புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரமலர் - சினிமாசெய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அசர வைக்கும், எமிஜாக்சன்!
-
லண்டனில் இருந்து இறக்குமதியாகி, இந்திய படங்களில்
நடித்து வருபவர், எமிஜாக்சன். ஐ படத்தை அடுத்து,
ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள, 2.0 படத்திலும்
நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், முன்பை விட தமிழ் வசனங்களை தெள்ளத்தெளிவாக
மனப்பாடம் செய்து பேசுகிறார்.
பல ஆண்டுகளாக,
தமிழ் படங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகைகளே,
சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படும்
நிலையில், ‘டயலாக்’ பேப்பரை கொடுத்த ஐந்தே நிமிடத்தில்,
எத்தனை கடினமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும்,
தமிழ் நடிகைகளைப் போல, சரளமாக பேசி, அசத்துகிறார்
எமி.
ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
–
—————————————-
— எலீசா
கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது!
-
சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும்
இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர்,
கமல்ஹாசன்.
அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார்.
‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை
பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை
வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை
அறிமுகம் செய்திருந்தார்.
அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக
நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது,
‘மையம் விசில்’
இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு,
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்
பட்டுள்ளன.
–
—————————————–
— சினிமா பொன்னையா
-
சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும்
இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர்,
கமல்ஹாசன்.
அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார்.
‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை
பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை
வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை
அறிமுகம் செய்திருந்தார்.
அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக
நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது,
‘மையம் விசில்’
இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு,
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்
பட்டுள்ளன.
–
—————————————–
— சினிமா பொன்னையா
-
சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர்!
-
துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து,
நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், சர்கார்
படத்தில் இணைந்துள்ளனர். எப்போதுமே, தன் மனதில்
தோன்றியதை உடனே செய்து விடுவார், விஜய்.
இந்த படத்தின் கதை, ‘விஜய்யின் நிஜ கேரக்டரை
பிரதிபலித்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளதால்,
தன் மனதுக்கு தோன்றும் விஷயத்தை, எப்படி
வெளிப்படுத்துகிறார் என்பது தான், சர்கார் படத்தில்,
விஜய்யின் கேரக்டராக உருவாக்கப் பட்டிருக்கிறது…’
என்கிறார், முருகதாஸ்.
–
————————————-
— சினிமா பொன்னையா
-
த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன்!
-
பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த, ஜோடி படத்தில்,
தோழி வேடத்தில் நடித்தவர், த்ரிஷா. அதன்பின், மவுனம்
பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை,
கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.
தற்போது, ரஜினிக்கு ஜோடியாக, பேட்ட படத்தில் த்ரிஷா
நடிக்க, ஒரு சிறிய கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், ‘த்ரிஷா என்னுடன் நடித்த
போதே, ‘இந்த பொண்ணு… பெரிய நடிகையா வருவா’ன்னு
சொன்னேன். அது நடந்துடுச்சு…
அதோடு, எனக்கு அடுத்தபடியா, நடனத்துல ஒரு சிறந்த
நடிகைன்னா அது, த்ரிஷா தான்…’ என்று பெருமையாக
சொல்கிறார்.
ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
–
———————————–
— எலீசா
ஆண்ட்ரியா வெளியிட்ட, ‘லவ்’ வீடியோ ஆல்பம்!
-
-
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும்,
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய
ஒரு காதல் கவிதையை, ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிட்டுள்ள
வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள
ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார்.
இந்த பாடல், காதலில், ‘பிரேக் – அப்’ ஆன ஒரு பெண்ணின்
ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
–
———————————————-
— எலீசா
-
-
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும்,
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய
ஒரு காதல் கவிதையை, ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிட்டுள்ள
வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள
ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார்.
இந்த பாடல், காதலில், ‘பிரேக் – அப்’ ஆன ஒரு பெண்ணின்
ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
–
———————————————-
— எலீசா
தொழிலபதிராகும் அமலாபால்!
-
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை
தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான
கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்,
அமலாபால்.
இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்போவதாக சொல்லும் அமலாபால்,
இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம்,
பெண்களையே நியமிக்கிறாராம்.
அந்த வகையில், ‘பெண்களின் சுயமுன்னேற்றத்தை
கையில் எடுப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
–
————————————
— எலீசா
-
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை
தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான
கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்,
அமலாபால்.
இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்போவதாக சொல்லும் அமலாபால்,
இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம்,
பெண்களையே நியமிக்கிறாராம்.
அந்த வகையில், ‘பெண்களின் சுயமுன்னேற்றத்தை
கையில் எடுப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
–
————————————
— எலீசா
‘நான் ஹீரோ இல்லை!’
௦
-
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால்,
அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க
மாட்டார்கள்.
ஆனால் விஜயசேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல்
என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர்
கூறுகையில், ‘ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக்
கொண்டதில்லை.
கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று
நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில்,
நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்…’ என்கிறார்.
–
——————————–
— சி.பொ.,
௦
-
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால்,
அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க
மாட்டார்கள்.
ஆனால் விஜயசேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல்
என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர்
கூறுகையில், ‘ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக்
கொண்டதில்லை.
கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று
நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில்,
நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்…’ என்கிறார்.
–
——————————–
— சி.பொ.,
கண் பார்வை இல்லாதவராக, விக்ரம்! –
-
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர்,
ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன்
படத்தை, துாங்காவனம் படமாக, ‘ரீ-மேக்’ செய்த இவர்,
அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட்
படத்தை, ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன்,
காசி மற்றும் தாண்டவம் படங்களில்,
கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம்.
இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க
இருக்கிறார்.
–
————————————
— சி.பொ.,
-
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர்,
ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன்
படத்தை, துாங்காவனம் படமாக, ‘ரீ-மேக்’ செய்த இவர்,
அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட்
படத்தை, ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன்,
காசி மற்றும் தாண்டவம் படங்களில்,
கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம்.
இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க
இருக்கிறார்.
–
————————————
— சி.பொ.,
சினி துளிகள்!
-
-
* நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும்
இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி
பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
கீர்த்தி சுரேஷ்.
அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்
படுத்துவதோடு, இவரது, ‘பியூட்டிசியன்’
பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்கிறார்.
–
————————————–
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில்,
மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக
நடிக்கிறார்.
–
————————————
வாரமலர்
-
-
* நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும்
இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி
பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
கீர்த்தி சுரேஷ்.
அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்
படுத்துவதோடு, இவரது, ‘பியூட்டிசியன்’
பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்கிறார்.
–
————————————–
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில்,
மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக
நடிக்கிறார்.
–
————————————
வாரமலர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|