புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
48 Posts - 43%
heezulia
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
prajai
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
414 Posts - 49%
heezulia
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
28 Posts - 3%
prajai
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:10 pm

#மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..!
இது. என் மனதை தொட்ட ஒரு வரின் பதிவு

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில்
மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள்
இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற
மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும்
குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட
ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு
பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’

பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்
கொண்டிருந்த நேரத்தில்,

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது.
குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள
நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும்.
ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே
எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து
கொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” –
சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.

“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம்.
அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.

அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள
முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப்
புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”

“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”

“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல.
கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய
நம் ஐம்புலன்கள் தான்!!!!


கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”

“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி
தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள்
தான் கௌரவர்கள்!!!”

“………………..”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:12 pm

“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து
உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”

“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.

“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன்
மூலம்.”

வருண் சற்று பெருமூச்சு விட்டான்.

பெரியவர் தொடர்ந்தார்.

“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா.
உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை
நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”

வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து
போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு
தோன்றியது.

“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது
பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும்
அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

“வேறொன்றுமில்லை….
நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன்
கண்ணோட்டம் மாறுகிறது.

நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள்,
அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள்
உண்மையில் அப்படி கிடையாது.

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.

எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா,
அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று
நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”

“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும்
என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”

வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

களைப்பினால் அல்ல.
கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும்
அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:13 pm

“அப்போது "கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.

உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன்.
அவன் பெயர் தான் ஆசை. மோகம்.
அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி.
உன்னுடன் பிறந்தவன்.

ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான்.
தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும்.
ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான்.
உன் விருப்பம் போல. ஆசை போல.”

“நான் சொல்வது உண்மை தானே?
தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”

வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.

இப்போது தரையை பார்த்தான்.

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள்.
எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.

அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.

மிகப் பெரிய உண்மை

வாட்ஸ் அப் பகிர்வு

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 25, 2018 2:39 pm

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? 103459460



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:59 pm

சிறந்த விளக்கம்.

ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள் என்பது ஏற்புடையது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக