புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_m10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_m10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_m10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_m10புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 10:17 am




கைதிகளின் சொகுசு வாழ்க் கைளை அம்பலப்படுத்திய
புழல் சிறை நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர்
சுப்பையாவை கொலை செய்ய தீவிரவாதிகள்
திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்துவதாக
புகைப்படங்கள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தின.
உயர் பாது காப்பு பிரிவில் அடைக்கப்பட் டிருந்த போதைப்
பொருள் கடத்தல் காரர்கள், தீவிரவாத செயல்களில்
தொடர்புடையவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு
அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக
புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து புழல், கோவை,
சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்
சாலைகளில் போலீ ஸார் திடீர் சோதனை நடத்தினர்.

புழல் சிறை வார்டர்கள் 23 பேரை இடமாற்றம் செய்து
சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடவடிக்கை
எடுத்தார்.

புழல் சிறையின் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளராக
இருப்பவர் சுப்பையா. புழல் சிறை யில் நடந்த விஷயங்களை
வெளி யுலகத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான்.

சுப்பையாவின் அறிக் கையால் புழல் சிறையில் கைதிகளுக்கு
செய்யப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
விரும்பிய நேரத்தில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட
தீவிரவாதிகளுக்கு இது கஷ்டத்தை கொடுத் துள்ளது.

மேலும், கைதிகளிடம் இருந்து ஸ்மார்ட்போன்களும் பறிமுதல்
செய்யப்பட்டுவிட்டன. இதனால், உயர் பாதுகாப்பு பிரிவில்
உள்ள கைதிகள் சுப்பையா மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சுப்பையாவை கொலை செய்வதற்கு சிறையில்
உள்ள சில தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும்
அதற்கான சந்தர்ப் பத்தை எதிர்பார்த்து அவர்கள்
காத்திருப்பதாகவும் மாநில உளவுத் துறை அதிகாரிகளுக்கு
தகவல் கிடைத்துள்ளது.

சிறையில் உள்ள தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை,
வெளியே இருந்து செய்து வந்தவர்களின் செல்போன்
உரையாடல்களை கேட்டதன் மூலம் இந்த தகவல்கள் உறுதி
செய்யப் பட்டிருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து தமிழக அரசுக்கும் புழல் சிறை
நிர்வாகத் துக்கும் உளவுத்துறை அதிகாரிகள் அறிக்கை
அனுப்பியுள்ளனர்.

இந்து மத அமைப்பின் நிர்வாகிகள் கொலை வழக்கில்
கைதான நபர்கள் இந்த சதித்திட்டத்தில்
ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
-
------------------------------
தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2018 4:38 pm

ஆமா, சொகுசா வாழ்ந்தவர்களை இப்படி செய்தால் கோபம் வரத்தானே செய்யும்!



புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 16, 2018 4:54 pm

சோற்றுக்கு தண்டமாய் பூமிக்கு பாரமாய் இருந்தால் இப்படி தான் திட்டம் தீட்ட சொல்லும் ...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Oct 16, 2018 8:18 pm

இதுதான் சட்டம் வெள்ளை நாயை ஒருபோதும் கருப்பு நாயா ஆக்கமுடியாதுங்கோ. கைதிகளை கைதிகள் ன்னு சொல்லக்கூடாதுங்க.
அவர்கள் சிறையில் நல் வாழ்க்கை நடத்துபவர்கள் . உள்எதை சொன்னால் இப்படித்தாங்க >>>>>>>>>>>

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 16, 2018 8:29 pm

தங்கள் சொல்லவருவதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா ...
ஒரு கோபத்தினாலும் வேகத்தினாலும் தவறுகள் செய்து தண்டனை பெறுபவர்கள் இது போல சிந்திக்க மாட்டார்கள் அதே சமயம் அவர்கள் செய்த தவறினை நினைத்தது தான் வருந்துவார்கள்...
சொகுசு வாழ்க்கை, சட்டம் என்ன செய்து விடும், ஆள்பலம், அதிகார பலம்,குருட்டுத்தனமான முட்டாள்தனம் போன்றவற்றின் தூண்டுதலால் தவறு செய்தவர்களுக்கு நீங்கள் சொல்ல வருவதாக நான் நினைத்து கொண்டது பொருந்தாது ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக