும் இதை ஒட்டுதல் மொழிமாற்றம் செய்து ஒரு கலைச் சொல்லாக பாவிக்கலாம்.
இவ்வாறு செய்யும் போதுதான் எம்மிடையே வளமான ஒரு சொற்களஞ்சியம் உருவாகும். உருவாக வேண்டும். …...
இறுதியாக, இந்த நூலில் மனக்கோறுகள் உள்ளவர்களின் 'கதைகள்' பல கூறப்பட்டுள்ளன. கதைகள் உண்மையானவை, பெயர்களும் தனியார் விவரங்களும் அடையாளம் தெரியாதபடி மாற்றப் பட்டுள்ளன.
இந்நூலில் ஆங்காங்கே சில கேள்விப் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக தன்மதிப்பீடு செய்ய உதவும் ஆரம்ப கட்ட சாதனங்கள் மட்டுமே. முழுமையான மனநல மதிப்பீடு தேவையா என்பதை கண்டுபிடிக்கத் துணை புரியலாம்.
அவற்றை கவனத்துடன் பாவிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இங்கு தரப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-------------------------------------------
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
பர்மிங்ஹம், இங்கிலாந்து
சிறப்பு மனநல மருத்துவர்
--
நன்றி - இணையம்
- Sponsored content
Similar topics
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» உளவியல் சிந்தனைகள்
» ஒரு சில உளவியல் துணுக்குகள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» உளவியல் சிந்தனைகள்
» ஒரு சில உளவியல் துணுக்குகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|