புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரையாளரின் பார்வையே தவிர விகடனின் பார்வை அல்ல.
`வடசென்னை' பற்றிய பாராட்டுகளையும், தூற்றல்களையும் மாறிமாறிப் படித்து மூளைக்காய்ச்சல் வராத குறை. ஒரு பக்கம் `குப்பையில் கூட டீட்டெயிலிங் காட்டியிருக்காரு' என்றும், இன்னொருபுறம் `குப்பையைவிட தரங்கெட்ட படைப்பு' என்றும் டைப்பி தீர்க்கிறார்கள். `ஏன் இப்படி' என நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்ததுபோல் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்குப் பின், ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. `வடசென்னை'யில் என்ன பிரச்னை?!
" `வடசென்னை என்பது ரௌடிகளின் சரணாலயம். அங்கு, குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது ரத்தம்தான் வரும்' என்கிற அளவுக்கு வன்முறையையும் வன்முறையாளர்களையும் மட்டுமே வெற்றிமாறன் காட்டியிருக்கிறார். ஒரு பக்கத்தை மட்டும்தானே காட்னீங்க, இன்னொரு பக்கத்தையும் காட்டலாமே" எனப் பலரும் கொடுங்கோபம் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர், வடசென்னையில் அவர்கள் எங்கே, இவர்கள் எங்கே என பெரும் பட்டியலே போட்டிருக்கிறார். ஒரு ஆளைக்கூட விடாமல் காட்ட இதுவொன்றும் கல்யாண வீடியோவும் இல்லைதான். இப்படி மிளகு தூக்கலாய் பொங்கல் வைப்பவர்கள் எல்லோரும் `மெட்ராஸ்'ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். `வடசென்னை'யில் இல்லாதது அப்படியென்ன `மெட்ராஸ்'ல `இருக்கு' எனக் கேட்டால், அப்படியொன்று `மெட்ராஸ்'ல் இருக்கு என்பதுதான் பதில். என்ன இருக்கு?
நன்றி
விகடன்
`வடசென்னை' பற்றிய பாராட்டுகளையும், தூற்றல்களையும் மாறிமாறிப் படித்து மூளைக்காய்ச்சல் வராத குறை. ஒரு பக்கம் `குப்பையில் கூட டீட்டெயிலிங் காட்டியிருக்காரு' என்றும், இன்னொருபுறம் `குப்பையைவிட தரங்கெட்ட படைப்பு' என்றும் டைப்பி தீர்க்கிறார்கள். `ஏன் இப்படி' என நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்ததுபோல் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்குப் பின், ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. `வடசென்னை'யில் என்ன பிரச்னை?!
" `வடசென்னை என்பது ரௌடிகளின் சரணாலயம். அங்கு, குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது ரத்தம்தான் வரும்' என்கிற அளவுக்கு வன்முறையையும் வன்முறையாளர்களையும் மட்டுமே வெற்றிமாறன் காட்டியிருக்கிறார். ஒரு பக்கத்தை மட்டும்தானே காட்னீங்க, இன்னொரு பக்கத்தையும் காட்டலாமே" எனப் பலரும் கொடுங்கோபம் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர், வடசென்னையில் அவர்கள் எங்கே, இவர்கள் எங்கே என பெரும் பட்டியலே போட்டிருக்கிறார். ஒரு ஆளைக்கூட விடாமல் காட்ட இதுவொன்றும் கல்யாண வீடியோவும் இல்லைதான். இப்படி மிளகு தூக்கலாய் பொங்கல் வைப்பவர்கள் எல்லோரும் `மெட்ராஸ்'ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். `வடசென்னை'யில் இல்லாதது அப்படியென்ன `மெட்ராஸ்'ல `இருக்கு' எனக் கேட்டால், அப்படியொன்று `மெட்ராஸ்'ல் இருக்கு என்பதுதான் பதில். என்ன இருக்கு?
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வடசென்னை'யின் அன்பு மட்டுமல்ல, `மெட்ராஸ்' காளியும்தான் ஆயுதத்தைக் கையிலெடுக்கிறான், கொலை செய்கிறான். இருவரின் கேரக்டர் ஆர்க்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான். காளிக்கு ஃபுட்பால் என்றால், அன்புக்கு கேரம். காளி படித்து முடித்து ஐ.டி வேலைக்குச் செல்கிறான். அன்புக்கு படிப்பு ஏறவில்லை, கேரம் திறமையால் ஹார்பரில் அரசு உத்தியோகம் பெற முயல்கிறான். காளி-கலை, அன்பு-பத்மா. ஆட்டம், பாட்டம், காதல், கொண்டாட்டமெனச் செல்லும் வாழ்க்கை, ஓர் இடத்தில் தடம் மாறுகிறது. தடுமாறுகிறது எனும் வார்த்தை இன்னும் பொருத்தம். காளி தன் நண்பன் அன்புக்காக முதலில் ஆயுதத்தை எடுக்கிறான். அன்போ, தன் காதலி பத்மாவுக்காக எடுக்கிறான். கொலைகளும் திட்டமிட்டு நிகழ்த்தியதில்லை. கடைசியாக, இருவரும் தங்கள் நிலத்துக்காக, தங்கள் மக்களுக்காக ஆயுதம் தூக்குகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு பாத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், இவர்களுக்குள் இருக்கும் சிற்சில வித்தியாசங்கள்தான் `மெட்ராஸையும் `வடசென்னையையும் `5E பஸ்' வருமா எனப் பிரித்துவிடுகின்றன. என்ன வித்தியாசங்கள் அவை?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மெட்ராஸ்' காளி கதாபாத்திரத்தின் ஆர்க்கில் அவன் தன் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் என்பதை, நண்பர்களோடு சேர்ந்து ஃபுட்பால், கேரம் விளையாடுவது, சட்டிமேளத்துக்கு ஆட்டம் போடுவது, ஏரியாவுக்குள் ஓடியாடி விளையாடுவதெனக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அவனை வைத்தே அந்த நிலத்தின் பொதுவான கொண்டாட்டங்களைக் காண்பித்திருப்பார்கள். அது அந்த நிலத்தில் வாழும் மற்றவர்களோடும் அவனை இணைப்பதாய் இருக்கும். காளியின் ஆரம்பக்காலத்து ஆர்க்கில், அவன் ஒரு சர்வசாதாரண வியாசர்பாடிவாசி. சிம்பிள்! `வடசென்னை' அன்பின் வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கும் கொண்டாட்டம் என்பது கடை புகுந்து டி.வி திருடுவது, பந்தயத்துக்கு கேரம் விளையாடுவது, பைனாக்குலர் வழியாக ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பது, சண்டைபோடுவது எனச் சுருங்குகிறது. அவனுக்கு நண்பனெனச் சொல்லிக்கொள்ள ஒரேயொருவன் மட்டும். அன்பு எந்த இடத்தில் அந்த ஊரோடு கலக்கிறான்? கலக்கிறானா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கலந்திருப்பான், `பேலன்ஸ்' செய்திருந்தால். கதையின் தேவைக்கேற்ற பாத்திரங்களையும் வாழ்வியலையும் மட்டுமே பதிவிட முனைவது, நிச்சயம் எதிர்விளைவுகளைத் தரும். அதிலும், ஒரு கேங்ஸ்டர் சினிமாவில், விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதியைக் களமாக எடுத்துக்கொண்டு கதைக்குத் தேவையான சூழலை மட்டும் காட்டுவேன் என்பது கண்ணிவெடியில் காலை வைப்பதற்குச் சமம். கேங்ஸ்டர்கள் அல்லாதோர்தான் அங்கு பெரும்பான்மை. சிகரெட், மது, பவுடர் இல்லாத கொண்டாட்டங்களும் அங்கு இருக்கின்றன. பாக்கெட்டில் பேனா வைத்திருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை படத்தினுள்ளேயே ஆங்காங்கே அழுத்தமாய்ப் பதிந்து `பேலன்ஸ்' செய்வது மிகமிக அவசியமாகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒருவேளை அப்படிச் செய்வது மையக்கதைக்கு இடையூறாக இருக்கிறது, திரைக்கதையின் பயணத்துக்கு `டேக் டைவர்ஷன்' காட்டுகிறது எனும் நேரத்தில், `மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்' பயன்படுத்திய யுக்தி சிறப்பானது. ஒரேயொரு பாட்டில் அந்த நிலத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் சூழலையும் குணாதிசயங்களையும் பதிந்துவிடுவது. `மெட்ராஸ்'-ன் `எங்க ஊர் மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்'-ன் `எட்டு நாடும் கீர்த்தி பெட்டூர்' பார்க்கும்போதே அந்தப் பகுதிக்குள் சென்று சந்துபொந்தெல்லாம் சுற்றிவந்த உணர்வு கிடைக்கும். `மெட்ராஸ்'-ன் கதைக்கு அரசியல்வாதிகளும் அவர்களின் வலது, இடது கைகளும் அவற்றில் ஆறு டஜன் சாமான்களைக் காட்டுவதே போதுமானதுதான். அதையும் தாண்டி வேறொரு தளத்தில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களையும் காட்டுதல் என்பது மிக அவசியமான ஒன்று.
நிலம்தான் கதைமாந்தர்களின் அடையாளம். கதை மாந்தர்கள்தான் நிலத்தின் அடையாளம்! நிலம்தான், கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள உதவும். `சிட்டி ஆஃப் காட்ஸ்'-ல் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே துப்பாக்கியோடு திரிகிறார்கள், சிறுவர்களும்கூட. அவன் மட்டும்தான் அங்கிருந்து கையில் கத்திக்குப் பதில் கேமராவை எடுத்திருக்கிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனை சுற்றித்தான் கதையே நகர்கிறது என்பது எப்படிப்பட்ட ஒரு `பேலன்ஸ்'!
நிலம்தான் கதைமாந்தர்களின் அடையாளம். கதை மாந்தர்கள்தான் நிலத்தின் அடையாளம்! நிலம்தான், கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள உதவும். `சிட்டி ஆஃப் காட்ஸ்'-ல் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே துப்பாக்கியோடு திரிகிறார்கள், சிறுவர்களும்கூட. அவன் மட்டும்தான் அங்கிருந்து கையில் கத்திக்குப் பதில் கேமராவை எடுத்திருக்கிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனை சுற்றித்தான் கதையே நகர்கிறது என்பது எப்படிப்பட்ட ஒரு `பேலன்ஸ்'!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கதையின் களம் ஒரு ஜெயில்தான் என்றாலும், நான்கைந்து அப்பாவிகளையும் காட்டுகிறோம் அல்லவா. அப்படியிருக்க, ஊரில் இருப்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாகவே காட்சிப்படுத்துவது எப்படி நிறைவைத் தரும்? குறைந்தபட்சம், `தி ரியல் மெட்ராஸ்' என யூ-டியூபில் வெளியிட்ட வீடியோவின் தரத்திலாவது காட்சிகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நில அரசியலைப் பேசியிருக்கும் `வடசென்னை' நிச்சயம் நிலத்தை முடிந்த அளவுக்கு முழுமையாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். `அன்பு, ராஜன் & ஊர்' அத்தியாயத்திலாவது அதைச் செய்திருக்க வேண்டும்.
ஆம், நாங்கள் குற்றவாளிகள்தான். எங்கள் பலரின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனால், ஏன் இப்படி, இதற்கு என்ன காரணம்? நீங்கள்தான், உங்களின் அதிகாரம்தான், உங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள கைக்கு வந்த ஆயுதங்களே இவை. இதுதான் `வடசென்னை' பேசும் அரசியல். எத்தனை பேருக்கு இது சென்று சேர்ந்தது. `குடிசையோ, குப்பைமேடோ என் ஊர், இதை நான்தான் காப்பாற்ற வேண்டும். அப்படி பண்றதுக்குப்பெயர் ரவுடியிஸம்னா, ரவுடியிஸம் பண்ணலாம் தப்பில்லை’ என்கிறான் அன்பு. படத்தின் மையக்கதையே இதுதான். இதைப் பற்றிய டீட்டெயிலிங்குகள்தானே அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆம், நாங்கள் குற்றவாளிகள்தான். எங்கள் பலரின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனால், ஏன் இப்படி, இதற்கு என்ன காரணம்? நீங்கள்தான், உங்களின் அதிகாரம்தான், உங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள கைக்கு வந்த ஆயுதங்களே இவை. இதுதான் `வடசென்னை' பேசும் அரசியல். எத்தனை பேருக்கு இது சென்று சேர்ந்தது. `குடிசையோ, குப்பைமேடோ என் ஊர், இதை நான்தான் காப்பாற்ற வேண்டும். அப்படி பண்றதுக்குப்பெயர் ரவுடியிஸம்னா, ரவுடியிஸம் பண்ணலாம் தப்பில்லை’ என்கிறான் அன்பு. படத்தின் மையக்கதையே இதுதான். இதைப் பற்றிய டீட்டெயிலிங்குகள்தானே அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏன் அந்த நிலம் அவர்களுக்கு முக்கியமென்றால், அதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரமாய் இருக்கும். அங்கு இருப்பவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சி எத்தனை இருக்கிறது? படகில் சென்று கொள்ளைதான் அடிக்கிறார்கள். `கம்மட்டிபாடம்' பேசுவதும் இதே அரசியல்தான், அதிகார மையம் எப்படி நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் என்பதை வெளிப்படையான வசனங்களின்றி காட்சிகளால் அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லியிருப்பார்கள். அதிகார மையங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சுக்குநூறாய் நொறுங்கிப்போவதாய் நம்மால் உளமார உணரமுடியும். `வடசென்னை'யில் அப்படி உணரமுடியவில்லை.
`தமிழ்நாடு' என்ற பெயரில் படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதில் மதுரையின் வாழ்வியலை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் மற்ற மாவட்டத்தினர்கள் கொந்தளித்துவிடுவார்கள் இல்லையா? அல்லது `மதுரை' எனப் பெயர் வைத்துவிட்டு செல்லூர் ராஜு மற்றும் கிரம்மர் சுரேஷின் அட்ராசிட்டிகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் சிரிப்பார்கள், `ஏன்டா யானையிடம் எவ்ளோ ஹைலைட்ஸ் இருக்கு' என மதுரைக்காரர்கள் கடுப்பாவோம்தானே! அவ்வளவு கலர்ஃபுல்லான மதுரைக்குள்ளேதான் இப்படியும் சிலர் எனக் காட்டுவதுதானே சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தக் காரணிதான் `வடசென்னை'யை உயரப் பறக்கவிடாமல் பிடித்து இழுக்கிறது.
`தமிழ்நாடு' என்ற பெயரில் படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதில் மதுரையின் வாழ்வியலை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் மற்ற மாவட்டத்தினர்கள் கொந்தளித்துவிடுவார்கள் இல்லையா? அல்லது `மதுரை' எனப் பெயர் வைத்துவிட்டு செல்லூர் ராஜு மற்றும் கிரம்மர் சுரேஷின் அட்ராசிட்டிகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் சிரிப்பார்கள், `ஏன்டா யானையிடம் எவ்ளோ ஹைலைட்ஸ் இருக்கு' என மதுரைக்காரர்கள் கடுப்பாவோம்தானே! அவ்வளவு கலர்ஃபுல்லான மதுரைக்குள்ளேதான் இப்படியும் சிலர் எனக் காட்டுவதுதானே சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தக் காரணிதான் `வடசென்னை'யை உயரப் பறக்கவிடாமல் பிடித்து இழுக்கிறது.
இன்னும் தெளிவான பிரிண்ட் வரவில்லை, வந்ததும் பார்த்துவிட்டுக் கூறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1282328சிவா wrote:இன்னும் தெளிவான பிரிண்ட் வரவில்லை, வந்ததும் பார்த்துவிட்டுக் கூறுகிறேன்!
இப்படி தான் படம் பார்க்கிறீர்களா?
சிவா பார்த்து
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|