புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
Page 1 of 1 •
பதறிய காரியம் சிதறிப்போகும்’ என்பார்கள்.
எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம்,
பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது
எட்டாக்கனி.
–
-
உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே… வேலையைச் செய்து
முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே…
‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு
வேலையைச் செய்வார்கள் சிலர்.
அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய
‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக,
கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்
கொள்ளும்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும்
பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது
மறுக்க முடியாத உண்மை.
-
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
—-
எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம்,
பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது
எட்டாக்கனி.
–
-
உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே… வேலையைச் செய்து
முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே…
‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு
வேலையைச் செய்வார்கள் சிலர்.
அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய
‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக,
கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்
கொள்ளும்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும்
பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது
மறுக்க முடியாத உண்மை.
-
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
—-
இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன
ஒரு குட்டிக்கதை…
கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு
அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள்
நுழைந்தாலே போதும்… மாணவர்களிடம் பயம்
தொற்றிக்கொள்ளும்.
`இன்று என்ன கேள்வி கேட்பாரோ… யாரைக் கேட்கப்
போகிறாரோ…’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள்.
இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார்.
இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்
பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’
என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார்.
அதோடு, “இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச்
சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம்
விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.
அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான்.
“இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்…’’
என்றான்.
“தவறு.’’
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 – 9 = 45”
என்றான் மற்றொரு மாணவன்.
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.
“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி,
என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில்
வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான்
அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான்
சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து
விட்டீர்கள்.
அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது.
எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட
நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம்
பதற்றம்.
ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே
முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதை
எல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால்
தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
ஒரு குட்டிக்கதை…
கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு
அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள்
நுழைந்தாலே போதும்… மாணவர்களிடம் பயம்
தொற்றிக்கொள்ளும்.
`இன்று என்ன கேள்வி கேட்பாரோ… யாரைக் கேட்கப்
போகிறாரோ…’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள்.
இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார்.
இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்
பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’
என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார்.
அதோடு, “இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச்
சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம்
விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.
அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான்.
“இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்…’’
என்றான்.
“தவறு.’’
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 – 9 = 45”
என்றான் மற்றொரு மாணவன்.
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.
“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி,
என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில்
வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான்
அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான்
சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து
விட்டீர்கள்.
அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது.
எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட
நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம்
பதற்றம்.
ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே
முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதை
எல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால்
தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக்
கற்றுக்கொள்ளலாம்.
-
-
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய
பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு
நழுவிப்போகலாம்.
-
மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி,
முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள்.
-
அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப்
புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல…
அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும்
நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.
இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள்
‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு,
இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு
இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.
இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல… எல்லா
மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில்
ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்;
பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப்
பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான்
வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு
முன்னதாகவே அடைய முடியும்.
பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக
முடிப்போம்..!
–
————————————
– ஜி.லட்சுமணன்
கற்றுக்கொள்ளலாம்.
-
-
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய
பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு
நழுவிப்போகலாம்.
-
மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி,
முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள்.
-
அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப்
புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல…
அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும்
நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.
இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள்
‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு,
இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு
இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.
இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல… எல்லா
மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில்
ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்;
பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப்
பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான்
வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு
முன்னதாகவே அடைய முடியும்.
பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக
முடிப்போம்..!
–
————————————
– ஜி.லட்சுமணன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|