புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரமலர் - சினிமாசெய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அசர வைக்கும், எமிஜாக்சன்!
-
லண்டனில் இருந்து இறக்குமதியாகி, இந்திய படங்களில்
நடித்து வருபவர், எமிஜாக்சன். ஐ படத்தை அடுத்து,
ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள, 2.0 படத்திலும்
நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், முன்பை விட தமிழ் வசனங்களை தெள்ளத்தெளிவாக
மனப்பாடம் செய்து பேசுகிறார்.
பல ஆண்டுகளாக,
தமிழ் படங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகைகளே,
சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படும்
நிலையில், ‘டயலாக்’ பேப்பரை கொடுத்த ஐந்தே நிமிடத்தில்,
எத்தனை கடினமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும்,
தமிழ் நடிகைகளைப் போல, சரளமாக பேசி, அசத்துகிறார்
எமி.
ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
–
—————————————-
— எலீசா
கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது!
-
சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும்
இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர்,
கமல்ஹாசன்.
அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார்.
‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை
பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை
வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை
அறிமுகம் செய்திருந்தார்.
அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக
நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது,
‘மையம் விசில்’
இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு,
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்
பட்டுள்ளன.
–
—————————————–
— சினிமா பொன்னையா
-
சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும்
இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர்,
கமல்ஹாசன்.
அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார்.
‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை
பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை
வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை
அறிமுகம் செய்திருந்தார்.
அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக
நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது,
‘மையம் விசில்’
இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு,
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்
பட்டுள்ளன.
–
—————————————–
— சினிமா பொன்னையா
-
சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர்!
-
துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து,
நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், சர்கார்
படத்தில் இணைந்துள்ளனர். எப்போதுமே, தன் மனதில்
தோன்றியதை உடனே செய்து விடுவார், விஜய்.
இந்த படத்தின் கதை, ‘விஜய்யின் நிஜ கேரக்டரை
பிரதிபலித்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளதால்,
தன் மனதுக்கு தோன்றும் விஷயத்தை, எப்படி
வெளிப்படுத்துகிறார் என்பது தான், சர்கார் படத்தில்,
விஜய்யின் கேரக்டராக உருவாக்கப் பட்டிருக்கிறது…’
என்கிறார், முருகதாஸ்.
–
————————————-
— சினிமா பொன்னையா
-
த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன்!
-
பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த, ஜோடி படத்தில்,
தோழி வேடத்தில் நடித்தவர், த்ரிஷா. அதன்பின், மவுனம்
பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை,
கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.
தற்போது, ரஜினிக்கு ஜோடியாக, பேட்ட படத்தில் த்ரிஷா
நடிக்க, ஒரு சிறிய கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், ‘த்ரிஷா என்னுடன் நடித்த
போதே, ‘இந்த பொண்ணு… பெரிய நடிகையா வருவா’ன்னு
சொன்னேன். அது நடந்துடுச்சு…
அதோடு, எனக்கு அடுத்தபடியா, நடனத்துல ஒரு சிறந்த
நடிகைன்னா அது, த்ரிஷா தான்…’ என்று பெருமையாக
சொல்கிறார்.
ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
–
———————————–
— எலீசா
ஆண்ட்ரியா வெளியிட்ட, ‘லவ்’ வீடியோ ஆல்பம்!
-
-
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும்,
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய
ஒரு காதல் கவிதையை, ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிட்டுள்ள
வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள
ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார்.
இந்த பாடல், காதலில், ‘பிரேக் – அப்’ ஆன ஒரு பெண்ணின்
ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
–
———————————————-
— எலீசா
-
-
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும்,
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய
ஒரு காதல் கவிதையை, ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிட்டுள்ள
வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள
ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார்.
இந்த பாடல், காதலில், ‘பிரேக் – அப்’ ஆன ஒரு பெண்ணின்
ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
–
———————————————-
— எலீசா
தொழிலபதிராகும் அமலாபால்!
-
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை
தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான
கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்,
அமலாபால்.
இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்போவதாக சொல்லும் அமலாபால்,
இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம்,
பெண்களையே நியமிக்கிறாராம்.
அந்த வகையில், ‘பெண்களின் சுயமுன்னேற்றத்தை
கையில் எடுப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
–
————————————
— எலீசா
-
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை
தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான
கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்,
அமலாபால்.
இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்போவதாக சொல்லும் அமலாபால்,
இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம்,
பெண்களையே நியமிக்கிறாராம்.
அந்த வகையில், ‘பெண்களின் சுயமுன்னேற்றத்தை
கையில் எடுப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
–
————————————
— எலீசா
‘நான் ஹீரோ இல்லை!’
௦
-
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால்,
அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க
மாட்டார்கள்.
ஆனால் விஜயசேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல்
என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர்
கூறுகையில், ‘ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக்
கொண்டதில்லை.
கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று
நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில்,
நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்…’ என்கிறார்.
–
——————————–
— சி.பொ.,
௦
-
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால்,
அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க
மாட்டார்கள்.
ஆனால் விஜயசேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல்
என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர்
கூறுகையில், ‘ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக்
கொண்டதில்லை.
கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று
நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில்,
நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்…’ என்கிறார்.
–
——————————–
— சி.பொ.,
கண் பார்வை இல்லாதவராக, விக்ரம்! –
-
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர்,
ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன்
படத்தை, துாங்காவனம் படமாக, ‘ரீ-மேக்’ செய்த இவர்,
அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட்
படத்தை, ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன்,
காசி மற்றும் தாண்டவம் படங்களில்,
கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம்.
இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க
இருக்கிறார்.
–
————————————
— சி.பொ.,
-
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர்,
ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன்
படத்தை, துாங்காவனம் படமாக, ‘ரீ-மேக்’ செய்த இவர்,
அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட்
படத்தை, ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன்,
காசி மற்றும் தாண்டவம் படங்களில்,
கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம்.
இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க
இருக்கிறார்.
–
————————————
— சி.பொ.,
சினி துளிகள்!
-
-
* நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும்
இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி
பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
கீர்த்தி சுரேஷ்.
அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்
படுத்துவதோடு, இவரது, ‘பியூட்டிசியன்’
பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்கிறார்.
–
————————————–
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில்,
மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக
நடிக்கிறார்.
–
————————————
வாரமலர்
-
-
* நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும்
இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி
பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
கீர்த்தி சுரேஷ்.
அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்
படுத்துவதோடு, இவரது, ‘பியூட்டிசியன்’
பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்கிறார்.
–
————————————–
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில்,
மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக
நடிக்கிறார்.
–
————————————
வாரமலர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|