புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
83 Posts - 55%
heezulia
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_m10சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பாக படியுங்கள் மாணவர்களே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 7:14 am

சிறப்பாக படியுங்கள் மாணவர்களே! Kalvimurai2
-
சமஸ்கிருத கவிஞரான ஸ்ரீஹர்ஷர். ‘நைஷதம்’ என்னும்
பெயரில் நளதமயந்தி சரித்திரத்தை எழுதினார்.
நிஷத நாட்டு (நிடத நாடு) மன்னரான நளனின் கதையைச்
சொல்வதால் இந்த நுாலுக்கு இப்பெயர் வந்தது.

ஸ்ரீஹர்ஷரின் தந்தை ஒரு வித்வான். அவர் ஒருமுறை
தன் நாட்டுக்கு வந்த மற்றொரு
வித்வானுடன் நடந்த வாதப்போட்டியில் தோற்றார்.

தன்னால் நாட்டின் மானம் போனதாகக் கருதிய அவர்,
அந்தக் கவலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
இறக்கும் போது தன் மனைவி மாமல்லதேவிக்கு
, ‘சிந்தாமணி’ என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.
அதை முறைப்படி ஜபிப்பவர்கள் கலைவாணி அருளால்
வித்வானாக திகழ்வார் எனச் சொல்லி விட்டு மறைந்தார்.

இந்த மந்திரம் மூலம் மகனை வித்வானாக்க
முடிவெடுத்தாள் மாமல்லதேவி. குழந்தை ஸ்ரீஹர்ஷரை,
தன் மார்பில் அமர வைத்து மந்திரத்தை ஜபித்தாள்.
ஹர்ஷரும் மந்திரத்தை மழலை மொழியில் சொல்லத்
துவங்கினார்.

இதை ஒருபிணத்தின் மீது அமர்ந்துசொன்னால் உடனே
பலன்கிடைக்கும். இதற்காக அவள் தன் கழுத்தில் சுருக்கு
மாட்டி,தன்னையே அழித்துக்கொண்டாள்.

தாய் இறந்ததைஅறியாத அந்தக் குழந்தைமந்திரம்
உச்சரித்தது. அந்தக் குழந்தை மாபெரும் வித்வானாக
விளங்க சரஸ்வதி அருள்புரிந்தாள்.

ஸ்ரீஹர்ஷர் கவிஞராகி நைஷத காவியத்தை எழுதினார்.
தான் பெற்ற சிந்தாமணி மந்திரம் குறித்து அதில்
குறிப்பிட்டிருக்கிறார். தமயந்தியின் இஷ்ட தெய்வம்
சரஸ்வதி என்று இந்த நுாலில் வருகிறது.

அவளுக்கு சுயம்வரம் நடந்த போது, தேவர்கள் நளன் போல
உருவத்தை மாற்றி வரவே, உண்மையான நளன் யார் என
தெரியாமல் திண்டாடினாள்.

அப்போது சரஸ்வதியே அவளோடு இருந்து, உண்மையான
நளனை அடையாளம் காட்டினாள். ‘
தேவர்களுக்கு கால் பூமியில் படாது. மனிதர்களின் கால்
படும்’ என்று சூசகமாகஎடுத்துரைத்தாள்.

அதைக் கொண்டு, நிஜ நளனை அவள் அடையாளம் கண்டு
கொண்டதாக எழுதியிருக்கிறார்.

மகனுக்காக உயிர் தியாகம் செய்த மாமல்லதேவி போலவே
பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக
தேவைகளைச் சுருக்கிக் கொண்டு செலவழிக்கிறார்கள்.

இதை உணர்ந்து மாணவர்கள் சிறப்பாக படித்து
பெற்றோருக்கு பெருமை தேடித் தர வேண்டும்.

————————————
தினமலர்
படம் – இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக