புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_m10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10 
30 Posts - 83%
heezulia
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_m10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_m10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_m10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_m10சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 12, 2018 8:38 am

சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு Gallerye_21195733_2121316
சிகாகோ:
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு
ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.
-
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத்
தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும்,
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA),
சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின்
ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது.
-
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)
-
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் 1964ஆம் ஆண்டு புதுடில்லியில்
தனிநாயக அடிகளின் முயற்சியால் நிறுவப்பட்டது. பிரான்சை
சேர்ந்த பீலீயோசா, செக்கசுலோவிக்கியா சுலபில், ஆசர்,
இங்கிலாந்து பரோ, எமனோ, தமிழகத்தைச் சேர்ந்த
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர்
இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.
-
இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம்.
"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும்
செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல்
முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய
பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும்
உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும்
ஆகும்." இதன் நோக்கம்
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 12, 2018 8:41 am



இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்


கோலாலம்பூரில், 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி
மாநாடும், சென்னையில், 1968-ஆம் ஆண்டு இரண்டாம் மாநாடும்,
தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970),
யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015),
போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில்
நடைபெற்றன.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத் துணைத் தலைவர்
வி.சி.குழந்தைசாமியின் உந்துதலாலும் ஊக்கத்தினாலும்
அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும்
அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர்
பிரான்சிசு ச. முத்து, அடுத்த மாநாட்டை, முன்னாள் அமெரிக்கத்
தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன் நடத்த
வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு
விடுத்தார்.

இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும்,
அதன் தலைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர்
பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம்
ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர்
சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின்
(Organizing Committee) தலைவராக இருக்கிறார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத்
தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, சிகாகோ
தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் பொறுப்பேற்றுள்ளனர்.

புலவர் பிரான்சிசு ச. முத்து ஆய்வுக்கு குழுவின்
(Academic Committee) தலைவராகவும், தமிழ் ஆய்வாளர்
பி மருதநாயகம் ஆய்வுக்குழுவின் இணைத் தலைவராகவும்
பொறுப்பேற்றுள்ளனர்.
-
மைய ஆய்வுப் பொருளும் ஆராய்ச்சி தலைப்புகளும்

-
இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருளாக
, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம்
ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும்
அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு
செய்தல்." அமைந்துள்ளது

ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், "ஆராய்ச்சிக் கட்டுரை
சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக்
கட்டுரையையும்" (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும்
அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து
கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:

www.iatrnew.org or
http://www.icsts10.org
email iatr2019@fetna.org.
https://fetna.org/wp-
-
நன்றி- தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:14 am

ayyasamy ram wrote:
இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம்.
"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும்
செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல்
முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய
பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும்
உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும்
ஆகும்." இதன் நோக்கம்
-
-----------------------
மேற்கோள் செய்த பதிவு: 1281530
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மூலம் தமிழ் வளம் பெறவும் ,தமிழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் உருவாக வழிவகுக்கும். நல்லதொரு பணி.
நன்றி ஐயா

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Fri Oct 12, 2018 1:54 pm

சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 103459460 சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 3838410834



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக