புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
Shivanya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரேஸியைக் கேளுங்கள்!
Page 1 of 1 •
![கிரேஸியைக் கேளுங்கள்! Kalkinews_67600649596](https://i1.wp.com/img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_67600649596.jpg)
-...
எதற்கெடுத்தாலும் எதிர்கேள்வி கேட்பதுதானே
இளைஞர்களின் அடையாளம்? என்று சில கல்லூரி
இளைஞர்களிடம் கேட்டோம்.
சொல்றது ஈஸி. கேட்டுப் பார்த்தாதான் தெரியும்.
கேள்வி கேட்கிறது எவ்வளவு கஷ்டம்னு! என்று
வரிந்து கட்டினர்.
சரி… அப்படின்னா நீங்களே இந்த வாரம் கிரேஸியைக்
கேளுங்க என்று களத்தில் இழுத்துவிட்டோம்.
அவர்களின் துடிப்பான கேள்விகளும் கிரேஸியின்
துள்ளலான பதில்களும்….
----------------------------
* மஞ்சுப்ரியா
கமலிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
-
கமல் விடாமல் கற்றுக் கொண்டிருக்கும் வாத்தியார்,
நான் அவரிடம் கற்றது கமலளவு…
கல்லாதது உலக(நாயக) அளவு.
-
--------------------------------------
* ராஹி ஜனார்த்தனன்
எந்த மாதிரி டைமிங் ஸென்ஸ், ஹ்யூமர் ஆக மாறும்?
-
ஹ்யூமர் ராமர் போல கிளினாக இருத்தல் நன்று.
டைமிங் ஸென்சைப் பொறுத்தவரையில் ராமர் வில்லை
எடுத்தது கண்டனர் இற்றது கேட்னர் போல,
ஹியூமர் சொல்லை சொன்னத கேட்டனர் சிரித்தது
கண்டனர்.
வேகம் வேண்டும்… நிறுத்தி நிதானமாகச் சொன்னால்
சிரிப்பு சமையல் குறிப்பு ஆகிவிடும்.
-
-------------------------------------
* காவ்ய ப்ரியதர்ஷன்
மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை ப்ளீஸ்?
-
அறிவு என்ற வாளுக்கு உறையாக இருங்கள்.
அறிவு என்ற வாளை உடையவனே அறிவாளி.
ரமணராகட்டும், ஏ.ஆர்.ரஹ்மானாகட்டும்.
பாரதியாராகட்டும், சச்சின் டெண்டுல்கராகட்டும்
எல்லோரும் சாதித்தது இளமையில்தான்.
கற்றது இளமையில்தான்.பயன்படும் வாளாக இருக்கும்.
பயன்படுத்தாமல் போனால் வாள வளைந்து
முதுமையில் பதுங்கும் கேடயமாகிவிடும்.
இளமையில் வீர வாளாக இருங்கள்.
ஓரமாக வளாயிருந்து விடாதீர்கள்!
-
-----------------------------------
* ராகேஷ்
பெண்களைப் பொறுத்தவரையில் காதல் என்றால் என்ன?
-
நீங்கள் சொன்ன அந்த பொறுத்த வரையிலேயே பதில்
இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் பொருத்தம்
பார்க்கும் லவ் அட் பஸ்ட் நைட்;
பெண்களைப் பொறுத்தவரையில் தான் காதலிக்கும்
ஆண் எவ்வளவு தூரம் தன்னைப் பொறுத்துக் கொள்வான்
என்பதைச் சோதித்துப் பார்க்கும் லவ் அட்பஸ்ட் பைட்.
ஆணுக்குக் காதல் இதயத்தில்.
பின்னாள் மனைவியான இந்நாள் காதலிக்கு காதல்
கெட்டிக்கார மூளையில்!
-
--------------------------------------------
நன்றி- கல்கி
* யாமினி
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?
-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.
இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------
* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?
இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------
* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?
-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------
* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?
-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.
000000000000000000000000000
நன்றி: கல்கி்
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?
-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.
இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------
* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?
இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------
* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?
-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------
* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?
-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.
000000000000000000000000000
நன்றி: கல்கி்
* தெய்வ பக்திக்கும்,தேசபக்திக்கும் என்ன வித்தியாசம் ?
– அ.மகேஸ்வரி, மதுரை.
தெய்வ பக்தி ஆத்திகம் ; தேச பக்தி தாய் – நாட்டிகம் !
======================================================
* பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்கிறார்களே.
அதன் விளக்கம் என்ன ?
– எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
பிச்சை எடுக்க வந்த கதாபாத்திரம் கதாநாயகனா இல்லை
வில்லனா என்று அறிந்து பிச்சை இட வேண்டும்.
சன்னியாசி வேடத்தில் வந்த ராவண வில்லனுக்குப்
பிச்சை இட சீதை,லட்சுமணன் போட்ட கோட்டைத்
தாண்டியதால் எவ்வளவு அல்லலுற்றாள் !
===================================================
* கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றால்… காதல் ?
– அ.யாழினிபர்வதம், சென்னை.
திவ்யப் பிரபந்த நாலாயிரங் காலத்து நாச்சியார்,
கண்ணனைக் காதலித்த ஆண்டாள் !
================================================
நன்றி; கல்கி
*சமீபத்தில் வெளியான “”பத்மஸ்ரீ” விருதுகள் பற்றி ?
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.
எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.
இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”
===============================================
* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?
– வையாபுரி, விழுப்புரம்.
காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !
=================================================
* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –
அனன்யா, திருச்சி.
கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !
==================================================
* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?
– ச.ராஜசேகர், செய்யாறு.
வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!
===================================================
* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?
– என்.கோமதி,நெல்லை.
இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்
பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.
காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !
=====================================================
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.
எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.
இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”
===============================================
* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?
– வையாபுரி, விழுப்புரம்.
காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !
=================================================
* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –
அனன்யா, திருச்சி.
கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !
==================================================
* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?
– ச.ராஜசேகர், செய்யாறு.
வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!
===================================================
* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?
– என்.கோமதி,நெல்லை.
இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்
பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.
காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !
=====================================================
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|