புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
Page 1 of 1 •
கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281744- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை:
வாடிப்போகும் பூக்களில் கோடிகள் புரளும் அதிசயம்!
ஒரு முழம் மல்லிகைப் பூ... சாமிக்கு 10 ரூபாய்கு சாமந்தி பூ... என்றுதான் வாங்கி செல்வோம். ஆனால் இந்த பூ வியாபாரத்தில் கோடிகள் புரளுவது ஆச்சரியம்தான்.
சென்னை பாரிமுனையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பூ, காய், கனி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் பூ மார்க்கெட்டும் ஒன்று. இந்த பூ மார்க்கெட் 3 தளங்களுடன் இயங்குகிறது. 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரிய கடைகள் 425 சதுர அடியும் சிறிய கடைகள் 225 சதுர அடியும் கொண்டதாக இருக்கிறது.
நன்றி
மாலை மலர்
வாடிப்போகும் பூக்களில் கோடிகள் புரளும் அதிசயம்!
ஒரு முழம் மல்லிகைப் பூ... சாமிக்கு 10 ரூபாய்கு சாமந்தி பூ... என்றுதான் வாங்கி செல்வோம். ஆனால் இந்த பூ வியாபாரத்தில் கோடிகள் புரளுவது ஆச்சரியம்தான்.
சென்னை பாரிமுனையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பூ, காய், கனி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் பூ மார்க்கெட்டும் ஒன்று. இந்த பூ மார்க்கெட் 3 தளங்களுடன் இயங்குகிறது. 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரிய கடைகள் 425 சதுர அடியும் சிறிய கடைகள் 225 சதுர அடியும் கொண்டதாக இருக்கிறது.
நன்றி
மாலை மலர்
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281745- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மார்க்கெட் கடைகளை பெருநகர வளர்ச்சிக்குழுமம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தது. பெரிய கடைகள் ரூ.1½ லட்சத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கடை பத்ரியன் தெருவில் செயல்பட்டு வரும் பூக்கடைகளும் கோயம்பேட்டுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அங்கு வியாபாரம் குறைவாக இருந்ததால் பாரிமுனை பூ வியாபாரிகள் கோயம்பேட்டுக்கு நகர மறுத்து விட்டார்கள்.
கோயம்பேட்டை போலவே பூக்கடையிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நகரின் நெரிசலை தவிர்க்கவே கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பூக்கடையில் பூ மார்க்கெட் செயல்பட்டதால் நெரிசல் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 48 மணிநேரத்தில் கடைகளுக்கு சீல் வைக்கும்படி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பூக்கடை பத்ரியன் தெருவில் செயல்பட்டு வரும் பூக்கடைகளும் கோயம்பேட்டுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அங்கு வியாபாரம் குறைவாக இருந்ததால் பாரிமுனை பூ வியாபாரிகள் கோயம்பேட்டுக்கு நகர மறுத்து விட்டார்கள்.
கோயம்பேட்டை போலவே பூக்கடையிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நகரின் நெரிசலை தவிர்க்கவே கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பூக்கடையில் பூ மார்க்கெட் செயல்பட்டதால் நெரிசல் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 48 மணிநேரத்தில் கடைகளுக்கு சீல் வைக்கும்படி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281746- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால் சீல் வைக்கப்பட்ட மறுநாளே மேல்முறையீட்டு வழக்கில் ‘ஒரு மணி நேரத்துக்குள் சீல்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மொத்த வியாபாரம் நடக்க கூடாது. ஒவ்வொரு கடையிலும் தட்டில் 2 கிலோவுக்கு மேல் பூக்களை எடைபோடக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் பூக்கடைக்குள் மொத்த வியாபாரக் கடைகள் முன்பு சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். பொது மக்கள் எளிதில் சென்றுவர வசதியாக இருபுறமும் கயிறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெரிசலும் குறைந்தபாடில்லை.
கோயம்பேட்டுக்கு செல்ல தயங்குவது பற்றி வியாபாரிகளை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ஆனால் பூக்கடைக்குள் மொத்த வியாபாரக் கடைகள் முன்பு சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். பொது மக்கள் எளிதில் சென்றுவர வசதியாக இருபுறமும் கயிறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெரிசலும் குறைந்தபாடில்லை.
கோயம்பேட்டுக்கு செல்ல தயங்குவது பற்றி வியாபாரிகளை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281747- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கோயம்பேட்டில் பூ மார்க்கெட்டில் கடையை ஒதுக்கீடு பெற்றிருப்பவர்கள் பலர் அந்த கடைகளை ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை உள்விலைக்கு விற்பதும், வாடகையாக ரூ.40 லட்சம் வரை வசூல் செய்வதும் நடக்கிறது. எனவே அங்கு கடைகளை மாற்ற முடியாது என்கிறார்கள்.
இதுபற்றி கோயம்பேடு பூ வியாபாரிகளிடம் கேட்கும் போது, ‘அவர்களில் சிலரும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ளனர். ஆனால் பூக்கடையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே அவர்கள் கோயம்பேட்டுக்கு வர யோசிக்கிறார்கள் என்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அனைத்து வியாபாரிகளும் கோயம்பேட்டில் பூ விற்பனையில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் வியாபாரம் அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.
கோர்ட்டு வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பெருநகர வலர்ச்சிக் குழுமம், ‘கடைகள் கோடிகளில் விற்பனை ஆவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது
இதுபற்றி கோயம்பேடு பூ வியாபாரிகளிடம் கேட்கும் போது, ‘அவர்களில் சிலரும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ளனர். ஆனால் பூக்கடையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே அவர்கள் கோயம்பேட்டுக்கு வர யோசிக்கிறார்கள் என்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அனைத்து வியாபாரிகளும் கோயம்பேட்டில் பூ விற்பனையில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் வியாபாரம் அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.
கோர்ட்டு வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பெருநகர வலர்ச்சிக் குழுமம், ‘கடைகள் கோடிகளில் விற்பனை ஆவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281759பூக்கடைகள் கோடிகளில் விலையா?
சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#1281769- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281759சிவா wrote:பூக்கடைகள் கோடிகளில் விலையா?
சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
இந்த பணம் முழுவதையுமே மக்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்.
நன்றி தலைவா
Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்
#0- Sponsored content
Similar topics
» ஒவ்வொரு நாளும் 3,501 டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மக்களவையில் பகீர் தகவல்
» கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
» பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
» கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
» கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
» பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
» கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|