புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
81 Posts - 67%
heezulia
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
1 Post - 1%
viyasan
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
18 Posts - 3%
prajai
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_m10பாகவதத்தில் ஒரு காட்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகவதத்தில் ஒரு காட்சி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 28, 2018 1:26 pm

மகாபாரதம் எழுதிய வியாசரை விஷ்ணுவின் அவதாரம்
என்றே சொல்லும் ஒரு வழக்கு உண்டு. அவருக்கு சுகன்
என்றொரு மைந்தன் உண்டு. அவரும் ஒரு ஞானி.

இருவரும் பிருந்தாவனத்திற்கு வரும் காட்சி.

முதலில் வியாசர். கோபியர்கள் குளத்தில் ஆடையின்றி
குளித்துக் கொண்டிருக்கின்றனர். வியாசர் குளத்தைக்
கடக்கும் போது கோபியர் வெட்கத்துடன் மார்பை
மறைத்துக் கொள்கின்றனர்.

கொஞ்ச நேரத்தில் அவரது மைந்தன் அதே வழியில் கடந்து
செல்கிறான். பெண்கள் எந்தக் கூச்சமுமின்றி
நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது என்ன அதிசயம்?
வியாசர் முதுமை அடைந்தவர். அவரைக் கண்டு பெண்கள்
வெட்கமடையக் கூடாது!

ஆனால் அவரது மைந்தரோ இளமையானவர்.
அவரைக் கண்டல்லவோ இவர்கள் வெட்கமடைய வேண்டும்?
எதிர் மறையாக கோபியர் நடந்து கொள்கின்றனரே?

வியாக்கியானம்:

வியாசருக்கு வயசாகி விட்டாலும் ‘தான்’ ஒரு ஆண் என்ற
நினைப்பு இருக்கிறதாம். அதை கோபியர் உள்ளுணர்வால்
புரிந்து கொள்கின்றனர். எனவே கூச்சமடைகின்றனர்.

ஆனால், அவரது மைந்தரோ ஒரு ஜஹீவன் முக்தராக
இருக்கிறார். ‘தான்’ என்ற உணர்வே இல்லாமல்
நடமாடுகிறார். கோபியர்களுக்கு இது புரிகிறது.
எனவே காற்று போல் போகும் அவரைக் கண்டு நாண
வேண்டிய அவசியமில்லாமல் போகிறது!

நேற்றையக் கனவில் இந்தப் படிமம் ஒளிந்து
கொண்டிருக்கிறது.

——————————–
நா.கண்ணன்
வைகைக்கரை காற்றே!……{கட்டுரையிலிருந்து}

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 8:19 pm

நல்லதொரு வியாக்கியானம்
வியாசரை விட அவர் மகன்
உயர்ந்தவராக சித்தரிக்கப்படுகிறார்.
நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக