புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரேஸியைக் கேளுங்கள்!
Page 1 of 1 •
![கிரேஸியைக் கேளுங்கள்! Kalkinews_67600649596](https://i1.wp.com/img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_67600649596.jpg)
-...
எதற்கெடுத்தாலும் எதிர்கேள்வி கேட்பதுதானே
இளைஞர்களின் அடையாளம்? என்று சில கல்லூரி
இளைஞர்களிடம் கேட்டோம்.
சொல்றது ஈஸி. கேட்டுப் பார்த்தாதான் தெரியும்.
கேள்வி கேட்கிறது எவ்வளவு கஷ்டம்னு! என்று
வரிந்து கட்டினர்.
சரி… அப்படின்னா நீங்களே இந்த வாரம் கிரேஸியைக்
கேளுங்க என்று களத்தில் இழுத்துவிட்டோம்.
அவர்களின் துடிப்பான கேள்விகளும் கிரேஸியின்
துள்ளலான பதில்களும்….
----------------------------
* மஞ்சுப்ரியா
கமலிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
-
கமல் விடாமல் கற்றுக் கொண்டிருக்கும் வாத்தியார்,
நான் அவரிடம் கற்றது கமலளவு…
கல்லாதது உலக(நாயக) அளவு.
-
--------------------------------------
* ராஹி ஜனார்த்தனன்
எந்த மாதிரி டைமிங் ஸென்ஸ், ஹ்யூமர் ஆக மாறும்?
-
ஹ்யூமர் ராமர் போல கிளினாக இருத்தல் நன்று.
டைமிங் ஸென்சைப் பொறுத்தவரையில் ராமர் வில்லை
எடுத்தது கண்டனர் இற்றது கேட்னர் போல,
ஹியூமர் சொல்லை சொன்னத கேட்டனர் சிரித்தது
கண்டனர்.
வேகம் வேண்டும்… நிறுத்தி நிதானமாகச் சொன்னால்
சிரிப்பு சமையல் குறிப்பு ஆகிவிடும்.
-
-------------------------------------
* காவ்ய ப்ரியதர்ஷன்
மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை ப்ளீஸ்?
-
அறிவு என்ற வாளுக்கு உறையாக இருங்கள்.
அறிவு என்ற வாளை உடையவனே அறிவாளி.
ரமணராகட்டும், ஏ.ஆர்.ரஹ்மானாகட்டும்.
பாரதியாராகட்டும், சச்சின் டெண்டுல்கராகட்டும்
எல்லோரும் சாதித்தது இளமையில்தான்.
கற்றது இளமையில்தான்.பயன்படும் வாளாக இருக்கும்.
பயன்படுத்தாமல் போனால் வாள வளைந்து
முதுமையில் பதுங்கும் கேடயமாகிவிடும்.
இளமையில் வீர வாளாக இருங்கள்.
ஓரமாக வளாயிருந்து விடாதீர்கள்!
-
-----------------------------------
* ராகேஷ்
பெண்களைப் பொறுத்தவரையில் காதல் என்றால் என்ன?
-
நீங்கள் சொன்ன அந்த பொறுத்த வரையிலேயே பதில்
இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் பொருத்தம்
பார்க்கும் லவ் அட் பஸ்ட் நைட்;
பெண்களைப் பொறுத்தவரையில் தான் காதலிக்கும்
ஆண் எவ்வளவு தூரம் தன்னைப் பொறுத்துக் கொள்வான்
என்பதைச் சோதித்துப் பார்க்கும் லவ் அட்பஸ்ட் பைட்.
ஆணுக்குக் காதல் இதயத்தில்.
பின்னாள் மனைவியான இந்நாள் காதலிக்கு காதல்
கெட்டிக்கார மூளையில்!
-
--------------------------------------------
நன்றி- கல்கி
* யாமினி
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?
-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.
இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------
* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?
இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------
* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?
-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------
* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?
-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.
000000000000000000000000000
நன்றி: கல்கி்
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?
-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.
இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------
* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?
இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------
* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?
-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------
* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?
-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.
000000000000000000000000000
நன்றி: கல்கி்
* தெய்வ பக்திக்கும்,தேசபக்திக்கும் என்ன வித்தியாசம் ?
– அ.மகேஸ்வரி, மதுரை.
தெய்வ பக்தி ஆத்திகம் ; தேச பக்தி தாய் – நாட்டிகம் !
======================================================
* பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்கிறார்களே.
அதன் விளக்கம் என்ன ?
– எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
பிச்சை எடுக்க வந்த கதாபாத்திரம் கதாநாயகனா இல்லை
வில்லனா என்று அறிந்து பிச்சை இட வேண்டும்.
சன்னியாசி வேடத்தில் வந்த ராவண வில்லனுக்குப்
பிச்சை இட சீதை,லட்சுமணன் போட்ட கோட்டைத்
தாண்டியதால் எவ்வளவு அல்லலுற்றாள் !
===================================================
* கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றால்… காதல் ?
– அ.யாழினிபர்வதம், சென்னை.
திவ்யப் பிரபந்த நாலாயிரங் காலத்து நாச்சியார்,
கண்ணனைக் காதலித்த ஆண்டாள் !
================================================
நன்றி; கல்கி
*சமீபத்தில் வெளியான “”பத்மஸ்ரீ” விருதுகள் பற்றி ?
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.
எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.
இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”
===============================================
* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?
– வையாபுரி, விழுப்புரம்.
காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !
=================================================
* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –
அனன்யா, திருச்சி.
கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !
==================================================
* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?
– ச.ராஜசேகர், செய்யாறு.
வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!
===================================================
* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?
– என்.கோமதி,நெல்லை.
இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்
பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.
காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !
=====================================================
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.
எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.
இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”
===============================================
* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?
– வையாபுரி, விழுப்புரம்.
காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !
=================================================
* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –
அனன்யா, திருச்சி.
கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !
==================================================
* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?
– ச.ராஜசேகர், செய்யாறு.
வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!
===================================================
* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?
– என்.கோமதி,நெல்லை.
இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்
பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.
காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !
=====================================================
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|