புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:23 pm

மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்!

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். 

சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான்.

 இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.

தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ 
என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில்

 “பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான்.

 ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது.

 “வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், 

யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், 

தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது.

 கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும்.

 இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:10 am

பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக