புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை கொல்வது நோயா? பயமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 3:51 pm

என்னத்த சொல்றது….

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய
குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட
ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை
செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?


ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம்
செல்லாதீர்கள்


இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்

வாட்ஸ் அப் பகிர்வு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 18, 2018 4:43 pm

உண்மை தான் இதில் உள்ள அனைத்தும் ஆனால் என்ன அதற்க்கு நமது சுற்றுப்புற சுழலும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா ...

பாரி போல் காட்டிலும் மலைகளிலும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டு உள்ளது போல் இயற்கையோடு இணைந்து அறிந்து ஒன்றி வாழ்ந்திருக்கலாம் ... வாழ்வதே செயற்கை என்பது தான் வருத்தமான உண்மை..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Oct 18, 2018 10:11 pm

நாங்களும் பதில் போடுவோமில்லே...



மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834 மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834 மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834


#என்னத்த சொல்றது....




#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?




1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

வாட்ஸ்அப்புல வருவதை எல்லாம் படிச்சி குழம்பி


2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

அடுப்பு புகைக் கிழவிக்கு அனுதாபங்கள் காட்டும் சமுதாயம்... புகை விடுபவனை மனம் நொந்து சபிப்பதால்


3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

முன்னது குவாலிடி கன்ட்ரோல்ல கில்லி பின்னது பில்லி


4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

முன்னது கெமிக்கல் போடாத வெங்காயம் நல்லா வேலை செய்யும்.
எறும்பு கடிக்கு போறான்னா அவன்கிட்ட மெடிக்கல் கார்டு இருக்கிறது என்று அர்த்தம்


5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாளால் வெட்டிவிட்டால் கூட கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

விரலப்பார்த்தா வேலை முடியுமா

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

முன்னது கிருஷ்ணன் உண்ட மாதிரி மண்ணையும் உண்ணும்


7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

கிழவி மனம் பொன்மனம் அடுத்தவர் நலம் விழையும் நல்மனம். மாடர்ன் மருத்துவமனை...யில் எல்லாத்துக்கும் காசு பிடுங்கி கயவர்கள் இருப்பதால் இராசி கெட்ட பயலுங்க



ஏன்? ஏன்? ஏன்?


காரணம் மிக சிறிது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

செயற்கையை நம்புவது


நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.


எல்லா மருத்துவத்தையும் முயற்சி செய்வது


எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.



ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.


அவ்வளவும் காசு...   அள்ள அள்ள காசு... அநியாயம் செய்து குவிக்கும் காசு


எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.

நிஜமான உண்மை... அரைவேக்காடு அக்குபஞ்சர் மேதாவிகள் ஒரு கையில் மூன்று ஆர்கன்களின் பல்ஸ் பார்க்கிறான்கள்


இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

அது நமக்கு புரிபட மாட்டேங்குதே


உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

வீட்டில் மனைவி மற்றவர்கள் ஒத்துக்கணுமே


என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது

நல்ல டீல் ... நடைமுறைக்கு ஏற்புடையதா


நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

ஆனாலும் முதல் மழையில் நனஞ்சிடாதீங்க


வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

போதுமான நீர் குடியுங்கள்


காற்றை கண்டு பயப்படாதீர்கள்

தூசு நுரையீரலை பாதிக்காம பார்த்துக்குங்க



குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

அதுக்காக ஊதல்காத்து வீசும் போது ... நெஞ்ச நிமித்திக் காட்டாதீங்க...


சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்

உடம்பு வலி இருந்தால் மட்டும் சுடு நீரில் குளியுங்கள்


சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

அதுக்காக அவரை ஒரேயடியாக கழட்டி விட்றாதீங்க... கிளினிக்கை வேற ஏரியாவுக்கு மாற்றி விடுவார்


இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்...


யானும் அவ்வண்ணமே கூறும் தங்கள் அன்பு நண்பன்


கே.எல்.என்


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 19, 2018 10:57 am

ரா.ரமேஷ்குமார் wrote:உண்மை தான் இதில் உள்ள அனைத்தும் ஆனால் என்ன அதற்க்கு நமது சுற்றுப்புற சுழலும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா ...

பாரி போல் காட்டிலும் மலைகளிலும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டு உள்ளது போல் இயற்கையோடு இணைந்து அறிந்து ஒன்றி வாழ்ந்திருக்கலாம் ... வாழ்வதே செயற்கை என்பது தான் வருத்தமான உண்மை..
மேற்கோள் செய்த பதிவு: 1282125
நிறைய மாறி விட்டது இயற்கை சூழலில் வாழ்ந்த நாம் தற்போது இயந்திர வாழ்க்கைக்கு பழக்க படுத்தி கொண்டோம்.
நோயின் முதல் காரணமே இது தான்.
நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 19, 2018 12:04 pm

இயற்கையோடு இணைந்து வாழ்தலே இன்பம், இயற்கை எதிர்த்து அழித்து வாழ்ந்தால் துன்பம்!



மனிதனை கொல்வது நோயா? பயமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 19, 2018 1:49 pm

எல்லாவற்றிற்கும் காரணம் ரசாயன உரம் போட்ட உணவு பொருள் உற்பத்தி. மரபணு விதை காய்கரிகள் .உடலுழைப்பு இல்லா எந்திர சாதனங்கள் பயன்பாடு ஆணுக்கு நிகராக பெண் என்ற மனப்போக்கு ...
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக