புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
48 Posts - 51%
heezulia
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
48 Posts - 51%
heezulia
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனை பொய் அல்ல


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 20, 2009 5:35 pm


கற்பனை பொய் அல்ல…














வாழ்க்கையில் தலையாய நோக்கம் ஆனந்தமாக வாழ்தல். உலக உயிர்கள்
அனைத்துமே இந்த ஆனந்தத்தை பெறவேண்டியே எல்லா நேரங்களிலும் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.

இறையருளின் பெருங்கருணையும் இந்த
நோக்கத்திற்கு இசைவாக ஐம்புலன்களையும் அதற்கும் மேலாக இந்த உலகை
துய்ப்பதற்காக அறிவையும் தந்து உலகத்தில் அதற்கு தேவையான பொருட்களையும்
உருவாக்கி உவந்தளித்திருக்கிறது.
உலக உயிர்கள் எல்லாம் உவகை பெறுவது என்பது உள்ளத்து ஆசைகளை, உடலின் தேவைகளை விருப்பங்களை எண்ணங்களை அடைகிறபோது உண்டாகிறது.
விரும்பியதை அடைவதே வெற்றி. வெற்றியே மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஆகிறது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அறிவியல் பாடத்திலும், கணக்குப்
பாடத்திலும் விடைகளைக் கண்டுபிடிக்க சூத்திரங்களைப் பயன்படுத்தி
விரைவாகவும், எளிதாகவும் விடையை காணுதல் போல் வெற்றிக்கும் அதோடு இணைந்த
ஆனந்தத்திற்கும் ஒரு சூத்திரம் (ஊர்ழ்ம்ன்ப்ஹ) இருந்தால் அல்லது
கண்டுபிடித்தால் நமக்கெல்லாம் நலம் விளையும் அல்லவா?
அந்த வெற்றிக்கான உபாயம் தான் Formula என்கிற ஆங்கில இணைச்சொல்லின்
எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட சொற்களின் பொருளை வாழ்க்கையில்
உருவாக்கி, கற்று கடைபிடித்தல் வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.
S - SELF – CONFIDENCE = தன்னம்பிக்கை
U - UNDERSTANIDNG INTER = மனித உறவுகளை புரிந்து கொண்டு
PERSONAL RELATIONSHIPS மேம்படுத்திக் கொள்ளுதல்
C - COMMUNICATION SKILLS = கருத்துத் தொடர்பு ஆற்றல்
C - CREATIVITY = புதியன படைக்கும் கற்பனைத்திறன்
E - ENERGETIC ATTITUDE = உற்சாகமான, ஊக்கமான
சுறு சுறுப்பான இயக்க நிலை
S - SUPERB MEMORY = சிறந்த நினைவாற்றல்
S - SELF MOTIVATION = தன்னைத் தானே செயலூக்கப் படுத்திக்
கொள்ளும் முனைப்பு
இதுகாரும் வெற்றிச் சூத்திரத்தின் முதல் மூன்று உபாயங்களை முந்தைய இதழ்களில் கட்டுரைகளாக கண்டோம்.
நான்காவது நிலையாக Creativity என்கிற கற்பனை ஆற்றல், புதியன படைக்கும் படைப்பாற்றல் வெற்றிக்கு மிக இன்றியமையாததல்லவா?
நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்த கற்பனைத்திறன்தான்
அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும்
பயன்படுகிறது.
சொல்லப்போனால் கற்பனையே உலகை ஆட்சி செய்கிறது.
கற்பனை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது – கற்பனை என்பது
நிஜமல்ல – நிழல் போன்றது. கற்பனை என்பது உண்மையல்ல – பொய் – என எண்ணுவதால்
உலகியலார் கற்பனையை ஒரு பொருட்டாக கருத மாட்டாமல் எனையோர்க்கும் அதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்கூறாமல் ஏளன மனோநிலையில் புறக்கணிக்கின்றனர்.
“அவன் பகல் கனவு காண்கிறான், கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றான்.
இதெல்லாம் வேலைக்காகாது” என்று எதிர்மறை விமர்சனங்களை நம் வாழ்க்கை
நடைமுறையில் காணவும் கேட்கவும் அனுபவித்திருக்கிறோம்.
நிழல் என்பது நிஜமில்லைதான் ஆனாலும் நிஜமில்லாத நிழல் உருவாக நிஜமாக
வெளிச்சம் அவசியமாகிறது. நிழல் என்கிற பொய்த் தோற்றத்திற்கு வெளிச்சம்
என்கிற நிஜம் அடிப்படையாகிறது. நிழல் என்கிற பொய் இருப்பதனால் வெளிச்சம்
என்கிற நிஜம் நிச்சயமாக இருக்கிறது.
கற்பனை என்பது பொய் தோற்றமாக தோன்றினாலும் நிதர்சனத்தின் வெளிப் பாடுகளே அவைகள்.
கற்பனையின் மூலமாக உண்மைகளை உருவாக்குவதும் அடைவதும் எளிது.
இன்றைக்கு நாமிருக்கும் இந்த உலகம் இந்த அளவுக்கு வளர்ச்சி
பெற்றிருப்பதற்கு காரணமே கற்பனைதான். கற்பனை வளம் பற்றி
குறிப்பிடுகின்றபோது அதனை கற்பனை ஆற்றல் என்றும் கற்பனா சக்தி என்றும்
அழைக்கின்றோம்.
கற்பனையைத்தான் படைப்பாற்றல் என்கிறோம். கற்பனையில்லாமல் புதியன இல்லை.
இந்த உலகில் வெற்றிபெற்ற எல்லா மனிதர்களின் வெற்றி வழியை பாருங்கள்.
கற்பனையை பயன்படுத்ததிய மனிதர்களே மாபெரும் வெற்றியை செல்வத்தை, வளமான
வாழ்க்கையை அடைந்திருக் கிறார்கள்.
கதை புனைகிற கதாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதும், புகழ் சேர்த்ததும் கற்பனையினாலன்றோ!
உலகமகா கவிஞர்களும் மக்கள் உள்ளங்களில் இடம் பிடித்ததும் இந்த கற்பனையினால் தானே.
புதிய புதிய இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்கிய அறிவியல் அறிஞர்களுக்கும் கற்பனைதான் அடித்தளம்.
இன்றைக்கு பாமர மக்களின் வாழ்க்கையில் பாங்காக இடம் பிடித்திருக்
கின்ற திரைப்படத் துறையில் இயக்குனர் களாகட்டும், திரைக்கதை வடிவமைப்பவர்
களாகட்டும், பாடலாசிரியர்களாகட்டும், காட்சி அரங்குகளை அமைப்பவர்களா
கட்டும் கற்பனையில் வல்லவர்களே
திறம் மிக்கவர்களே இடம் பிடிக்கிறார்கள், பாராட்டப்படுகிறார்கள், வளமாக வாழ்கிறார்கள்.
கற்பனையாற்றலை அலட்சியம் செய்யக் கூடாது. அன்றாட வாழ்க்கைக்குத்
தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் கற்பனையும் புதிய உத்திகளையும்
பயன்படுத்துகிறபோது தானே இன்பமும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
உடுத்துகிற ஆடையின் வண்ணங்களிலும் -வடிவமைப்பிலும் புதியன புகுத்துகிறவர்கள் வணிக வெற்றியை பெரிய அளவில் ஈட்டுகிறார்கள்.
இதனால்தான் “You can win”என்கிற வெற்றி விளக்க புத்தகத்தின் ஆசிரியர் “ஷிவ் கெரா” இப்படி சொன்னார் போலும்.
“Winners Don’t Do Different Things
They Do Things Diffrently” என்று.
வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி
பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து
வெற்றியாளர்களாகிறார்கள்.
வேறுபட்டு வித்தியாசமாக செய்வதற்குத் தான் கற்பனையாற்றல்
தேவைப்படுகிறது. இந்தக் கற்பனையாற்றல் இயல்பிலேயே பிறப்போடு அமைந்த ஒன்று.
இருந்தாலும் பயிற்சியின் மூலம் இதை வளர்த்துக் கொள்ள இயலுமா?
வழியிருக்கிறதா? என்பது குறித்துதான் ஆராய்ச்சி தேவைப் படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக