புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
6 Posts - 4%
viyasan
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
19 Posts - 3%
prajai
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_m10 தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 5:38 pm



திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு
அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத்
தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர் பாண்டியராஜன்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ரூ. 2.80 கோடி
மதிப்பில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு
செய்வதற்காக அமைச்சர் பாண்டியராஜன்
ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகத்திற்கு வந்தார்.

மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அமைச்சரை
வரவேற்றார். அருங்காட்சியகத்திலுள்ள கலை மற்றும்
அரிய பொருள்களை அமைச்சர் பார்வையிட்டார்.

இதையடுத்து, அருங்காட்சிகத்தில் பின்பகுதியில் கலையரங்கு,
திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகள் அடங்கிய அரங்கு,
பார்வையாளர் மாடம் போன்றவை அமையவிருக்கும் இடத்தைப்
பார்வையிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த ஆண்டு தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில்
ரூ. 4.80 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு
திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, ஊட்டி ஆகிய
4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை உலகத்
தரத்துக்கு உயர்த்தும் வகையில் மத்திய அரசு உதவியுடன்
ரூ. 12 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிகழாண்டு தேனி, திருவண்ணாமலையில் 2 புதிய மாவட்ட
அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ. 56 கோடியில் பழந்தமிழர்
பண்பாட்டு சின்னங்கள், உலக தமிழர்கள் புலம் பெயர்வு
போன்றவை காட்சிப்படுத்தப்படும்.


இது தென் தமிழகத்தின் கலை பண்பாட்டு மையமாக திகழும்
வகையில் உருவாக்கப்படும்.

அருங்காட்சியகங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். 2017இல் அரசு
அருங்காட்சியகங்களை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதில் 8 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
ஆவர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அருங்காட்சியகங்களில் 1.22 லட்சம் அரிய பொருள்கள் உள்ளன.
இதில் 3இல் ஒரு பங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார்
பங்களிப்புடன் அருங்காட்சியகங்களை மேம்படுத்த முயற்சி
எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை 180 அகழாய்வுகள்
கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து
தமிழரின் தொன்மை, பண்பாட்டினை தொல்லியல் பாங்கோடு
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வு செய்த
அரும்பொருள்களை மக்கள் பார்வையிடும் வகையில்
அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அருங்காட்சியகங்கள்
மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வருமானம் கிடைக்கிறது.

இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழர்களின் வரலாற்றை அறியும் வகையில் 2019, மார்ச் மாதம்
வரலாற்று ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

விரைவில் இணைவர்: தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம்
குறித்து அமைச்சர் கூறியது: பிரிந்து சென்றவர்கள் மீண்டும்
அதிமுகவுக்கு வரவேண்டும் என முதல்வர், துணை முதல்வர்
ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது வரவேற்கக்கூடியது. விரைவில் அனைவரும் இணைந்து
பணி ஆற்றும் சூழல் உள்ளது. அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள்
கண்டிப்பாக நீடிக்கும். இடைத்தேர்தல், உள்ளாட்சித்
தேர்தல்களை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார்.

நினைவுப் பரிசு: பாளையங்கோட்டை பொதிகைத்
தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிஞர்
பே. ராஜேந்திரன், அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
அப்போது, கைத்தொழில் பொருள்கள் நலச் சங்கத் தலைவர்
மங்களாதேவி, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித்
தலைவர் ஏ.கே. சீனிவாசன், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
-
-----------------------------
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக