புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_m10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 
30 Posts - 83%
heezulia
 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_m10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_m10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_m10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_m10 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 6:10 pm

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிக்கரி இறக்குமதி
செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது
என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து,
150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன்
நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு
செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலமெங்கும் மின்வெட்டு வரப் போகிறது என்று பொறுப்புள்ள
எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும்,
அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான
நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி - இப்படியொரு கொள்ளை
லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும்,
அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி
என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு
5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு
4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு
5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு,
டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி
கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு
உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக
இருக்கிறது என்பது தெளிவாகிறது.

“கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம்
ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து
அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து
நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்
தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 6:10 pm



சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி
“மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு
இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று
கூறினார்.

ஆனால் முதல்வரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது.
உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்”
என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை
இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே
முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட
விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை
வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு
வந்தது?

“நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை
மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி
அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி
இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர்
விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு
மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து
கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு -

அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை
விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து
நிலக்கரி வாங்குவது ஏன்?

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின்
மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல்
நிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்? -
என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின்
பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல்
படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

“காற்றாலை மின்சார ஊழல்”
“நிலக்கரி கொள்முதல் ஊழல்”
“மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின்
“நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக்
கொண்டிருக்கிறது.

நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை
சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும்,
“நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு
எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது
கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள்
மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை
அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி
தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை
நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத்
துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில்
நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க
விரும்புகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
--------------------
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக