புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் .......
ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.
உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.
சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;
இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.
தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
---------------------------------------------
ராம் அண்ணா , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் .......
படேல் சிலை வளாகத்தில் தமிழகத்திற்கு இடம்
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1284094T.N.Balasubramanian wrote:பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்! +1
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1283901ayyasamy ram wrote:
பதிவில் பொருத்தமாக ஒரு புகைப்படம் சேர்த்த தங்கைக்கு;;;
மிக்க நன்றி அண்ணா .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கவேற , அவங்க சண்டைக்கு நடுவே தங்கள் தங்களின் பதவிகளை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கிறது...இதில் பழைய பெருமையெல்லாம் பேச நேரம் எங்கே இருக்கிறது??ராஜா wrote:வாழ்த்துக்கள் , இந்தியாவின் இரும்பு மனிதருக்கு 597 அடியில் சிலை வைக்கபடும் போது , தெற்கு ஆசியாவையே கட்டி ஆண்ட நம் மாமன்னர் இராஜ இராஜனுக்கு எத்தனை அடி உயரத்தில் சிலை வைக்கப்பட வேண்டும் செய்வார்களா தமிழகத்தை ஆளும் சீமராஜாக்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ஐயா இது அநியாயம்?... கூகுளை நம்பியா நடக்கிறது அரசாங்கம்?????T.N.Balasubramanian wrote:நம்முடைய பதிவு பெட்டியில் statue என்று தட்டச்சு செய்ய "ஸ்டேட்டுக்கே" என்றும்,
of என்று தட்டச்சு செய்தால் "ஒப்பி " என்றே வருகிறது.
அந்தந்த மொழி பெயர்ப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் குழு செய்த தவறு.
மற்ற மொழிகளிலும் தவறு இருக்கலாம்.அந்தந்த மொழிகளை பற்றிய தகவல்கள் வரத்தொடங்கலாம்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லது....நிம்மதி...நானும் பேப்பரில் பார்த்தேன்சிவா wrote:படேல் சிலையில் தமிழ் தவறு: பரவியது பொய் தகவல்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், உலகின் மிக உயரமான படேல் சிலை திறப்பின் போது, அதன் பெயர் பலகையில் தமிழில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியானது தவறான தகவல் என்பது அம்பலமாகி உள்ளது.
தமிழை குறி வைத்து அரசியல்
குஜராத்தில், நர்மதை நதியில் உள்ள தீவில், 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலையை, பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெயர் பலகையில் பல மொழிகளில் சிலையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழில் மட்டும், தவறாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
அதிகாரி விளக்கம்
தமிழில் தவறாக வெளியிடப்பட்டது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் அதிகாரியிடம் கேட்ட போது, ' பெயர் பலகையில் தமிழில் தவறாக வெளியிடப்பட்டதாக கூறப்படுவது போலியான ஒன்று. சிலை திறப்பின் போது, அப்படி பெயர் பலகை வைக்கப்படவில்லை. அகற்றப்படவும் இல்லை.
படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் செய்த விஷமத்தனமான செயல் இது. அங்கு இருக்கும் அதிகாரப்பூர்வ பெயர் பலகை, லோகோவுடன் இருக்கும். அதில், ' இந்திய அரசின் திட்டம்' என, குறிப்பிடப்பட்டு இருக்கும். போலி பெயர் பலகையில் வெளிநாட்டு மொழிகள் இடம் பெற்றது போன்ற ஒரு பெயர் பலகையை வைக்கும் எண்ணம் இல்லை.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பெயர் பலகை வைத்தாலும், அதில் இந்திய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து மொழிகளும் இடம் பெற்று இருக்கும்' என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர்....இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு , அங்கிருந்து சுற்றுலா பயணிகளை தமிழகத்திற்கும் ஈர்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் இவர்கள்சிவா wrote:படேல் சிலை வளாகத்தில் தமிழகத்திற்கு இடம்
படேல் சிலை வளாகத்தில், தமிழக அரசின் சுற்றுலா தகவல் மையம் அமைக்க, மத்திய அரசு இடம் வழங்கியுள்ளது.குஜராத் மாநிலத்தில், நர்மதா அணை அருகே, படேல் சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள வளாகத்தில், அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் விரைவில், அதிக பயணியர் வந்து செல்லும் சுற்றுலா தலமாக, பிரபலமாகிவிடும்.எனவே, இங்கு வரும் பல்வேறு மாநில பயணியருக்கு உதவுவதற்காக, சிலை வளாகத்தை ஒட்டி, பல்வேறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
தென் மாநிலங்களில், தெலுங்கானா மற்றும் தமிழக அரசுக்கு, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழக சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இடத்தை ஆய்வு செய்ய, பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்ல உள்ளனர்.முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284119சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284094T.N.Balasubramanian wrote:பொய் தகவல் என அறிந்ததும் மனம் நிம்மதி ஆனது.
என்ன ஒரு கேவலமான அரசியல் நடக்கிறது.விபச்சாரத்தனம் பண்ணும் ஊடகங்கள்.
அதற்கு அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமான ஆதரவு.
ரமணியன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்! +1
உண்மை கண்டறியும் "YOUTURN"தளத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது உண்மையே என்று சில ஆதாரங்களை காட்டியுள்ளனர்.
- Code:
பரவிய செய்தி
உலகின் உயரமான சிலையாக திறக்கப்பட உள்ள 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “ என்பதை தமிழில் “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என அர்த்தம் இல்லாதவாறு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர்.
மதிப்பீடு--உண்மை
மேலும் www.facebook.com/youturn.in/?nr என்ற பக்கத்தை பார்க்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா....
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|