புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்
Page 1 of 1 •
புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள்,
கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி
செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து
வருகிறார்.
அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம்,
அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள்
ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு
செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து
இருந்தார்.
12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது.
ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு
வந்தார்.
முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும்
பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.
பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார்.
அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு
கவர்னரை சந்திக்க வந்தனர்.
அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய
அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை
செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக
ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.
அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை
செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா விஷயங்களிலும்
தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும்
நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை
கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து
புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே
மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர்
அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.
மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள்.
இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர
முடியவில்லை.
இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல்
தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார்
முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்
படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.
பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார்
வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே
சென்றது.
இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி
நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------------------------
மாலைமலர்
கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி
செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து
வருகிறார்.
அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம்,
அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள்
ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு
செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து
இருந்தார்.
12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது.
ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு
வந்தார்.
முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும்
பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.
பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார்.
அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு
கவர்னரை சந்திக்க வந்தனர்.
அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய
அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை
செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக
ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.
அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை
செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா விஷயங்களிலும்
தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும்
நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை
கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.
மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து
புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே
மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர்
அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.
மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள்.
இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர
முடியவில்லை.
இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல்
தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார்
முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர்.
அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்
படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.
பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார்
வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே
சென்றது.
இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி
நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------------------------
மாலைமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» கல்லூரிக்குள் வந்து கணவர் தாக்கியதால் மாணவி தற்கொலை
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|