புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
Page 1 of 1 •
பதறிய காரியம் சிதறிப்போகும்’ என்பார்கள்.
எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம்,
பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது
எட்டாக்கனி.
–
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Fobia_12016](https://image.vikatan.com/news/2017/02/17/images/Fobia_12016.jpg)
-
உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே… வேலையைச் செய்து
முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே…
‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு
வேலையைச் செய்வார்கள் சிலர்.
அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய
‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக,
கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்
கொள்ளும்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும்
பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது
மறுக்க முடியாத உண்மை.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை 55185_12247](https://image.vikatan.com/news/2017/02/17/images/55185_12247.jpg)
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
—-
எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம்,
பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது
எட்டாக்கனி.
–
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Fobia_12016](https://image.vikatan.com/news/2017/02/17/images/Fobia_12016.jpg)
-
உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே… வேலையைச் செய்து
முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே…
‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு
வேலையைச் செய்வார்கள் சிலர்.
அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய
‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக,
கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்
கொள்ளும்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும்
பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது
மறுக்க முடியாத உண்மை.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை 55185_12247](https://image.vikatan.com/news/2017/02/17/images/55185_12247.jpg)
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
—-
இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன
ஒரு குட்டிக்கதை…
கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு
அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள்
நுழைந்தாலே போதும்… மாணவர்களிடம் பயம்
தொற்றிக்கொள்ளும்.
`இன்று என்ன கேள்வி கேட்பாரோ… யாரைக் கேட்கப்
போகிறாரோ…’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள்.
இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார்.
இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்
பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’
என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார்.
அதோடு, “இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச்
சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம்
விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.
அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான்.
“இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்…’’
என்றான்.
“தவறு.’’
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 – 9 = 45”
என்றான் மற்றொரு மாணவன்.
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.
“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி,
என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில்
வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான்
அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான்
சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து
விட்டீர்கள்.
அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது.
எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட
நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம்
பதற்றம்.
ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே
முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதை
எல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால்
தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
ஒரு குட்டிக்கதை…
கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு
அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள்
நுழைந்தாலே போதும்… மாணவர்களிடம் பயம்
தொற்றிக்கொள்ளும்.
`இன்று என்ன கேள்வி கேட்பாரோ… யாரைக் கேட்கப்
போகிறாரோ…’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள்.
இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார்.
இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்
பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’
என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார்.
அதோடு, “இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச்
சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம்
விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.
அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான்.
“இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்…’’
என்றான்.
“தவறு.’’
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 – 9 = 45”
என்றான் மற்றொரு மாணவன்.
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.
“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி,
என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில்
வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான்
அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான்
சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து
விட்டீர்கள்.
அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது.
எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட
நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம்
பதற்றம்.
ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே
முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதை
எல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால்
தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக்
கற்றுக்கொள்ளலாம்.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Shutterstock_107514581_16412_12384](https://image.vikatan.com/news/2017/02/17/images/shutterstock_107514581_16412_12384.jpg)
-
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய
பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு
நழுவிப்போகலாம்.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Fobia1_12053](https://image.vikatan.com/news/2017/02/17/images/Fobia1_12053.jpg)
மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி,
முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள்.
-
அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப்
புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல…
அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும்
நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.
இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள்
‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு,
இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு
இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.
இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல… எல்லா
மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில்
ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்;
பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப்
பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான்
வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு
முன்னதாகவே அடைய முடியும்.
பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக
முடிப்போம்..!
–
————————————
– ஜி.லட்சுமணன்
கற்றுக்கொள்ளலாம்.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Shutterstock_107514581_16412_12384](https://image.vikatan.com/news/2017/02/17/images/shutterstock_107514581_16412_12384.jpg)
-
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய
பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு
நழுவிப்போகலாம்.
-
![வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை Fobia1_12053](https://image.vikatan.com/news/2017/02/17/images/Fobia1_12053.jpg)
மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி,
முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள்.
-
அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப்
புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல…
அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும்
நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.
இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள்
‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு,
இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு
இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள்.
இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல… எல்லா
மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில்
ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள
வேண்டும்;
பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப்
பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான்
வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு
முன்னதாகவே அடைய முடியும்.
பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக
முடிப்போம்..!
–
————————————
– ஜி.லட்சுமணன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|