புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
3 Posts - 2%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
bala_t
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
284 Posts - 42%
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
5 Posts - 1%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu Oct 25, 2018 6:54 pm

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.

உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:02 pm

இதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியின் ரகசியமா?

அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 25, 2018 8:47 pm

ஓ .... என்னடா வாங்கி வாய்த்த ரெண்டு நாளில் மேல் புறம் மஞ்சள் நிறத்தில் மாறிடுதுன்னு நினைப்பேன் , அழுகல் என்று இப்ப தான் தெரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 9:55 pm

[You must be registered and logged in to see this link.]
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது புன்னகை புன்னகை
நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 26, 2018 4:48 pm

மாம்பழம் போன்ற கனிகள் உள்ளும் புறமும் சேர்ந்தே அழுகும் .

பொதுவாகப் பழமொழிகள் எதுகை ,மோனை நயத்துடனேயே அமைக்கப் பெற்றிருக்கும் . அப்போதுதான் கற்போர் நெஞ்சில் மறவாது நிற்கும் .

பழகப் பழகப் பாலும் புளிக்கும் - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் - ஆடி , அம்மி - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - லு - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பயத்தது .

இதுபோல

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற பழமொழியில் இரண்டாம் எழுத்து ( ள் , ல் ) ஒன்றி எதுகை நயம் பயப்பது காண்க .

உள்ளங்கை ஆரஞ்சு போல என்று பழமொழி இருக்குமானால் , ஒரு Rhyme இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2018 10:17 pm

prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:02 pm

நல்ல விளக்கம் ...நன்றி ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:03 pm

ராஜா wrote:
prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!
ஒருவேளை உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற விளக்கத்துக்கு நிறைய மேற்கோள்கள்  காட்டி உள்ளார் என்று எண்ணுகிறேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக