புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகுத்துண்ணல் அறம் :
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பகுத்துண்ணல் அறம் :
======================
" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி .
அறச்செயல்கள் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பது இதன் பொருள் . குழந்தைகளைச் சிறுவயது முதற்கொண்டே அறம் செய்யப் பழக்கவேண்டும் . பக்கத்து வீட்டுக் குழந்தைப் பார்த்திருக்க , நம்வீட்டுக் குழந்தைத் தனித்துத் தின்பண்டங்களை உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது . " அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கொடு ; நீ மட்டும் தனித்து உண்டால் உன் வயிறு வலிக்கும் " என்று பொய் சொல்லியாவது , பகுத்துண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளின் உள்ளத்தில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளால் தனித்து அறம் செய்ய இயலாது . அதற்குத் தேவையான பொருள் வசதியும் அவர்களிடம் இருக்காது . ஆகவேதான் குழைந்தைகளைப் பார்த்து
" அறம் செய்ய விரும்பு " என்றால் ஒளவைப் பாட்டி . சிறுவயதில் அந்தப் பிஞ்சு நெஞ்சில் தூவப்படும் இந்த விருப்ப விதைதான் , வருங்காலத்தில் ஈதல் அறமாகவும் , ஒப்புரவு அறமாகவும் ஓங்கி வளர உதவி செய்யும் .
பகுத்துண்ணல் அறம் பற்றி நூல் நெடுகிலும் ஐயன் வள்ளுவர் பேசுவார் . பகுத்து உண்ணலைப் " பாத்தூண் " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் . காமத்துப் பாலிலும் பகுத்துண்ணல் அறம் பேசுவார் .
தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து , தன் உழைப்பால் வந்த உணவுப் பொருளைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் இன்பமே அலாதிதான் . அந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் தெரியுமா ? தன் காதலியை இறுகத் தழுவித் துய்க்கும் இன்பத்திற்கு நிகரானது என்று சொல்கிறார் .
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு . ( 1107 )
கொல்லாமை அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களும் கொல்லாமை அறம் பேச , ஒரேயொரு குறள்மட்டும் பகுத்துண்ணலைப் பற்றிப் பேசுகிறது .
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( 322 )
இதிலிருந்து நாம் அறிவது என்ன ? பகுத்துண்ணாமை கொலைக்கு நிகரானது என்ற வள்ளுவனின் நெஞ்சத்தை அறிகிறோம் . பல்லுயிர் என்றதனால் , பகுத்துண்ணல் , மனிதர்களோடு மட்டுமன்றி , நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களோடும் , பறவைகளோடும் , இன்னபிற உயிரினங்களோடும் இருக்கவேண்டும் என்பது பொருளாகும் .
சங்கப் பாடல்களிலேயே பகுத்துண்ணல் அறம் பேசப்படுகிறது .
சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே !
என்று ஒளவையார் அதியமானின் பகுத்துண்ணும் பண்பைப் பாராட்டுகிறார் .
கொஞ்சம் கள் கிடைத்தால் , அதை ஒளவைக்குக் கொடுத்துவிடுவானாம் . நிறைய கள் கிடைத்தால் , ஒளவையுடன் தானும் பகிர்ந்து உண்ணுவானாம் .
பகுத்துண்ணலின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் விளங்குகிறது . " விருந்து " என்னும் சொல்லுக்குப் புதிது , புதியவர் என்று பொருள் . தற்காலத்தில் இச்சொல் , தன் உண்மைப் பொருளை இழந்து உணவைக் குறித்து நின்றது .
விருந்தினர் புறத்தே இருக்க , அதாவது வீட்டின் திண்ணையிலே இருக்கத் தான்மட்டும் , வீட்டின் உள்ளே உணவருந்துதல் பகுத்துண்ணல் ஆகாது . அவரைப் பக்கலில் அமர்த்தி , அவரோடு சேர்ந்து உண்ணுதலே பகுத்துண்ணல் அறமாகும் . பகுத்துண்ணலின் மற்றோர் பகுதி சுற்றம் பேணல் ஆகும் . காக்கையைப் போல , சுற்றத்தாரோடு கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனுக்கே செல்வம் உண்டாகும் என்று கூறுகிறார் .
சிலருக்கு மலைபோல செல்வம் இருந்தாலும் , உற்றார் , உறவினர்களை அண்ட விடார் .
அவனுக்கு உறவில்லாத எவனோ ஒருவன் , அவனிடம் ஒட்டிக்கொண்டு , அந்த செல்வத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பான் . அத்தகைய பகுத்துண்ணல் பண்பு இல்லாதவனைப் " பேதை " என்று வள்ளுவர் அழைப்பார் .
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைப்
பெருஞ்செல்வம் உற்றக் கடை .
என்பது குறள் . அதாவது பேதையிடம் செல்வம் சேர்ந்தால் , இரத்த சொந்தங்கள் பசித்திருக்க , அயலான் உண்டு பசியாறுவான் என்பது இக்குறளின் கருத்து .
பகுத்துண்ணலின் அடுத்த பகுதி குடும்பம் ஆகும் . கணவன் , மனைவி , குழந்தைகள் , உடன் பிறந்தோர் , பெற்றோர் என்று அனைவரும் கூடி உண்ணுதலாகும் . தாய் ஓரிடத்தும் , தந்தை ஓரிடத்தும் , குழந்தைகள் ஓரிடத்தும் இருக்கின்ற இந்நாளில் , பகுத்துண்ணல் இன்பத்தைப் பெறுதல் அரிது .
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை .
நாம் ஈட்டும் செல்வத்தில் இறந்த நம் முன்னோர்களுக்கும் , தெய்வத்திற்கும் கொஞ்சம் செலவு செய்யவேண்டும் என்பது இக்குறளின் கருத்தாகும் .
======================
" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி .
அறச்செயல்கள் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பது இதன் பொருள் . குழந்தைகளைச் சிறுவயது முதற்கொண்டே அறம் செய்யப் பழக்கவேண்டும் . பக்கத்து வீட்டுக் குழந்தைப் பார்த்திருக்க , நம்வீட்டுக் குழந்தைத் தனித்துத் தின்பண்டங்களை உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது . " அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கொடு ; நீ மட்டும் தனித்து உண்டால் உன் வயிறு வலிக்கும் " என்று பொய் சொல்லியாவது , பகுத்துண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளின் உள்ளத்தில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளால் தனித்து அறம் செய்ய இயலாது . அதற்குத் தேவையான பொருள் வசதியும் அவர்களிடம் இருக்காது . ஆகவேதான் குழைந்தைகளைப் பார்த்து
" அறம் செய்ய விரும்பு " என்றால் ஒளவைப் பாட்டி . சிறுவயதில் அந்தப் பிஞ்சு நெஞ்சில் தூவப்படும் இந்த விருப்ப விதைதான் , வருங்காலத்தில் ஈதல் அறமாகவும் , ஒப்புரவு அறமாகவும் ஓங்கி வளர உதவி செய்யும் .
பகுத்துண்ணல் அறம் பற்றி நூல் நெடுகிலும் ஐயன் வள்ளுவர் பேசுவார் . பகுத்து உண்ணலைப் " பாத்தூண் " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் . காமத்துப் பாலிலும் பகுத்துண்ணல் அறம் பேசுவார் .
தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து , தன் உழைப்பால் வந்த உணவுப் பொருளைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் இன்பமே அலாதிதான் . அந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் தெரியுமா ? தன் காதலியை இறுகத் தழுவித் துய்க்கும் இன்பத்திற்கு நிகரானது என்று சொல்கிறார் .
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு . ( 1107 )
கொல்லாமை அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களும் கொல்லாமை அறம் பேச , ஒரேயொரு குறள்மட்டும் பகுத்துண்ணலைப் பற்றிப் பேசுகிறது .
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( 322 )
இதிலிருந்து நாம் அறிவது என்ன ? பகுத்துண்ணாமை கொலைக்கு நிகரானது என்ற வள்ளுவனின் நெஞ்சத்தை அறிகிறோம் . பல்லுயிர் என்றதனால் , பகுத்துண்ணல் , மனிதர்களோடு மட்டுமன்றி , நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களோடும் , பறவைகளோடும் , இன்னபிற உயிரினங்களோடும் இருக்கவேண்டும் என்பது பொருளாகும் .
சங்கப் பாடல்களிலேயே பகுத்துண்ணல் அறம் பேசப்படுகிறது .
சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே !
என்று ஒளவையார் அதியமானின் பகுத்துண்ணும் பண்பைப் பாராட்டுகிறார் .
கொஞ்சம் கள் கிடைத்தால் , அதை ஒளவைக்குக் கொடுத்துவிடுவானாம் . நிறைய கள் கிடைத்தால் , ஒளவையுடன் தானும் பகிர்ந்து உண்ணுவானாம் .
பகுத்துண்ணலின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் விளங்குகிறது . " விருந்து " என்னும் சொல்லுக்குப் புதிது , புதியவர் என்று பொருள் . தற்காலத்தில் இச்சொல் , தன் உண்மைப் பொருளை இழந்து உணவைக் குறித்து நின்றது .
விருந்தினர் புறத்தே இருக்க , அதாவது வீட்டின் திண்ணையிலே இருக்கத் தான்மட்டும் , வீட்டின் உள்ளே உணவருந்துதல் பகுத்துண்ணல் ஆகாது . அவரைப் பக்கலில் அமர்த்தி , அவரோடு சேர்ந்து உண்ணுதலே பகுத்துண்ணல் அறமாகும் . பகுத்துண்ணலின் மற்றோர் பகுதி சுற்றம் பேணல் ஆகும் . காக்கையைப் போல , சுற்றத்தாரோடு கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனுக்கே செல்வம் உண்டாகும் என்று கூறுகிறார் .
சிலருக்கு மலைபோல செல்வம் இருந்தாலும் , உற்றார் , உறவினர்களை அண்ட விடார் .
அவனுக்கு உறவில்லாத எவனோ ஒருவன் , அவனிடம் ஒட்டிக்கொண்டு , அந்த செல்வத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பான் . அத்தகைய பகுத்துண்ணல் பண்பு இல்லாதவனைப் " பேதை " என்று வள்ளுவர் அழைப்பார் .
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைப்
பெருஞ்செல்வம் உற்றக் கடை .
என்பது குறள் . அதாவது பேதையிடம் செல்வம் சேர்ந்தால் , இரத்த சொந்தங்கள் பசித்திருக்க , அயலான் உண்டு பசியாறுவான் என்பது இக்குறளின் கருத்து .
பகுத்துண்ணலின் அடுத்த பகுதி குடும்பம் ஆகும் . கணவன் , மனைவி , குழந்தைகள் , உடன் பிறந்தோர் , பெற்றோர் என்று அனைவரும் கூடி உண்ணுதலாகும் . தாய் ஓரிடத்தும் , தந்தை ஓரிடத்தும் , குழந்தைகள் ஓரிடத்தும் இருக்கின்ற இந்நாளில் , பகுத்துண்ணல் இன்பத்தைப் பெறுதல் அரிது .
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை .
நாம் ஈட்டும் செல்வத்தில் இறந்த நம் முன்னோர்களுக்கும் , தெய்வத்திற்கும் கொஞ்சம் செலவு செய்யவேண்டும் என்பது இக்குறளின் கருத்தாகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமை அருமை அண்ணா ...
![பகுத்துண்ணல் அறம் : 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|